<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-1193036984819434257</id><updated>2012-02-16T14:00:24.129+05:30</updated><category term='மொழிபெயர்ப்பு'/><category term='நகுலன்'/><category term='சர்ச்சை'/><category term='கேள்வி பதில்'/><category term='விளையாட்டு'/><category term='சிறுகதை'/><category term='வேண்டுகோள்'/><category term='விமர்சனம்'/><category term='ஆங்கிலம்'/><category term='பொதுவானவை'/><category term='நேர்காணல்'/><category term='காமம்'/><category term='அறிவிப்பு'/><category term='கவிதை'/><category term='குமார்ஜி'/><category term='விவாதம்'/><category term='எ-கவிதை'/><category term='அ-கவிதை'/><category term='சும்மா'/><category term='அறிமுகம்'/><category term='கட்டுரை'/><category term='சினிமா'/><category term='அரசியல்'/><category term='பத்தி'/><category term='பொருளாதாரம்'/><title type='text'>மொழி விளையாட்டு</title><subtitle type='html'>.</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://jyovramsundar.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://jyovramsundar.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>ஜ்யோவ்ராம் சுந்தர்</name><uri>http://www.blogger.com/profile/10355186678454923855</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>283</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-1193036984819434257.post-2496027126834625053</id><published>2012-01-03T15:17:00.000+05:30</published><updated>2012-01-03T15:17:31.305+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிவிப்பு'/><title type='text'>நேசம் &amp; யுடான்ஸ் நடத்தும் கதை, கட்டுரை &amp; குறும்பட போட்டிகள்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;புத்தாண்டில் முதல் முயற்சியாக புற்றுநோய்விழிப்புணர்வு குறித்த இந்த போட்டிகளுடன் &lt;span style="color: orange;"&gt;&lt;span style="font-size: medium;"&gt;நேசம்&lt;/span&gt; &lt;/span&gt;தன்  பணியை துவங்குகிறது.&amp;nbsp;&amp;nbsp;மார்பகம், கர்ப்பபைவாய், ரத்தம், எலும்பு, நரம்பு,  தொண்டை, நுரையீரல் என்று உடம்பில் எந்த பாகத்திலும் புற்றுநோய் வரலாம். இதை  கண்டறிவது என்பது கொஞ்சம் சிரமமான காரியம் என்றாலும் சில சோதனை அல்லது  அறிகுறிகள் மூலம் ஸ்க்ரீனிங் எனப்படும் புற்றுநோய்கண்டறிதல் சோதனையை  செய்வது நல்லது. 40 வயதுக்கு மேல் முழு உடல் பரிசோதனை செய்வது போல்  அனைவரும் ஆரம்பகட்ட அடிப்படை புற்றுநோய் பரிசோதனையை செய்வது நல்லது.&amp;nbsp;&lt;b&gt;&lt;u&gt;இந்த விழிப்புணர்வுதான் கரு&lt;/u&gt;.&lt;/b&gt;&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;u&gt; &lt;/u&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;u&gt;கதை:சிறந்த புற்றுநோய் விழிப்புணர்வு கதை போட்டி&lt;/u&gt;&lt;/b&gt;.&lt;br /&gt;முதல் பரிசு ரூபாய் 5.000&lt;br /&gt;இரண்டாம் பரிசு ரூபாய் 3,000&lt;br /&gt;மூன்றாம் பரிசு ரூபாய் 2,000&lt;br /&gt;&lt;br /&gt;பரிசுத்தொகை தவிர சிறந்த முதல் பரிசு பெறும் கதை நேசம் சார்பில்  குறும்படமாக எடுக்கப்படும். எனவே அதனை கருத்தில் கொண்டு கதையை அமைக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; text-align: -webkit-auto;"&gt;1.கதை எந்த ஒரு தவறான கருத்துக்களும், அறிவுரைகளும்,&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; text-align: -webkit-auto;"&gt;மிகைப்படுத்தலும், மற்றவரை காயப்படுத்துதலும் இல்லாமல். எதிர்மறையான&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; text-align: -webkit-auto;"&gt;எண்ணங்களை தோற்றுவிக்காமலும் பயமுறுத்தாமலும், மிக இயல்பாக இருக்க வேண்டும்.&lt;/span&gt; &lt;br /&gt;&lt;span style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; text-align: -webkit-auto;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt; &lt;span style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; text-align: -webkit-auto;"&gt;2.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; text-align: -webkit-auto;"&gt;மிகச்சிறந்த கதை குறும்படமாக எடுக்கப்படும், அந்த கதைக்கு உரியவருடைய&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; text-align: -webkit-auto;"&gt;திறமையை பொறுத்து அந்த படத்தில் அவர் விரும்பினால் பங்கு பெறலாம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;div style="text-align: -webkit-auto;"&gt;&lt;span style="color: #222222; font-family: arial, sans-serif;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: -webkit-auto;"&gt;&lt;span style="color: #222222; font-family: arial, sans-serif;"&gt;3. தேர்ந்தெடுக்கப்படும் முதல் கதையின் குறும்பட உரிமை நேசம் அமைப்பை சேரும்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;4&lt;b&gt;&lt;span style="color: orange;"&gt;.நேசம் &lt;/span&gt;&lt;/b&gt;அமைப்பின் தீர்ப்பே இறுதியானது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;u&gt;கட்டுரை : &amp;nbsp;சிறந்த புற்றுநோய் விழிப்புணர்வு கட்டுரை போட்டி&lt;/u&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதல் பரிசு ரூபாய் 5000&lt;br /&gt;இரண்டாம் பரிசு ரூபாய் 3000&lt;br /&gt;மூன்றாம் பரிசு ரூபாய் 2000&lt;br /&gt;&lt;br /&gt;பரிசுத்தொகை தவிர மிகச்சிறந்த கட்டுரை நேசம் சார்பில் ஆவணப்படமாக தயாரிக்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;&lt;b&gt;விதிமுறைகள்:&lt;/b&gt;&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; text-align: -webkit-auto;"&gt;கட்டுரை, மிக எளிமையாக, அனைவருக்கும் புரியும் வகையில், அதனுடன்&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; text-align: -webkit-auto;"&gt;தொடர்புடைய சுட்டிகள் அல்லது புத்தங்களின் விவரங்களுடன் இரண்டு பக்கங்களுக்கு மிகாமல்&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; text-align: -webkit-auto;"&gt;இருக்க வேண்டும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; text-align: -webkit-auto;"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: -webkit-auto;"&gt;&lt;span style="color: #222222; font-family: arial, sans-serif;"&gt;தேர்ந்தெடுக்கப்படும் முதல் கட்டுரையின் ஆவணப்பட உரிமை நேசம் அமைப்பை சார்ந்தது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: -webkit-auto;"&gt;&lt;span style="color: #222222; font-family: arial, sans-serif;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: -webkit-auto;"&gt;&lt;span style="font-family: arial, sans-serif;"&gt;&lt;b&gt;&lt;span style="color: orange;"&gt;நேசம்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;span style="color: #222222;"&gt; அமைப்பின் முடிவே இறுதியானது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: -webkit-auto;"&gt;&lt;span style="color: #222222; font-family: arial, sans-serif;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: -webkit-auto;"&gt;&lt;span style="color: #222222; font-family: arial, sans-serif;"&gt;&lt;b&gt;&lt;u&gt;சிறந்த புற்றுநோய் விழிப்புணர்வு குறும்படம் போட்டி&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: -webkit-auto;"&gt;&lt;span style="color: #222222; font-family: arial, sans-serif;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: -webkit-auto;"&gt;&lt;span style="color: #222222; font-family: arial, sans-serif;"&gt;முதல் பரிசு ரூபாய் 10,000&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: -webkit-auto;"&gt;&lt;span style="color: #222222; font-family: arial, sans-serif;"&gt;இரண்டாம் பரிசு ரூபாய் 7,500&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: -webkit-auto;"&gt;&lt;span style="color: #222222; font-family: arial, sans-serif;"&gt;மூன்றாம் பரிசு ரூபாய் 5,000&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: -webkit-auto;"&gt;&lt;span style="color: #222222; font-family: arial, sans-serif;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: -webkit-auto;"&gt;&lt;span style="color: #222222; font-family: arial, sans-serif;"&gt;&lt;u&gt;&lt;b&gt;விதிமுறைகள்&lt;/b&gt;&lt;/u&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: -webkit-auto;"&gt;&lt;span style="color: #222222; font-family: arial, sans-serif;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: -webkit-auto;"&gt;&lt;span style="color: #222222; font-family: arial, sans-serif;"&gt;குறும்படம் 10 நிமிடங்களுக்குள் இருக்க வேண்டும்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: -webkit-auto;"&gt;&lt;span style="color: #222222; font-family: arial, sans-serif;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: -webkit-auto;"&gt;&lt;span style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif;"&gt;எந்த ஒரு தவறான கருத்துக்களும், அறிவுரைகளும்,&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif;"&gt;மிகைப்படுத்தலும், மற்றவரை காயப்படுத்துதலும் இல்லாமல். எதிர்மறையான&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif;"&gt;எண்ணங்களை தோற்றுவிக்காமலும் பயமுறுத்தாமலும் இருக்க வேண்டும்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: -webkit-auto;"&gt;&lt;span style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: -webkit-auto;"&gt;&lt;span style="color: #222222; font-family: arial, sans-serif;"&gt;பரிசு பெறும் குறும்படம் தேவைப்படும் பொழுது எங்கும் எப்பொழுது வேண்டுமானாலும் திரையிடும் முழு உரிமை நேசம் அமைப்பை சாரும்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: -webkit-auto;"&gt;&lt;span style="color: #222222; font-family: arial, sans-serif;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: -webkit-auto;"&gt;&lt;span style="color: orange; font-family: arial, sans-serif;"&gt;&lt;b&gt;நேசம் &lt;/b&gt;&lt;/span&gt;&lt;span style="color: #222222; font-family: arial, sans-serif;"&gt;அமைப்பின் தீர்ப்பே இறுதியானது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: -webkit-auto;"&gt;&lt;span style="color: #222222; font-family: arial, sans-serif;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: -webkit-auto;"&gt;&lt;span style="color: #222222; font-family: arial, sans-serif;"&gt; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: -webkit-auto;"&gt;&lt;span style="color: #222222; font-family: arial, sans-serif;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: -webkit-auto;"&gt;&lt;span style="color: #222222; font-family: arial, sans-serif;"&gt;&lt;u&gt;&lt;b&gt;பொதுவானவை&lt;/b&gt;&lt;/u&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: -webkit-auto;"&gt;&lt;span style="color: #222222; font-family: arial, sans-serif;"&gt;&lt;u&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/u&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: -webkit-auto;"&gt;&lt;span style="color: #222222; font-family: arial, sans-serif;"&gt;1.கதைகள்,  கட்டுரைகள், குறும்படம் குறித்த உங்கள் படைப்புகளை சரியான தலைப்புகளின்  கீழ் அனுப்பவும். &amp;nbsp;யார்வேண்டுமானாலும் பங்கேற்கலாம். மாணவர்கள் எனின்  அவர்களுக்கு சிறப்பு பரிசும் உண்டு.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: -webkit-auto;"&gt;&lt;span style="color: #222222; font-family: arial, sans-serif;"&gt; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: -webkit-auto;"&gt;&lt;span style="color: #222222; font-family: arial, sans-serif;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: -webkit-auto;"&gt;&lt;span style="color: #222222; font-family: arial, sans-serif;"&gt;2. இந்த போட்டிகள் அனைத்தும் நேசம்அமைப்பு யுடான்ஸ் (&lt;/span&gt;&lt;span style="text-align: left;"&gt;&lt;span style="color: #222222; font-family: arial, sans-serif;"&gt;http://udanz.com/ )&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="color: #222222; font-family: arial, sans-serif;"&gt;&amp;nbsp;&amp;nbsp;இணையதளத்துடன் சேர்ந்து நடத்துகிறது.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: -webkit-auto;"&gt;&lt;span style="color: #222222; font-family: arial, sans-serif;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="color: #222222; font-family: arial, sans-serif;"&gt;3.&lt;/span&gt;&lt;span style="color: #222222; font-family: arial, sans-serif;"&gt;உங்கள் படைப்புகளை ஜனவரி 31க்குள் அனுப்பி வைக்கவும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: #222222; font-family: arial, sans-serif;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt; &lt;span style="color: #222222; font-family: arial, sans-serif;"&gt;4.போட்டி முடிவுகள் பிஃப்ரவரி15 அல்லது 20 அன்று வெளியிடப்படும்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: #222222; font-family: arial, sans-serif;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt; &lt;span style="color: #222222; font-family: arial, sans-serif;"&gt;5.அனைத்து படைப்புகளையும் nesamgroup@gmail.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: #222222; font-family: arial, sans-serif;"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: #222222; font-family: arial, sans-serif;"&gt;6.அத்துடன் யுடான்ஸ் இணையதளத்தில் நேசம் போட்டிகள் என்னும் வகையின் கீழ் உங்கள் படைப்புகளை இணைக்க வேண்டும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: #222222; font-family: arial, sans-serif;"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: #222222; font-family: arial, sans-serif;"&gt;7.பதிவர்களின் வலைத்தளங்களின் யுடான்ஸ் ஓட்டு பட்டனை இணைக்க வேண்டும்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: #222222; font-family: arial, sans-serif;"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;8. படைப்புகள் அனைத்தும் உங்கள் சொந்த கற்பனையில் உருவானவை, வேறெந்த அச்சு,  இணைய  இதழ்களுக்கும் அனுப்பப்படாதவை என்ற உறுதிமொழியையும் அனுப்பவேண்டும்&lt;br /&gt;&lt;br /&gt;9. உங்கள் படைப்புகளை உங்கள் தளங்களில் வெளியிடும் போது அதில் நேசம்  +யுடான்ஸ் இணைந்து வழங்கும் கதை/கட்டுரை என்று குறிப்பிட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;10. குறும்படங்களை தளங்களில் வெளியிடக்கூடாது.&lt;br /&gt;&lt;span style="color: #222222; font-family: arial, sans-serif;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt; &lt;span style="color: #222222; font-family: arial, sans-serif;"&gt;சிறந்த முதல் பத்து சிறுகதைகளும் கட்டுரைகளும் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிடப்படும்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style="color: #222222; font-family: arial, sans-serif;"&gt;தேர்ந்தெடுக்கப்படும்  குறும்படம் பள்ளி, கல்வி கூடங்களில், மருத்துவமனைமனைகள் போன்றவற்றிலும்  மற்ற பொது நிகழ்வுகளிலும் முடிந்தவரை திரையிடப்படும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; text-align: -webkit-auto;"&gt;இது  ஒரு நூறு சதவித விழிப்புணர்வு நோக்கத்தில் ஏற்படுத்த பட்ட அமைப்பு, இதில்  தன்னார்வ செயல்உறுப்பினர்கள் சேரலாம். &amp;nbsp;வெறும் உறுப்பினராக இல்லாமல்  நிஜமாகவே ஏதேனும் செய்ய விரும்புவர்கள் &amp;nbsp;வரவேற்கபப்டுகிறார்கள். இந்த  நிகழ்ச்சிகளின் தொகுப்புகளில் பங்கேற்க விரும்புவர்கள்  nesamgroup@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; text-align: -webkit-auto;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt; &lt;div style="text-align: -webkit-auto;"&gt;&lt;span style="font-family: arial, sans-serif;"&gt;&lt;span style="color: #222222;"&gt;ஒரு சிறிய முயற்சியின் பின் துணை நிற்கும் அனைத்து நண்பர்களுக்கும் &lt;/span&gt;&lt;b&gt;&lt;span style="color: orange;"&gt;நேசம்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;span style="color: #222222;"&gt; கலந்த நன்றிகள்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1193036984819434257-2496027126834625053?l=jyovramsundar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jyovramsundar.blogspot.com/feeds/2496027126834625053/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1193036984819434257&amp;postID=2496027126834625053' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/2496027126834625053'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/2496027126834625053'/><link rel='alternate' type='text/html' href='http://jyovramsundar.blogspot.com/2012/01/blog-post.html' title='நேசம் &amp; யுடான்ஸ் நடத்தும் கதை, கட்டுரை &amp; குறும்பட போட்டிகள்'/><author><name>ஜ்யோவ்ராம் சுந்தர்</name><uri>http://www.blogger.com/profile/10355186678454923855</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1193036984819434257.post-584760735452478273</id><published>2011-12-30T15:17:00.000+05:30</published><updated>2011-12-30T15:17:19.892+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிவிப்பு'/><title type='text'>வா மு கோமுவின் நாவல்கள் வெளியீட்டு விழா</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;வா மு கோமுவின் இரண்டு நாவல்களை உயிர்மை வெளியிடுகிறது. அதற்கான விழா வரும் ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி மாலை நடக்கிறது.&amp;nbsp; விவரங்கள் கீழே :&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;உயிர்மையின் 10 நூல்கள் வெளியீட்டு விழா&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாள் : 1-1-2012, ஞாயிற்றுக் கிழமை&lt;br /&gt;நேரம் : மாலை 6 மணி&lt;br /&gt;இடம் : தேவநேயப் பாவாணர் அரங்கம், மாவட்ட மைய நூலகம், LLA பில்டிங், 735 அண்ணா சாலை, சென்னை - 2.&lt;br /&gt;&lt;br /&gt;நூல்கள் :&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்றுக்கும் உதவாதவன் (அ முத்துலிங்கத்தின் கட்டுரைத் தொகுப்பு)&lt;br /&gt;சகுனம் (எஸ் வி ராமகிருஷ்ணனின் கட்டுரைத் தொகுப்பு)&lt;br /&gt;இசையின் ஒளியில் (ஷாஜியின் கட்டுரைத் தொகுப்பு)&lt;br /&gt;கால்கள் (ஆர் அபிலாஷின் நாவல்)&lt;br /&gt;மங்கலத்து தேவதைகள் &amp;amp; எட்றா வண்டியை (வா மு கோமுவின் நாவல்கள்)&lt;br /&gt;நீர்த்துளி (சுப்ரபாரதி மணியனின் நாவல்)&lt;br /&gt;வேட்டை (சுப்ரபாரதி மணியனின் சிறுகதைகள்)&lt;br /&gt;வானில் பறக்கும் புள்ளெல்லாம் (சு. தியோடர் பாஸ்கரனின் கட்டுரைகள்)&lt;br /&gt;கறுப்பு கிறிஸ்துவும் வெள்ளை சிங்கங்களும் (சு.கி. ஜெயகரனின் கட்டுரைகள்)&lt;br /&gt;&lt;br /&gt;பங்கேற்போர் :&lt;br /&gt;&lt;br /&gt;எஸ் ராமகிருஷ்ணன்,&lt;br /&gt;அசோகமித்திரன்&lt;br /&gt;பாலாஜி சக்திவேல்&lt;br /&gt;மிஷ்கின்&lt;br /&gt;ஸ்ரீனிவாஸ் (பின்னணி பாடகர்)&lt;br /&gt;ந முருகேச பாண்டியன்&lt;br /&gt;பாமரன்&lt;br /&gt;இந்திரன்&lt;br /&gt;தமிழ்மகன்&lt;br /&gt;வே தட்சிணாமூர்த்தி&lt;br /&gt;அ முத்துக்கிருஷ்ணன்&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர்கள் அனைவரையும்&amp;nbsp; அழைக்கிறோம்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1193036984819434257-584760735452478273?l=jyovramsundar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jyovramsundar.blogspot.com/feeds/584760735452478273/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1193036984819434257&amp;postID=584760735452478273' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/584760735452478273'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/584760735452478273'/><link rel='alternate' type='text/html' href='http://jyovramsundar.blogspot.com/2011/12/blog-post_30.html' title='வா மு கோமுவின் நாவல்கள் வெளியீட்டு விழா'/><author><name>ஜ்யோவ்ராம் சுந்தர்</name><uri>http://www.blogger.com/profile/10355186678454923855</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1193036984819434257.post-3549616984919530470</id><published>2011-12-22T13:10:00.000+05:30</published><updated>2011-12-22T13:10:47.149+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பத்தி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சர்ச்சை'/><title type='text'>சிறுமி கொண்டு வந்த மலர் அல்ல, இது மாமல்லன் கொண்டு வரும் பொறுக்கி மொழி</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;சிலருக்குப் புரியாது என்பதால் என்ன நடந்தது என்பதற்கான ஒரு சின்ன ஃபிளாஷ் பேக்.&lt;br /&gt;&lt;br /&gt;லும்பன் மொழியையும் விளிம்பு நிலை மக்களின் மொழியையும் மாமல்லன் குழப்பிக் கொண்டார்.&amp;nbsp; அதை டுவிட்டரில் இப்படி எழுதியிருந்தேன் :&lt;br /&gt;&lt;br /&gt;விளிம்பு நிலை மக்களின் மொழியையும் லும்பன்களின் மொழியையும் போட்டுக் குழப்பிக் கொள்கிறார் மாமல்லன். நல்ல புரிதல் :-)&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு அவரது வழக்கம் போல இப்படி எழுதியி்ருந்தார் :&lt;br /&gt;&lt;br /&gt;/எவனுடையதையாவது பிடித்துத் தொங்காவிட்டால் வாழ்வில் பிடிமானம் இல்லாமல் பதற்றத்தில் ஜ்யோவ்ராம் சுந்தருக்குத் தள்ளாட்டமே வந்துவிடும்போல் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அரசியல் கருத்துக்கு வளர்மதி&lt;br /&gt;இலக்கிய வழிபாட்டுக்கு சாரு (சாட்டு சாகசத்திற்கு முன்னால்)&lt;br /&gt;வெற்றுப் பிரதிபலிப்பிலேயே உருவாக்கொண்ட பிம்பம் எத்துனை நாள் ஜொலிக்கும்?&lt;br /&gt;&lt;br /&gt;விளிம்பு நிலைக்கு ஆங்கிலம் என்ன ?&lt;br /&gt;லும்பனுக்குத் தமிழ் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;கை இரண்டு என்பதால் இரு சாமானங்களை ஒரே நேரத்தில் பிடித்துத் தொங்கினால் இதுதான் கெதி.&lt;br /&gt;&lt;br /&gt;http://www.thefreedictionary.com/lumpen&lt;br /&gt;http://dictionary.reference.com/browse/lumpen&lt;br /&gt;/&lt;br /&gt;&lt;br /&gt;மேல உள்ளதை அறிவார்த்தமான கட்டுரை என்று வேறு ஒருவர் சொல்கிறார் (கெரகம்!).&lt;br /&gt;&lt;br /&gt;சிலர் ஃபேஸ்புக்கிலும் டுவிட்டரில் வந்து இவரிடம் லும்பனுக்கும் விளிம்பு மக்களின் மொழிக்கும் பொறுமையாக விளக்கம் கொடுத்தும் ஏற்றுக் கொள்ள மறுத்து, வழக்கம் போல் மூர்க்கத்துடன் பதில் எழுதிக் கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவரிடம் விளக்கம் சொல்லிப் புரியவைப்பது ஆகாத விஷயம் என்பது எனக்கு ஏற்கனவே தெரியும் என்பதால் நான் அதைச் செய்யவில்லை :-)&amp;nbsp; ஆனால் நான் அரசியல் கருத்துக்கு வளர்மதியையும், இலக்கிய வழிபாட்டிற்கு சாருவையும் (அதுவும் சாட் சாகசத்துக்கு முன்னால்தானாம்!) பிடித்துத் தொங்குவதாகச் சொல்வது மிகத் தவறான திரித்தல் என்பதற்கு மேல் ஒன்றுமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து இப்போது ஒரு சாமான்யர்களின் சாமானும், அறிவுஜீவிகளின் சாமானும் என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.&amp;nbsp; அதன் சுட்டி :http://www.maamallan.com/2011/12/blog-post_21.html &lt;br /&gt;&lt;br /&gt;அதில் நான் என்னவோ இலக்கியத் திருட்டு செய்து விட்டதாகச் சொல்லியிருக்கிறார்.&amp;nbsp; அதாவது, நான் 6 - 7 படிக்கையில் கேட்ட பாட்டு என்று சொல்லிவிட்டு பிறகு அதை என் பதிவில் என்னுடையது என்று எழுதிவிட்டேனாம். இதையெல்லாம் கஷ்டப்பட்டு சான்றுகள் கொடுத்து நிரூபிக்க முயற்சிக்கிறார்.&amp;nbsp; இதுவும் மாம்லல்னின் வழக்கம்தான். அவரது கருத்தோடு ஒப்புக் கொள்ளாதவர்களை அடுத்தவர்களிடமிருந்து காப்பி அடிப்பவர்கள் என்று சொல்வது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், அந்தப் பதிவின் முதல் பின்னூட்டத்திலேயே (http://jyovramsundar.blogspot.com/2009/07/blog-post.html) இவை நான் எழுதியதல்ல என்று தெளிவாகவே குறிப்பிட்டிருக்கிறேன்.&amp;nbsp; யாருடைய சாமானத்தையோ வாயில் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறார் மாமல்லன், அதனால்தான் இதைக் கவனிக்கவில்லை என்று சொல்லலாமா?&lt;br /&gt;&lt;br /&gt;இவருடைய கவிதை பற்றி ஒரு முறை சொன்னபோது இதே மாதிரி என்னுடைய பழைய கவிதை ஏன் சரியில்லை என்று விரிவாக எழுதினார் (http://www.maamallan.com/2011/08/tue-sep-7-2010-at-909-pm.html) .&amp;nbsp; உண்மையில் அந்த விமர்சனத்தை எனக்கு அவர் ஏற்கனவே வேறொரு நண்பர் மூலமாக அனுப்பியிருந்தார். தனிப்பட்ட கடிதம்தானே என்று நானும் விளக்கம் சொல்லியிருந்தேன்.&amp;nbsp; அதைச் சமயம் பார்த்து, நான் அவரது கவிதைகளைப் பற்றிப் பேசும்போது பதிவில் ஏற்றினார்.&amp;nbsp; என்னமோ செய்து தொலையட்டும் என்று விட்டுவிட்டேன்.&amp;nbsp; ஆனால் தொடர்ந்து இப்படி சாமானம் அது இதென்று எழுதுவதால் இந்தப் பதிவு. &lt;br /&gt;&lt;br /&gt;ஐயா, எனக்கு எந்தப் பதட்டமும் இல்லை.&amp;nbsp; மலை மலையாக எழுதிக் குவித்து புத்தகமாகப் போட வேண்டுமென்றோ அல்லது, இறந்த பின்னும் புகழப் பட வேண்டுமென்றோ எவ்வித பிரயத்தனங்களையும் நான் செய்வதில்லை.&amp;nbsp; அதனால் என்னுடைய வலைப்பதிவின் பக்கங்களிலிருந்து மேற்கோள் காட்டி என்னைத் தோலுரித்து காலி செய்துவிடலாம் என நினைக்காதீர்கள்.&amp;nbsp; அது வியர்த்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;மாமல்லன் வெகுஜனக் கதைகள் / சினிமாக்கள் x கலைப் படைப்புகள் என்று வித்தியாசப்படுத்திச் சொல்பவர்.&amp;nbsp; தான் எழுதுவது கலை என்று இறுமாப்புடன் சொல்பவர்.&amp;nbsp; ஆனால் அவரது சோ கால்ட் விமர்சனக் கட்டுரைகளிலும் அதே நக்கீரன் / தராசு பாணிதான் பின்பற்றப் படுகிறது என்பதை எம்டிஎம் சொல்லிவிட்டார்.&amp;nbsp; அதனால்தான் இவ்வளவு பதட்டம் இவருக்கு!&amp;nbsp; கூடவே அவர் கவிதை என்ற பெயரில் எழுதியவதற்றை நான் கிண்டலடித்ததால் என்னையும் பிடித்துக் கொண்டார் :-)&lt;br /&gt;&lt;br /&gt;எம்டிஎம்மின் விக்ரமாதித்யன் பற்றிய கட்டுரையை சுட்டி கொடுத்ததற்காகப் பாய்வது என்றால், அவர் என்மீது மட்டுமல்ல, இன்னும் நான்கைந்து பேர்மீது பாய வேண்டும்.&amp;nbsp; பலருக்கு அந்தக் கட்டுரை பிடித்திருந்தது.&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் இவருக்கு இன்னொரு பழக்கம் உண்டு.&amp;nbsp; தன்னுடைய விமர்சனத்தில் ஒரே வரியைத்தான் நான் மறுத்திருக்கிறேன் - மற்றவற்றிற்கு எங்கே பதில் எங்கே பதில் என்று கூவுவார் (கூகிள் பஸ் / பதிவுகளில்).&amp;nbsp; நானும் பாயிண்ட் பாயிண்டாகப் பதில் சொல்லிச் சோர்ந்து போவேன்.&amp;nbsp; அதே மாதிரி இப்போதும் நான் எதற்காவது பதில் சொல்லாமல் விட்டிருந்தால், அவர் சுட்டிக் காட்டினால் பதில் சொல்கிறேன்.&amp;nbsp; ஆனால் பொறுக்கி மொழியில் எழுதினால், நானும் அதைவிடக் கேவலமான மொழியில் பதில் சொல்வேன் அல்லது பதிலே சொல்லாமல் விட்டுவிடுவேன்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1193036984819434257-3549616984919530470?l=jyovramsundar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jyovramsundar.blogspot.com/feeds/3549616984919530470/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1193036984819434257&amp;postID=3549616984919530470' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/3549616984919530470'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/3549616984919530470'/><link rel='alternate' type='text/html' href='http://jyovramsundar.blogspot.com/2011/12/blog-post.html' title='சிறுமி கொண்டு வந்த மலர் அல்ல, இது மாமல்லன் கொண்டு வரும் பொறுக்கி மொழி'/><author><name>ஜ்யோவ்ராம் சுந்தர்</name><uri>http://www.blogger.com/profile/10355186678454923855</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1193036984819434257.post-1431259223311608244</id><published>2011-07-26T17:22:00.000+05:30</published><updated>2011-07-26T17:22:21.888+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>இரண்டு</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;(1)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கல்பனா இளவரசி மாதிரியே இருப்பாடா &lt;br /&gt;என்றான் சினிமாவில் இளவரசியைப் பார்த்த இவன்&lt;br /&gt;பல வருடங்களுக்கு முன் தொலைத்த &lt;br /&gt;கல்பனா பற்றிய தகவல்களுக்குப் பதில்&lt;br /&gt;இளவரசியைப் பற்றிய தகவல்களை&lt;br /&gt;இணையத்தில் தேடிக் கொண்டிருக்கிறேன் இப்போது&lt;br /&gt;&lt;br /&gt;(2)&lt;br /&gt;&lt;br /&gt;ஆனந்த குமார் மகேஷ் என்ற பெயரை&lt;br /&gt;ஆனந்த் எனலாம்&lt;br /&gt;மகேஷ் எனலாம்&lt;br /&gt;குமார் எனலாம்&lt;br /&gt;ஆனால்&lt;br /&gt;நான்கு பெக்குகளுக்குப் பிறகு &lt;br /&gt;மழுமழுவென்ற இவன் கன்னம் தடவி&lt;br /&gt;ஆனந்தி&lt;br /&gt;என நண்பன் உளறலாய்க் கூப்பிடும்போது&lt;br /&gt;சிலிர்க்கிறது இவனுக்கு&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1193036984819434257-1431259223311608244?l=jyovramsundar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jyovramsundar.blogspot.com/feeds/1431259223311608244/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1193036984819434257&amp;postID=1431259223311608244' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/1431259223311608244'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/1431259223311608244'/><link rel='alternate' type='text/html' href='http://jyovramsundar.blogspot.com/2011/07/blog-post.html' title='இரண்டு'/><author><name>ஜ்யோவ்ராம் சுந்தர்</name><uri>http://www.blogger.com/profile/10355186678454923855</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1193036984819434257.post-4621835574242171212</id><published>2011-01-29T23:07:00.000+05:30</published><updated>2011-01-29T23:07:36.633+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>தமிழக மீனவர்களைக் காக்க கையெழுத்திடுங்கள்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;span class="z19Dle" id="col-z13ktrsgisi5xbdo404cirwjczv0xdzrwmc0k"&gt;&lt;span class="zo"&gt;Dear Friends,&lt;br /&gt;&lt;br /&gt;I have just read and signed the online petition:&lt;br /&gt;&lt;br /&gt;"Save Tamilnadu Fishermen"&lt;br /&gt;&lt;br /&gt;hosted on the web by PetitionOnline.com, the free online petition&lt;br /&gt;service, at:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a class="ot-anchor" href="http://www.petitiononline.com/TNfisher/"&gt;http://www.PetitionO&lt;wbr&gt;&lt;/wbr&gt;nline.com/TNfisher/&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;I personally agree with what this petition says, and I think you might&lt;br /&gt;agree, too.  If you can spare a moment, please take a look, and consider&lt;br /&gt;signing yourself.&lt;br /&gt;&lt;br /&gt;Best wishes,&lt;br /&gt;&lt;br /&gt;Jyovram Sundar&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="z19Dle" id="col-z13ktrsgisi5xbdo404cirwjczv0xdzrwmc0k"&gt;&lt;span class="zo"&gt;ஒரு நண்பர் 1 லட்சம் கையெழுத்திருந்தால் இந்தப் பிரச்சனையைக் கொண்டு போய்ச் சேர்க்க&amp;nbsp; வேண்டியவர்களிடம் சேர்ப்பேன் என்றிருக்கிறார்.&amp;nbsp; எதாவது நடக்காதா என்ற நப்பாசைதான்.&amp;nbsp; இந்த இடுகையைப் படிக்கும் அனைவரையும் கையெழுத்திடும்படி கேட்டுக் கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1193036984819434257-4621835574242171212?l=jyovramsundar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jyovramsundar.blogspot.com/feeds/4621835574242171212/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1193036984819434257&amp;postID=4621835574242171212' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/4621835574242171212'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/4621835574242171212'/><link rel='alternate' type='text/html' href='http://jyovramsundar.blogspot.com/2011/01/blog-post.html' title='தமிழக மீனவர்களைக் காக்க கையெழுத்திடுங்கள்'/><author><name>ஜ்யோவ்ராம் சுந்தர்</name><uri>http://www.blogger.com/profile/10355186678454923855</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1193036984819434257.post-5751321164665177832</id><published>2010-12-30T13:07:00.001+05:30</published><updated>2010-12-30T16:28:22.516+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><title type='text'>மயிரு</title><content type='html'>நண்பர் யாத்ராவின் இந்த நூலைப் பற்றி முதலில் சொல்ல வேண்டியது நூலாக்கம்.&amp;nbsp; மிகச் சிறப்பாக வந்திருக்கிறது.&amp;nbsp; நான் இதுவரை பார்த்த அகநாழிகை வெளியீடுகளிலேயே இதுதான் சிறந்தது என்பேன்.&amp;nbsp; அட்டைப்படம், அச்சாகியிருக்கும் முறை, கவிதைகளின் வரிசைக் கிரமம் என நிறையச் சொல்லலாம்.&amp;nbsp; பதிப்பாளர் ஒரு கவிஞராகவும் இருப்பதால் இது சாத்தியமாகியுள்ளது போல. + வாசுவுக்கும் யாத்ராமீதும், அவரது கவிதைகள் மீதும் மிகுந்த பிரியமுண்டு என்று தோன்றுகிறது.&amp;nbsp; வாசுதேவனுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள்.&lt;br /&gt;&lt;br /&gt;பதிப்பாளர் கவிஞராய் இருப்பதில் சில சிக்கல்களும் இருக்கின்றன.&amp;nbsp; பின்னட்டை வாசகங்களைப் பாருங்கள் : காற்றை எட்டி உதைத்து விளையாடும் குழந்தையின் அறியாமையோடு, பித்தேறிய மனதோடு, பிராயத்தின் பிரியங்களோடு, வாழ்க்கையின் முரண்களோடு என எல்லா நிகழ்வுகளையும் ஆதார மையமாக்கி இணையிணை காட்சிகளாக நிகழ்த்திச் செல்கின்றன யாத்ராவின் கவிதைகள்.&amp;nbsp; ஸ்ஸ்ஸ்யப்பா! இந்த மாதிரி வரிகள் எனக்கு அலர்ஜி. அது இருக்கட்டும், ஆனால் இந்த இணையிணை காட்சிகள் அப்படிங்கற வார்த்தை நம்மை எப்படி மயக்குகிறது பாருங்கள். நல்ல பின்னட்டை வாசகங்கள். முடித்துவிட்டு, புத்தகத்தைத் திறந்தால், முதல் கவிதையே பின்னால் வரப் போவதற்கான கட்டியம் சொல்லிவிடுகிறது :&lt;br /&gt;&lt;br /&gt;தண்ணீரில் &lt;br /&gt;தன் பிம்பம் &lt;br /&gt;தழுவுதல்&lt;br /&gt;தற்கொலையா&lt;br /&gt;&lt;br /&gt;அழைக்கும் பிம்பம்னு தலைப்பு வைத்திருக்கிறார்.&amp;nbsp; முதல் கவிதைலயே ஒரு அதிர்ச்சி கொடுத்துவிடுகிறார்.&amp;nbsp; இதை வாசிக்கும்போது எனக்கு கிணற்று நீர், ஆத்மாநாம் எல்லாம் ஞாபகம் வந்தது. எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்த கவிதை இது.&lt;br /&gt;&lt;br /&gt;இணையத்தில் பொருட்படுத்தக்கூடிய கவிஞர்கள் நிறைய பேர் ஒரே மாதிரியான விஷயங்களைத்தான் எழுதுகிறார்கள்.&amp;nbsp; தனிமை, பிரிவு, சோகம் இத்தியாதிகள்.&amp;nbsp; யாத்ராவும் இதற்கு விதிவிலக்கில்லை. ஆனால் அதை எப்படி வெளிப்படுத்துகிறார் என்பதில் எனக்கு முக்கியமாகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியும் ஒரேயடியாக ஒரே மாதிரிக் கவிதைகள் என்றும் சொல்லிவிட முடியாது. உதாரணத்திற்கு அதீத கற்பனையாக வரும் ஒரு பொழுதில் கவிதை (http://yathrigan-yathra.blogspot.com/2009/08/blog-post.html).&lt;br /&gt;&lt;br /&gt;பட்டியல் போடும் கவிதைகள் கிட்டத்தட்ட எல்லாக் கவிஞர்களும் எழுதியிருப்பார்கள்.&amp;nbsp; நகுலனோட உண்ணூனிப் பிள்ளைக்குக் கண்வலி, கேசவ மாதவன் ஊரில் இல்லை, சிவனைப் பற்றித் தகவல் கிடைக்கவில்லை என்பது மாதிரி வரிசையாக அடுக்கிக்கொண்டே போகும் கவிதைகளை ஒரு வசதிக்காகப் பட்டியல் கவிதைகள் என்கிறேன். நம் யாத்ராவும் அதை முயற்சி செய்திருக்கிறார். இந்தப் பட்டியல் கவிதையில் முக்கியமான அம்சம் என்பது கடைசி வரிகளில் வரும் திருப்பம். அது சரியா வந்திருக்க வேண்டும். உதாரணத்திற்கு இந்த நகுலனோட கவிதையை கடைசி வரி, வெயிலில் வண்ணாத்திப் பூச்சிகள் பறந்து கொண்டிருக்கின்றன அப்படின்னு முடிப்பார். மனுஷ்யபுத்திரனோட பிரபலமான கால்களின் ஆல்பம் இன்னொரு சிறந்த உதாரணம். நடனம் ஆடுபவரின் கால்கள், கால்பந்து ஆடுபவரின் கால்கள் அப்படின்னு வரிசையா சொல்லிகிட்டே போய்க் கடைசில ‘யாருக்கும் தெரியாமல் மறைத்துவிடுவேன் என் போலியோ கால்களை’ன்னு முடிச்சிருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;யாத்ரோவோட அந்த மாதிரியான கவிதைகளில் வெற்றியடைந்ததாகத் தோன்றுவது : மயிர் கவிதை. வரிசையா விதம் விதமான மயிர்களை, கூந்தல்களை விவரித்துக் கொண்டே போகும் கவிதை கடைசியில் போடா மயிரு செருப்பு பிஞ்சிடும்னு முடிஞ்சிருக்கும். நல்ல திருப்பம்.&amp;nbsp; அதனாலேயே இது வெற்றியாகிறது. ஆனால், இவருடைய இன்னொரு பட்டியல் கவிதையான எங்கெங்கோ தோல்வி முயற்சியாத்தான் தெரிகிறது.&amp;nbsp;&amp;nbsp; ஒவ்வொருத்தி பெயரா சொல்லி, அவ அங்க இருக்கா, இவ இங்க இருக்கா எனச் சொல்லிச் செல்லும்போதே கடைசியில் தன்னோட காதலியைப் பத்திதான் சொல்லப் போகிறாரெனத் தெரிந்து விடுகிறது.&amp;nbsp; இவரும் அதே மாதிரி பார்கவி எங்க இருப்பாளோன்னு முடித்திருக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடைசிக் கவிதையான எப்படி இருக்கீங்க? (http://yathrigan-yathra.blogspot.com/2010/07/blog-post.html) கவிதையையெல்லாம் நான் கொண்டாடுவேன்.&amp;nbsp; அந்தக் கவிதை பற்றி என்ன சொல்வதென்றே தெரியவில்லை.&amp;nbsp; அந்த அளவுக்குப் பிடித்து விட்டது.&amp;nbsp; அவருடைய&amp;nbsp; பதிவில்&amp;nbsp; அந்தக் கவிதை வந்தபோது கூட நான் எதுவும் பின்னூட்டம் போடவில்லை மிகப் பெரிய பாதிப்பை அது எனக்கு ஏற்படுத்தியது. போலவே சாவைப் பற்றிப் பேசும் இவருடைய கவிதையான சாசனம் http://yathrigan-yathra.blogspot.com/2009/04/blog-post_21.html). &lt;br /&gt;&lt;br /&gt;பாராட்ட, மகிழ, கொண்டாட நிறைய கவிதைகள் இருக்கின்றன இந்தத் தொகுப்பில். T Shirtற்கு தேனீர்ச்சட்டை,&amp;nbsp; கவிதை தர்க்கத்திற்குள் அடங்க மறுக்கும் ‘இவள்’ கவிதை மாதிரியான ஒன்றிரண்டு தடுமாற்றங்களும் உண்டு.&amp;nbsp; ஆனால் பெரும்பாலும், மன நிறைவைத் தரும் கவிதைகள்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கவிதைகள் அவை எழுதப் பட்ட காலத்திலேயே வலைப்பதிவில் வாசித்திருக்கிறேன்.&amp;nbsp; ஆனால் அதற்கும், முழுத் தொகுப்பாக இப்போது படிப்பதற்குமான மனப் பதிவு வேறு மாதிரியா இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;மிகப் பிரியமான மனுஷன் யாத்ரா. அவருடைய கவிதைகள் தொகுப்பாக வருவது மன மகிழ்ச்சியைத் தருகிறது.&amp;nbsp; 80 பக்கங்கள் கொண்ட, நேர்த்தியான அச்சமைப்பு, அழகான அட்டை உடைய புத்தகத்திற்கு வெறும் 60 ரூபாய்தான் விலை வைத்திருக்கிறார்கள்.&amp;nbsp; நண்பர்களை இவரது கவிதைத் தொகுதியை வாங்கிப் படிக்கும்படி பரிந்துரைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;(29/12/2010 அன்று யாத்ராவின் ’மயிரு’ கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழாவில் பேசியது).&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1193036984819434257-5751321164665177832?l=jyovramsundar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jyovramsundar.blogspot.com/feeds/5751321164665177832/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1193036984819434257&amp;postID=5751321164665177832' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/5751321164665177832'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/5751321164665177832'/><link rel='alternate' type='text/html' href='http://jyovramsundar.blogspot.com/2010/12/blog-post_30.html' title='மயிரு'/><author><name>ஜ்யோவ்ராம் சுந்தர்</name><uri>http://www.blogger.com/profile/10355186678454923855</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1193036984819434257.post-9134260377733974655</id><published>2010-12-19T22:54:00.000+05:30</published><updated>2010-12-19T22:54:11.385+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>தற்காப்பு</title><content type='html'>என் அறை எனக்கு முக்கியமானதாய் இருக்கிறது&lt;br /&gt;யாருக்கும் தெரியாமல் ஒளிந்து கொள்ள வாகானது&lt;br /&gt;வெளியில் பொழியும் பனியிலிருந்தும் மழையிலிருந்தும் காத்து&lt;br /&gt;நான் விரைத்துவிடாமல் வைத்திருக்கிறது இந்த அறை&lt;br /&gt;நண்பர்களே கிடையாது எனக்கு -&lt;br /&gt;அதனால் அவர்களின் வருகை பற்றிய பிரச்சனையில்லை&lt;br /&gt;கடிகாரத்தை உடைத்துப் போட்டு விட்டதால்&lt;br /&gt;நேரம் பற்றிய போதமின்றி&lt;br /&gt;குடித்துக் கொண்டிருக்கலாம்&lt;br /&gt;என்னுடைய உளறல்களை&lt;br /&gt;யாரும் கேட்டுவிடாதபடி&lt;br /&gt;எப்போதும் மூடியிருக்கும் தடித்த கதவு&lt;br /&gt;வசதியான செவ்வக மேஜை&lt;br /&gt;அதன் மேல் சாம்பல் கிண்ணம்&lt;br /&gt;கலைந்து கிடக்கும் படுக்கை விரிப்பில் எப்போது&lt;br /&gt;வேண்டுமானாலும் உறக்கம் பற்றிய கவலையற்று&lt;br /&gt;சுருண்டு கிடக்கலாம்&lt;br /&gt;தூசி படிந்த புத்தகங்கள்&lt;br /&gt;அடுக்கப் பட்டும் கலைந்தும் இருக்கும் அலமாரி&lt;br /&gt;என் அழகையோ அழகின்மையையோ காட்ட&lt;br /&gt;சிறு கண்ணாடிகூட இல்லாத அறையிது&lt;br /&gt;சூரியனைப் பார்க்காத என் உடம்பு&lt;br /&gt;இப்போது வெளிறிப் போகத் துவங்கிவிட்டாலும்&lt;br /&gt;உலகத்திலிருந்து என்னைப் பாதுகாத்துக் கொள்ள&lt;br /&gt;தேவையாயிருக்கிறது இந்த அறை&lt;br /&gt;&lt;br /&gt;(இது மீள் பதிவு. பழைய இடுகை : http://jyovramsundar.blogspot.com/2009/10/blog-post_31.html)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1193036984819434257-9134260377733974655?l=jyovramsundar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jyovramsundar.blogspot.com/feeds/9134260377733974655/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1193036984819434257&amp;postID=9134260377733974655' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/9134260377733974655'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/9134260377733974655'/><link rel='alternate' type='text/html' href='http://jyovramsundar.blogspot.com/2010/12/blog-post_19.html' title='தற்காப்பு'/><author><name>ஜ்யோவ்ராம் சுந்தர்</name><uri>http://www.blogger.com/profile/10355186678454923855</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1193036984819434257.post-1858798928181537239</id><published>2010-12-16T13:30:00.003+05:30</published><updated>2010-12-16T15:52:04.964+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பத்தி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><title type='text'>சாரு நிவேதிதாவின் தேகம் நாவல்</title><content type='html'>முதல் முறை படித்தபோது இந்த நாவல் சில குறைகளுடன் என்னைக் கவரவே செய்தது.&amp;nbsp; ஆனால் யோசித்துப் பார்க்கும்போது நிறைய குறைகளே தெரிகின்றன. இது ஏதோ நாவல் வெளியிட வேண்டுமே என்று அவசரத்தனமாக எழுதப்பட்ட ஒரு நாவல் என்று தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;தேகம் நாவலில் எனக்குத் தெரியும் சில குறைகள் :&lt;br /&gt;&lt;br /&gt;கத்துக்குட்டித்தனமான முயற்சிகள். தர்மா, நீதி என்று குறியீட்டுப் பெயர்கள் வைத்திருப்பது (remember, அன்னைவயல், தாய்வாசல்!).&lt;br /&gt;&lt;br /&gt;ஒழுங்காக எடிட்டிங் கூடச் செய்யாதது.&amp;nbsp; கந்தவேல் என்ற பெயர் அடுத்த &lt;br /&gt;பக்கத்தில் கந்தசாமியாக மாறுவது. &lt;br /&gt;&lt;br /&gt;ஒரே விதமான வரிகள் திரும்பத் திரும்ப வருவது. உதா : உன்னை நினைத்தால் எனக்குக் ஈரமாயிடுது, நீ பார்த்தாலே எனக்கு நிதம்பத்தில் நீர் சுரக்குது, நீ என்னைப் பார்த்தாலே ஆர்கசம் வந்துடுது... (இந்த இடத்தில் அம்பை சொன்னது ஏனோ நினைவுக்கு வருகிறது : சினிமால தொட்டாலே ஆர்கசம் வந்தா மாதிரி உணர்ச்சி காட்டறாங்களே, அப்ப முத்தம் கொடுத்தா காக்கா வலிப்பு வந்துடுமா?)&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் முத்தம் கொடுக்க மாட்டேன் என்கிறாய் என்ற கேள்விக்கு செலின் பதில் சொல்லியிருப்பாள். ஆனால் இரண்டு அத்தியாயங்கள் கழித்து நான் அப்ப சொல்லலை, இப்ப சொல்றேன் என்றுவிட்டு அதே காரணத்தை மறுபடியும் சொல்வாள்.&amp;nbsp; நூலாக்கும் போது இதையெல்லாம் கூடவா கவனிக்காமல் விடுவார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே எழுதி உயிர்மையில் / சாரு ஆன்லைன் தளத்தில் பிரசுரிக்கப்பட்ட கவிதைகள் பக்க நிரப்பிகளாக மறுபடியும் இந்த நாவலில் பயன்படுத்தியிருக்கிறார்.&amp;nbsp; தனிப்பட்ட அளவில் சில கவிதைகள் நன்றாயிருந்தாலும், நாவலுடன் முழுத் தொடர்பும் கொண்டவை எனச் சொல்ல முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வேதங்கள் / சங்க இலக்கியத்திலிருந்து எதையாவது தொடர்பே இல்லாததை (அல்லது தொடர்பு இருப்பது போன்ற தோற்றம் தருவதை) எடுத்து &lt;br /&gt;அங்கங்கே பொன் தூவலாகத் தூவுவது ஒரு ஃபேஷனாகிவிட்டது போல. அது இந்த நாவலிலும் அப்படியே இருக்கிறது.&amp;nbsp; என்ன எழவோ இந்த மாதிரி மோஸ்தர்களைக் கண்டாலே எரிச்சலாகிவிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கதையின் நாயகனால் உடல்-ரீதியாக வதை செய்யப்படுபவர்கள் ரொம்பக் கெட்டவர்கள் என்பது வெகு கவனமாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. எதேச்சைத்தன்மையாகவோ அல்லது காரண காரியமற்ற ’வெறும்’ வதையாகவோ இவை மாறாததால், சாதாரண கிராஃபிக்கல் டீடெய்ல்ஸுற்கு மேல் மதிப்பளிக்க முடியவில்லை.&amp;nbsp; (இதை காம்யூவின் அந்நியன் நாவலில் வெயில் நேரத்தில் ஒருவனைச் சுட்டுக் கொல்லும் சம்பவத்துடன் தொடர்பு படுத்திப் பார்க்கலாம்). &lt;br /&gt;&lt;br /&gt;சாருவைப் பற்றிய முக்கிய குற்றச் சாட்டு அவர் கிசுகிசு பாணியில் தன்னுடன் பழகியவர்களைப் பற்றி எழுதுகிறார் என்பது. எனக்கு அதெல்லாம் பிரச்சனையில்லை. ஆனால் அதைக்கூட ஏற்கனவே எழுதியதை மறுபடி எழுதினால் என்ன செய்ய?&amp;nbsp; ஏற்கனவே சிறுகதைகளில், பத்திகளில், ராசலீலாவில் வந்த அதே நிகழ்வுகள் வேறு பெயர்களுடன் இந்த நாவலிலும் வருகின்றன (நீலாவதி என்ற பெண் பெயரில் வரும் பகுதிகளைப் படித்துப் பாருங்கள்). &lt;br /&gt;&lt;br /&gt;இது மட்டுமில்லை.&amp;nbsp; ஏற்கனவே இவர் கதைகளில் வந்த அதே பாத்திரங்கள் அதே குணங்களுடன் இங்கேயும் உண்டு. ஆனால் வேறு பெயர்கள்.&amp;nbsp; ஆழ்வார், கிருஷ்ணா என்று. அடப் போங்கப்பா, போரடிக்குது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியானால், நாவலில் நல்ல விஷயங்களே இல்லையா எனக் கேட்கிறீர்களா.. சில கவித்துவமான வர்ணனைகள், பித்த நிலையில் வரும் நேஹாவின் வரிகள்... &lt;br /&gt;&lt;br /&gt;இது வதையைப் பற்றிய நாவல் என்கிறார்கள். எனக்கு அப்படித் தோன்றவில்லை.&amp;nbsp; பாலியல் சித்தரிப்புகளில் வதையெல்லாம் தெரியவில்லை (சாமான் எழும்பாததை எல்லாம் வதை லிஸ்டில் சேர்க்க மாட்டார்கள் என்றே நம்புகிறேன்).&amp;nbsp; எனக்குத் தெரிந்து இது, வதை + சாருவின் வழக்கமான பாலியல் சித்தரிப்புகள் + வழக்கமான சாரு சமாச்சாரங்கள் உள்ள நாவல்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1193036984819434257-1858798928181537239?l=jyovramsundar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jyovramsundar.blogspot.com/feeds/1858798928181537239/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1193036984819434257&amp;postID=1858798928181537239' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/1858798928181537239'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/1858798928181537239'/><link rel='alternate' type='text/html' href='http://jyovramsundar.blogspot.com/2010/12/blog-post_16.html' title='சாரு நிவேதிதாவின் தேகம் நாவல்'/><author><name>ஜ்யோவ்ராம் சுந்தர்</name><uri>http://www.blogger.com/profile/10355186678454923855</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1193036984819434257.post-5427310464450251174</id><published>2010-12-03T14:31:00.001+05:30</published><updated>2010-12-03T14:58:31.933+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பத்தி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>நந்தலாலாவும் கிகுஜிரோவும்</title><content type='html'>சினிமா பற்றி எதுவுமே எழுதியதில்லை இதுவரை.&amp;nbsp; சினிமாக்களை எப்போதாவது பார்ப்பதுடன் சரி. உலக சினிமாக்களில் அதிகப் பரிச்சயம் இல்லாதவன். சினிமா என்ற கலையின்மேல் பெரிய ஈடுபாடோ ஆர்வமோ இல்லாதவன்.&lt;br /&gt;&lt;br /&gt;நந்தலாலாவை போன ஞாயிறன்று மாலைக் காட்சியில் பார்த்ததும், ஆடிப் போனேன்.&amp;nbsp; ஆடிப் போனேனுக்கு மேல் ஏதும் சொல்லத் தோன்றாததால் இப்படி எழுதுகிறேன்.&amp;nbsp; இந்தப் படத்தைப் பற்றிச் சில வரிகளை டுவிட்டரிலும் பஸ்ஸிலும் பகிர்ந்து கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கிகுஜிரோவின் கதையை ஒட்டி எடுக்கப் பட்ட படம் நந்தலாலா என முதலிலேயே கேள்விப்பட்டிருந்தேன்.&amp;nbsp; இவ்வளவு தூரம் நம்மைக் கவர்ந்த படம் ஒரு தழுவலாக இருந்துவிடக் கூடாதே என்று மனம் ஆசைப்பட்டது.&amp;nbsp; கிகுஜிரோவின் குறுந்தகடை நண்பரிடமிருந்து பெற்று, இந்த வாரத்தில் இரண்டு முறை பார்த்தேன்.&amp;nbsp; மறுபடியும் நந்தலாலாவை நேற்று மதியம் திரையரங்கில் பார்த்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கிகுஜிரோவின் தழுவல் இல்லை நந்தலாலா என்று தெளிவாக உணர்கிறேன்.&amp;nbsp; ஆனால், கிகுஜிரோவின் பாதிப்பில் உருவான படமே நந்தலாலா என்பதும் தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கிகுஜிரோவில் ஒரு சிறுவன் தன் தாயைத் தேடிச் செல்கிறான்.&amp;nbsp; உதவிக்கு வருபவன் கொஞ்சம் வித்தியாசமாக நடந்து கொள்பவன்.&amp;nbsp; சிறுவனின் தாய், வேறொருவருடன் செட்டிலாகிவிட்டது தெரிகிறது. பையனைச் சமாதானப்படுத்த,&amp;nbsp; அவனது அம்மா வேறு இடத்திற்கு மாறிச் சென்றிருக்கலாம் என்கிறான் உடன் வந்தவன்.&amp;nbsp; சிறுவனைக் குஷிப்படுத்த சில விளையாட்டுகள் காட்டுகிறார்கள். விளையாடுகிறார்கள். பயணிக்கிறார்கள்.&amp;nbsp; ஊருக்குத் திரும்ப வந்ததும், மறுபடி இன்னொருமுறை இதே போன்று செய்யலாமென உடன் வந்தவன் சொல்ல, சிறுவன் மகிழ்ச்சியாகச் செல்வதுடன் படம் முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நந்தலாலாவின் அடிப்படைக் கதையே வேறு மாதிரியானது.&amp;nbsp; இங்கே சிறுவன் மட்டும் தாயைத் தேடிச் செல்வதில்லை.&amp;nbsp; மனநலம் குன்றிய பாஸ்கர் மணியும் அதையேதான் செய்கிறான். சிறுவன், தாயின் மேல் கொண்ட பாசத்தால். பாஸ்கர் மணி, கோபத்தால். சிறுவனின் தாயார், வேறு ஒருவருடன் இருப்பது தெரிந்ததும், இவனைக் கூட்டிக் கொண்டு தன்னுடைய கிராமத்திற்கு வருகிறான். தன்னுடைய தாயின் பைத்திய நிலையைப் பார்த்ததும், இவனது பைத்தியம் சொஸ்தமாகிறது.&amp;nbsp; சிறுவனுக்கு வேறொரு தாய் கிடைத்து, பாஸ்கர் மணிக்கு பைத்தியம் குணமாவதுடன் படம் முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சில காட்சிகள் கிகுஜிரோவில் இருப்பதைப் போலவே வந்தாலும் வேறு மாதிரியான அழுத்தங்களைக் கொண்டிருக்கின்றன. உதாரணத்திற்கு, ஜப்பான் படத்தில் லாரிக்காரன் அடிப்பது எக்ஸ்ட்ரீம் லாங் ஷாட்டில் காட்டப்படுகிறது. தமிழில் அருகாமைக் காட்சியில் அடி விழுந்து பார்வையாளர்களின் உணர்ச்சியைத் தூண்டி விடுகிறது. ஒருவிதத்தில் நந்தலாலா கொஞ்சம் மெலோடிராமாவும்கூடத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;பயணம் என்றால், கார், பஸ், வேன் என்றுதான் இருக்க முடியும். அதனால் அதையெல்லாம் காப்பி என்றால் என்ன சொல்ல முடியும்? ஒருவர், அந்தப் படத்திலும் இயக்குனரே நடித்திருக்கிறார். அதையுமா மிஷ்கினும் காப்பியடிக்க வேண்டுமென்றிருந்தார்! (இணையத்தில்தான் படித்தேன், யார் சொல்லியிருந்தது என்று நினைவில்லை).&amp;nbsp; விட்டால் அதையும் காமெராவில் எடுத்திருக்கிறார்கள், இதிலும் காமெராவில் எடுத்திருக்கிறார்கள் என்றுகூடச் சொல்வார்கள் போலும்.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தின் சிறப்புகளைப் பற்றிப் பலர் விரிவாக எழுதிவிட்டார்கள்.&amp;nbsp; நானும் திரும்பவும் அதையே சொல்ல வேண்டியிருக்கும் என்பதால் அதற்குள் போக விருப்பமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;என்னளவில் இதுவரை இப்படியான ஒரு படத்தை நான் பார்த்ததேயில்லை. இரண்டாவது முறை பார்த்தபோதும் அதே மனநிறைவைத் தந்தது நந்தலாலா.&amp;nbsp; நண்பர்களுக்கு இந்தப் படத்தைப் பார்க்க நிச்சயம் சிபாரிசு செய்வேன்; செய்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1193036984819434257-5427310464450251174?l=jyovramsundar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jyovramsundar.blogspot.com/feeds/5427310464450251174/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1193036984819434257&amp;postID=5427310464450251174' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/5427310464450251174'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/5427310464450251174'/><link rel='alternate' type='text/html' href='http://jyovramsundar.blogspot.com/2010/12/blog-post.html' title='நந்தலாலாவும் கிகுஜிரோவும்'/><author><name>ஜ்யோவ்ராம் சுந்தர்</name><uri>http://www.blogger.com/profile/10355186678454923855</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1193036984819434257.post-5522460659948606886</id><published>2010-11-04T21:27:00.001+05:30</published><updated>2010-11-28T12:01:42.779+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>கொஞ்சும் தீபாவளி</title><content type='html'>ராக்கெட்டைக் கையில் பிடித்துக் கொளுத்து&lt;br /&gt;திரி பற்றியவுடன்&lt;br /&gt;வீசியெறி&lt;br /&gt;வானத்தில் புகைபரப்பி &lt;br /&gt;விர்ரெனச் சென்றால் மகிழ்ச்சி&lt;br /&gt;இன்னொன்றை&lt;br /&gt;கொளுத்தி பக்கவாட்டில் விசிறி அடி&lt;br /&gt;வாகனங்களின் புகையைக் கிழித்து &lt;br /&gt;தூரத்தில் இருப்பவனின் சூத்து &lt;br /&gt;காலியாகுமென கெக்கலி&lt;br /&gt;அடுத்த ராக்கெட் &lt;br /&gt;பாலத்தின் மேல் வருபவனை&lt;br /&gt;அலறி வண்டியை ஒதுக்கி ஓட்ட வைக்கட்டும்&lt;br /&gt;(நடுவில் காரின் மேல் எய்த அம்பு&lt;br /&gt;குறி தவறி பக்கவாட்டுச் சுவரில் &lt;br /&gt;மோதி விழுவதை விட்டுவிடு)&lt;br /&gt;நமக்கிது தீபாவளி&lt;br /&gt;நம் உலகம்&lt;br /&gt;நம் தீபாவளி&lt;br /&gt;நம் கொண்டாட்டம்&lt;br /&gt;நானும் ஒன்று கொளுத்திக் கொள்கிறேன்&lt;br /&gt;என் வழுக்கைத் தலைமேல் விழாதிருக்கட்டும்&lt;br /&gt;இந்த எழவெடுத்த ராக்கெட்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1193036984819434257-5522460659948606886?l=jyovramsundar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jyovramsundar.blogspot.com/feeds/5522460659948606886/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1193036984819434257&amp;postID=5522460659948606886' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/5522460659948606886'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/5522460659948606886'/><link rel='alternate' type='text/html' href='http://jyovramsundar.blogspot.com/2010/11/blog-post.html' title='கொஞ்சும் தீபாவளி'/><author><name>ஜ்யோவ்ராம் சுந்தர்</name><uri>http://www.blogger.com/profile/10355186678454923855</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1193036984819434257.post-574692081377280008</id><published>2010-09-23T12:09:00.000+05:30</published><updated>2010-09-23T12:09:56.762+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகுலன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>ஓர் எட்டுவயதுப் பெண்குழந்தையும் நவீன மலையாளக் கவிதையும்</title><content type='html'>(நகுலனின் கதைகளில் எனக்கு மிகப் பிடித்த ஒன்று இது.&amp;nbsp; கணையாழியில் 1992ல் வெளியானது, பிறகு காவ்யா பதிப்பகம் நகுலன் சிறுகதைகள் என்ற தலைப்பில் தொகுத்தது.&amp;nbsp; காவ்யா பதிப்பகத்திற்கு நன்றியுடன் இதை இங்கே பகிர்கிறேன்).&lt;br /&gt;&lt;br /&gt;என் அறையில் இருந்தேன்.&amp;nbsp; அந்த எட்டு வயதுக் குழந்தை வந்தது.&amp;nbsp; அதன் தாய்மொழி மலையாளம்.&amp;nbsp; அது ஒரு கிராமத்தில் ஒரு சிறு வகுப்பில் படித்துக் கொண்டிருந்தது.&amp;nbsp; கறுப்பிலும் கறுப்பு.&amp;nbsp; அறிவு கனலும் கண்கள். அதன் பெயர் கலா. வீட்டில் சிமி என்று அழைப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கேட்டது: “மாமன், எனக்கு ஒரு பாட்டுப் புத்தகம் தருமோ?” சிறிது நேரம் சென்றபின், “மாமாவிடமிருந்து ஒரு புத்தகம் கொடுத்தால் போதும்.&amp;nbsp; விலை கொடுத்து வாங்க வேண்டாம்!” என்றது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் நேரம் சிறிது சென்றபின் மலையாளத்தில் ’புது முத்திரைகள்’ என்ற கவிதைத் தொகுதியைக் கொடுத்த கணமே ஒரு ஐயம். அது மலையாளப் புதுக்கவிதையை அணுக முடியுமாவென்று.&amp;nbsp; அடுத்து, அதற்கு ’குஞ்சுண்ணி’ யின் ‘கிங்கிணிக் கவிதைகள்’ என்ற தொகுதியை (அதில் சித்திரங்கள் இருந்தன)யும் வாங்கிக் கொடுத்தேன்.&amp;nbsp; குழந்தை ஒரு கிராமத்தில் L.P. பள்ளிக் கூடத்தில் படித்துக் கொண்டிருந்தது என்பதை மீண்டும் கூறவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் குழந்தை என் அறைக்கு வந்தவுடன் ”புது முத்திரைகள் எப்படி?” என்று கேட்டேன்.&amp;nbsp; “படித்தேன்” என்றது.&amp;nbsp; இதைச் சொல்லிவிட்டு, மாதவன் அய்யப்பத்து எழுதிய ‘பணி அறைக்குள்’ என்ற கவிதையிலிருந்து சில வரிகளை ஒரு உள்நாட்டத்துடன் இசை பூர்வமாகப் பாடிக் காண்பித்ததும் எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது.&amp;nbsp; நான் அதனிடம் ”கிங்கிணிக் கவிதைகளோ?” என்று கேட்டேன்.&amp;nbsp; அது அதிலிருந்து ‘ஸைக்கிள்’ என்ற கவிதையின் ஒரு வரியை ‘வட்டத்தில் சவிட்டியால் நீளத்தில் ஓடும்’ வரியை மிகவும் சுய ஈடுபாட்டுடன் பாடிக் காண்பித்ததும் எனக்கு மீண்டும் ஒரு சில கவிதைகளைப் படித்துக் காட்டியது.&amp;nbsp; அது எனக்கு ஓர் அனுபவமாகவெ இருந்தது. குழந்தை பாடப் பாட, நான் என் சூழ்நிலையிலிருந்து விலகி அதைக் கேட்ட வண்ணம் இருந்தேன்.&amp;nbsp; குழந்தை பாட, நான் கேட்க, அவ்வரிகள் என் பிரக்ஞையில் வட்டமிட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;1. ஜன்ம காரணி&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;பாரதம்&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;ஆஹா ஆஹா ஆஹா&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;கர்ம மேதினி பாரதம்&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;நம்மளாம் ஜனகோடிதன்&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;அம்மையாகிய பாரதம்&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;ஆஹா ஆஹா ஆஹா&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;2. பல பல நாளுகள்&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;ஞானொரு புழுவாய்&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;பவிழக் கூட்டில் உறங்கி&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;இருளும் வெட்டமும் அறியாதே அங்ஙனே&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;நாள்கள் நீங்கி&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;அரளிச் செடியுடே&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;இலைதன் அடியில்&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;அருமக் கிங்கிணி போலே&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;வீசுங் காற்றத்தில் இளகி விழாதே&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;அங்கனே நின்னு&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;ஒருநாள் சூரியன்&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;உதிச்சு வரும்போள்&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;விடரும் சிறகுகள்வீசி&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;புறத்து வந்து அழகு துடிக்கும்&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;பூம்பாற்றை (வண்ணத்துப் பூச்சி)&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;தளிராய் விடர்த்து வீசும்&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;பனிநீர்ப்பூவில்&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;படர்ந்து பற்றியிருந்தது.&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;பூவில் துள்ளும் பூவதுபோலே&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;பூத்தேன் உண்டு களிச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் குரல் நின்றதும் நான் மீண்டும் என் அறையில் புகுந்தேன். நினைவில் ஒரு கனவு வந்தது; வந்ததுபோல் அது மறைந்தது. இடையில் குழந்தை தன் பாட்டு வாத்தியார் பாடல்களை நன்றாகச் சொல்லிக் கொடுப்பார் என்றும் சொன்னது.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு நவீன மலையாளக் கவிதைகளில் குஞ்சுண்ணியிடம் ஒரு தனிப்பட்ட பிடிப்பு உண்டு.&amp;nbsp; அவர் கவிதைகளைக் குழந்தைகளும் பெரியவர்களும் அனுபவிக்க முடியும். அவர் கவிதைகளுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட தளங்கள் உண்டு.&amp;nbsp; வரிவடிவம் ஒலிவடிவமாக கவிதையின் ஒலிச்சரடு விதவிதமான தளங்களிலே சுழித்துச் செல்வதைக் காண்கையில், அவைகளைக் கம்பன் வார்த்தைகளில் சொல்வதென்றால் ‘செவிநுகர் கனிகள்’ என்றே சொல்ல வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;மறுபடியும் அந்தக் குழந்தை என் அறைக்கு வந்தது.&amp;nbsp; ஒரு ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியன் என்ற நிலையில் எனக்குச் சற்றுச் சுயமாக சிந்திக்கும் மாணவ - மாணவிகளிடம் ஒரு சாய்வு உண்டு. நான் அதனிடம் கேட்டேன்: “ஏன், உனக்குக் குஞ்சுண்ணிக் கவிதைகள் இஷ்டம்தானே? நீயும் அவர் மாதிரி சிலகவிதைகள் எழுதலாமே?” என்றேன்.&amp;nbsp; ”அதற்கென்ன எழுதலாமே” என்று சொல்லி என் அறையிலிருந்து மறைந்தது.&amp;nbsp; ஒரு இசைவெட்டு.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருநாள் வீட்டில் வழக்கமாகக் காய்கறிகள் வாங்குகிறவள் இந்தக் குழந்தையைப் பார்த்து “ஏ கறுப்பி” என்று கூப்பிட்டாள். எனக்கு ஒரு விதமான சஞ்சலம் ஏற்பட்டாலும் குழந்தையின் முகத்தில் எவ்விதச் சலனமும் இல்லை.&amp;nbsp; சில சமயங்களில் அதன் முகத்தில் ஒருவித நிழல் படர்வதை நான் பார்த்திருக்கிறேன்.&amp;nbsp; ஒரு நாள் அதன் ’அம்மூம்மா’ (ஆச்சி) இந்தக் குழந்தைக்கு ஒரு ஜதை காதில் அணியும் சாதரண கறுப்புக் கம்மல்களைக் கொடுத்தவுடன் அடுத்த வீட்டிலுள்ள ஓர் இளம் பெண் “ஒ இதுவும் கறுப்பு” என்று சொல்லிச் சிரித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மறுபடியும் அந்தக் குழந்தை என் அறைக்குள் வந்ததும் அது என்னிடம் சொன்னது: “மாமன், மூன்று கவிதைகள் எழுதியிருக்கிறேன் பாருங்கள்”&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தை சுய லயிப்புடன் அக்கவிதைகளைப் படிக்க, நான் என்னை மறந்து அவைகளைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;சிமி&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;குமி&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;உமிக்கரி&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;நஞ்சு&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;குஞ்சு&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;மத்தைங்காய்&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;மணிக்குட்டன்&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;குணிக்குட்டன்&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;கொடுவாளை&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு : சிமி குழந்தையின் பெயர். நஞ்சு குழந்தையின் தங்கையின் பெயர். கொடுவாளை - ஒருவகை மீன். மணிக்குட்டன் - குழந்தையின் தம்பியின் பெயர்.&lt;br /&gt;&lt;br /&gt;மறுபடியும் என் அறைக்குள் நான் புகுந்து விட்டேன். குழந்தையில்லை; கவிதையில்லை; நான் என்று சொல்லப்படும் நானும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அறை மாத்திரம் இருந்தது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1193036984819434257-574692081377280008?l=jyovramsundar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jyovramsundar.blogspot.com/feeds/574692081377280008/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1193036984819434257&amp;postID=574692081377280008' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/574692081377280008'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/574692081377280008'/><link rel='alternate' type='text/html' href='http://jyovramsundar.blogspot.com/2010/09/blog-post.html' title='ஓர் எட்டுவயதுப் பெண்குழந்தையும் நவீன மலையாளக் கவிதையும்'/><author><name>ஜ்யோவ்ராம் சுந்தர்</name><uri>http://www.blogger.com/profile/10355186678454923855</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1193036984819434257.post-7221827303781936811</id><published>2010-08-24T17:31:00.002+05:30</published><updated>2010-09-21T15:43:27.044+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிமுகம்'/><title type='text'>விமலாதித்த மாமல்லன்</title><content type='html'>மிகக் குறைவாகவே எழுதியிருந்தாலும், நிறைவான கதைகளை எழுதியவர் விமலாதித்த மாமல்லன். மாதத்திற்கு இரண்டு நாவல்கள் இறக்குபவர்களின் pulp எழுத்துகளின் மத்தியில் இவர் பெயர் தெரியாது போனதில் ஆச்சரியமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் குறிப்புகளை ஓர் அறிமுகம் என்ற அளவில் அணுக வேண்டுகிறேன். இதன் மூலம் யாராவது விமலாதித்த மாமல்லனைத் தேடிப் படிக்க வேண்டுமென்பதே என் அவா.&lt;br /&gt;&lt;br /&gt;பெரும்பாலும் சிறு பத்திரிகை சார்ந்த்தே இவரது வெளியீடுகள் இருந்தாலும் எல்லா விதப் பத்திரிகைகளிலும் வெளியாகக் கூடிய எழுத்து நடை இவருடையது. சிக்கலில்லாத தெளிவான மொழியில் கதைகள் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் சு.ரா.வின் காலச்சுவடு சிறப்பு மலரில் இவரது ‘நிழல்' கதையைப் படித்தேன். நாயகனின் பெயர் தகுடு லோம்டே. இந்தப் பெயரே என்னை அக்கதையின்பால் இழுத்தது. சாவகாசமாய் ஆரம்பித்து வேகம் கொள்ளும் கதை. விடிகாலைக் கனவில் கண்டதைப் போல் அன்றிரவு யாரோ முகம் தெரியாத ஒருவன் கத்தியால் குத்த மாண்டு போவான் லோம்டே.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு புதிய பார்வை, சுபமங்களா என அவர் பெயர் பார்த்து கதைகளைப் படிக்க ஆரம்பித்தேன். தொகுப்புகளைத் தேடியதில், மூன்று வந்திருப்பதாகத் தெரிந்தது : முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள் மற்றும் பிற கதைகள், அறியாத முகம் &amp;amp; உயிர்த்தெழுதல். இரண்டாவது மற்றும் மூன்றாவது தொகுதிகள் கிடைத்தன. இப்போது புத்தக அலமாரியில் எவ்வளவு தேடியும் அறியாத முகம் கிடைக்கவில்லை. :)&lt;br /&gt;&lt;br /&gt;உயிர்த்தெழுதல் தொகுதியில் மொத்தம் ஏழு கதைகள் உள்ளன. நீள் கதையான நிழலில் துவங்கி ஒளியில் முடிகிறது தொகுப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;இவர் கதைகளில் வரும் சில பெயர்கள் தகுடு லோம்டே, லச்சு, டம்போ, கஸ்ஸு, சூர்ய நாரயண ராவ், சி.ஆர்.சலபதி ராவ் (நிறைய ராவ்கள் வருகிறார்கள்).&lt;br /&gt;&lt;br /&gt;குல்லா ஒரு வித்தியாசமான கதை. சூர்ய நாராயண ராவ் பெரிய பதவியில் (உதவி அதி உயர் அதிகாரி) இருப்பவர். பதவியின் முன் இருக்கும் உதவி என்பது அவருக்கு உறுத்துகிறது. மேல் பதவியை அடைய மந்திரவாதியிடம் சென்று குட்டிச் சாத்தானை வசியப் படுத்தும் உபாயத்தைக் கற்றுக் கொள்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;தலைநகருக்கு மாற்றலாகிறது. குட்டிச் சாத்தானுக்காக ஒரு கொழுத்த தேவாங்கை ஒருவனிடம் வாங்கி வீட்டிற்கு வருகிறார். அதைப் பார்த்து குதூகலிக்கும் மனைவியிடம் விபரம் சொல்லாமல் அலமாரியில் தேவாங்கை வைக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல நாள் பார்த்து, பொரி, பானை என அனைத்தையும் எடுத்துக் கொண்டு கிளம்புகிறார். மாட்டு மந்தையின் முதல் மாட்டின் கொம்புகளுக்கு இடையில் குல்லா; அதன் கீழ் குட்டிச் சாத்தான். குல்லாவில் எடுத்துப் பாக்கெட்டில் போட்டுக் கொள்கிறார். குட்டிச் சாத்தான் கீழே குதிக்கிறது. பொரியை விசிறியபடி ஓடத் துவங்குகிறார். பொரிக்கும் ஆசை, குல்லாவிற்கும் ஆசை - பொரியைப் பொறுக்கித் தின்றபடி அவரைத் துறத்துகிறது குட்டிச் சாத்தான். வீட்டை அடைந்து, அலமாரியில் இருந்து கண்ணிமைக்கும் நேரம் தேவாங்கை அதனிடம் காட்டி பின்புறம் மறைத்துக் கொள்கிறார். தேவாங்கைத் தரச் சொல்லிக் குட்டிச் சாத்தான் கெஞ்சுகிறது. தனக்கு அடிமையாய் இருக்க சத்தியம் வாங்கிக் கொண்டு தேவாங்கைக் கொடுக்கிறார். தேவாங்கை வாங்கிய குட்டிச் சாத்தான் அவரை ஓங்கி அறைகிறது; ஏனெனில் வெறும் தேவாங்கின் தோல் மட்டுமே இருக்கிறது - உள்ளே வெறும் வைக்கோல். கறியன்பு கொண்ட மனைவியால் வந்தது வினை. அது அவருக்குச் சாபமிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று முதல் சாவு ஊர்வலம் வந்தால் இடம் பொருள் பார்க்காமல் கோட் சூட் சகிதம் ரோட்டில் இறைந்து கிடைக்கும் பொரியைப் பொறுக்கித் தின்னத் துவங்குகிறார்...&lt;br /&gt;&lt;br /&gt;புள்ளிகள் மிக நெகிழ்ச்சியான கதை.&lt;br /&gt;&lt;br /&gt;உயிர்த்தெழுதல் மிக முக்கியமான கதை. இதை விமலாதித்த மாமல்லனின் மாஸ்டர் பீஸ் என்று கூடச் சொல்லலாம். பறவை ஒன்றை எடுத்து வளர்க்கிறான் நரசிம்மன். அது சிறிது காலம் பறக்காததால், அது இறந்து விட்டது என வீடு தீர்மானிக்கும். அவனுக்கு அழுகையாய் வரும். அது நிச்சயம் ஒரு நாள் பறக்கும் எனத் திடமாய் நம்புவான். வெளியூரில் இருந்து வந்த உறவுக் காரப் பையன் சோதிட ரீதியாக அலசி, அதன் ஆயுட் காலம் முடிந்து விட்டது; பறப்பதல்ல, இன்னும் அது அழுகாமல் இருப்பதே பெரிய அதிசயம் என்பான். நரசிம்மன் பறவையைத் தூக்கிக் கொண்டு வீட்டை விட்டகல்வான்.&lt;br /&gt;&lt;br /&gt;மனநல மருத்துவரைப் (டாக்டர் ருத்ரன்.?) பார்ப்பான். அவர் ஆதுரமாகப் பேசி, அதற்கு மருந்து போட்டு, நிச்சயம் பறக்கும் எனச் சொல்வார். பக்கத்து வீட்டிற்கு வரும் பாவாவிடம் வணங்கி அவரிடம் பறவையைக் கொடுப்பான். அவர் மந்திரம் ஓதி ஆண்டவன் விருப்பம் இருந்தால் அது பறக்கும் எனச் சொல்வார்.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டிற்குத் திரும்பினால் ஏன் அதை மீண்டும் எடுத்து வந்தாயென கத்துவார்கள். அவனிடமிருந்து அந்தப் பறவையைப் பிடுங்கி ரோட்டில் வீசுவார்கள். அவன் அலறியபடி வெளியில் பாய்வான்.&lt;br /&gt;&lt;br /&gt;சரியாகத் தரைக்கு அரை ஜான் இருக்கையில் அது மேலெழும்பும். அவன் கன்னத்தில் லேசாகத் தட்டிவிட்டு மேல் நோக்கிப் பறக்கத் துவங்கும் பறவை. கதையின் கடைசி வரிகளைக் கீழே தருகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கண்களில் ஊற்றெடுத்த கண்ணீர் நரசிம்மனின் கன்னங்களில் நன்றி கூறிக் கொண்டு வழிந்த படி இருந்தது மருத்துவருக்கும் பாவாவுக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;பிஸ்மில்லா ஹிர்ரம்ஹான் நிர்ரஹீம்.&lt;br /&gt;&lt;br /&gt;அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அவனே அல்லாவாகிய ஆண்டவன்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லையற்ற வெளியில் எழுதிக் காட்டுவதைப் போல, இரண்டாய் இருபதாய் இருநூறாய்த் தோற்றம் கட்டியபடி கட்டற்ற வானத்தில் பறந்து கொண்டு இருக்கிறது பறவை.&lt;br /&gt;&lt;br /&gt;லேசான சுயசரிதைத் தன்மை கொண்டது மேலே உள்ள கதை. எழுதத் துவங்கிய பின் சில காலம் எழுதாமல் இருந்தார் விமலாதித்த மாமல்லன். அப்போதைய அவரது தவிப்பை வெளிப் படுத்தும் கதையாக இதை வாசிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இவரைப் போன்றவர்கள் தொடர்ந்து எழுதாமல் இருப்பது ஒரு வகையில் தமிழ்ப் புனைவுலகிற்கு நஷ்டமே. சுந்தர ராமசாமி ஓர் இடத்தில் சொன்னதைப் போல் முதல் தர எழுத்தாளர்கள் சோம்பேறிகளாகவும், மூன்றாந்தர எழுத்தாளர்கல் சுறுசுறுப்பாகவும் இயங்கிக் கொண்டிருக்கிம் சூழலில் இருக்கிறோம். (முதல் தரம் மூன்றாம் தரம் என்பதில் சில மாறுபாடுகள் இருந்த போதும் அவரது இக்கருத்தை ஏற்றுக் கொள்ளவே வேண்டியிருக்கிறது).&lt;br /&gt;&lt;br /&gt;விமலாதித்த மாமல்லனைப் பற்றியோ அல்லது அவரது எழுத்துகளைப் பற்றியோ மேலதிகத் தகவல் தெரிந்தவர்கள் தெரிவித்தால் நன்றியுடையவனாவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;(ஜனவரி 2008ல் எழுதிய இடுகை - http://jyovramsundar.blogspot.com/2008/01/blog-post_21.html. இப்போது விமலாதித்த மாமல்லன் இணையத்தில் எழுதத் துவங்கியுள்ளார். அவரது வலைப்பதிவு முகவரி : http://madrasdada.blogspot.com)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1193036984819434257-7221827303781936811?l=jyovramsundar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jyovramsundar.blogspot.com/feeds/7221827303781936811/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1193036984819434257&amp;postID=7221827303781936811' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/7221827303781936811'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/7221827303781936811'/><link rel='alternate' type='text/html' href='http://jyovramsundar.blogspot.com/2010/08/blog-post_24.html' title='விமலாதித்த மாமல்லன்'/><author><name>ஜ்யோவ்ராம் சுந்தர்</name><uri>http://www.blogger.com/profile/10355186678454923855</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1193036984819434257.post-2752409775388674007</id><published>2010-08-20T17:30:00.002+05:30</published><updated>2010-08-20T17:36:41.953+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொழிபெயர்ப்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>சற்று முன்புதான்</title><content type='html'>அதிகாலை நேரம்&lt;br /&gt;காகங்கள் மின்சாரக் கம்பிகளில்&lt;br /&gt;காத்துக் கொண்டிருக்கின்றன&lt;br /&gt;நேற்றிரவு மறந்து போன&lt;br /&gt;சப்பாத்தியைத் தின்று கொண்டிருக்கிறேன்&lt;br /&gt;அமைதியான ஞாயிறு காலை 6 மணிக்கு&lt;br /&gt;&lt;br /&gt;சுவரோரத்தில் ஒரு செருப்பு சாய்ந்து இருக்கிறது&lt;br /&gt;அதன் ஜோடி அருகில் சிதறிக் கிடக்கிறது&lt;br /&gt;&lt;br /&gt;சில வாழ்க்கைகள் பாழாய்ப் போகவே&lt;br /&gt;படைக்கப்பட்டிருக்கின்றன&lt;br /&gt;&lt;br /&gt;சார்லஸ் ப்யுகோவ்ஸ்கி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1193036984819434257-2752409775388674007?l=jyovramsundar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jyovramsundar.blogspot.com/feeds/2752409775388674007/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1193036984819434257&amp;postID=2752409775388674007' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/2752409775388674007'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/2752409775388674007'/><link rel='alternate' type='text/html' href='http://jyovramsundar.blogspot.com/2010/08/blog-post.html' title='சற்று முன்புதான்'/><author><name>ஜ்யோவ்ராம் சுந்தர்</name><uri>http://www.blogger.com/profile/10355186678454923855</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1193036984819434257.post-4155542862793494853</id><published>2010-06-30T12:33:00.000+05:30</published><updated>2010-06-30T12:33:24.689+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிவிப்பு'/><title type='text'>நவீனத் தொன்மங்களும் நாடோடிக் குறிப்புகளும்</title><content type='html'>தலைப்பில் உள்ள புத்தகத்தை எழுதியிருப்பவர் ஜமாலன்.  புலம் வெளியிட்டிருக்கும் இந்தப் புத்தகத்திற்கான அறிமுகக்கூட்டம் இன்று மாலை 6 மணி முதல் 9 மணி வரை நடக்கிறது.  இடம் : தேவநேயப் பாவாணர் சிற்றரங்கம், அண்ணா சாலை, சென்னை.&lt;br /&gt;&lt;br /&gt;கலந்து கொண்டு உரையாற்றுபவர்கள் :&lt;br /&gt;&lt;br /&gt;தமிழவன்&lt;br /&gt;ராஜன்குறை&lt;br /&gt;பிரேம்&lt;br /&gt;எஸ் சண்முகம்&lt;br /&gt;கடற்கரய்&lt;br /&gt;அ கா ஜான்&lt;br /&gt;&lt;br /&gt;புத்தகம் அரங்கில் கிடைக்கும்.  விலை ரூ 300/-.&lt;br /&gt;&lt;br /&gt;நேரமிருப்பவர்கள் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1193036984819434257-4155542862793494853?l=jyovramsundar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jyovramsundar.blogspot.com/feeds/4155542862793494853/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1193036984819434257&amp;postID=4155542862793494853' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/4155542862793494853'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/4155542862793494853'/><link rel='alternate' type='text/html' href='http://jyovramsundar.blogspot.com/2010/06/blog-post_30.html' title='நவீனத் தொன்மங்களும் நாடோடிக் குறிப்புகளும்'/><author><name>ஜ்யோவ்ராம் சுந்தர்</name><uri>http://www.blogger.com/profile/10355186678454923855</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1193036984819434257.post-5000260186539434022</id><published>2010-06-12T13:15:00.000+05:30</published><updated>2010-06-12T13:15:07.825+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பத்தி'/><title type='text'>என்ன கொடுமை இது?</title><content type='html'>இன்று எங்கள் வீட்டிற்கு வந்த தமிழ் தினசரியொன்றின் உள்ளே சொருகப்பட்டிருந்த கலர் பிட் நோட்டிசில் இருக்கும் வாசகங்களைக் கீழே தந்திருக்கிறேன் :&lt;br /&gt;&lt;br /&gt;வணக்கம்,&lt;br /&gt;&lt;br /&gt;நான் விஜய் டீவி உங்கள் சூப்பர் சிங்கர் ஜூனியர் (குட்டி) ஸ்ரீகாந்த்.  என்னுடைய சூப்பர் சிங்கர் ஜூனியர் வெற்றி உங்களுடைய vote-ல் தான் இருக்கு.  உங்களுக்கு தெரிஞ்ச்வங்களையும் உங்க நண்பர்களையும் குடும்ப உறுப்பினர்களான தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, அண்ணா, தம்பி, அக்கா, மாமா, மாமி, எல்லோரிடமும் சொல்லி என்னை வாக்களித்து ஜெயிக்க வைத்து ஜூனியர்2 டைட்டிலை win பண்ணி கொடுங்க.  Please.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு : ஒருவர் எத்தனை வாக்கு வேண்டுமானாலும் போடலாம்&lt;br /&gt;&lt;br /&gt;வாக்கு போட  :  ஜுன் 7ம் தேதி இரவு 10.30 மணி முதல்&lt;br /&gt;நாளும் நேரமும் :  ஜூன் 17ம் தேதி இரவு 9.30 மணி வரை&lt;br /&gt;SMS எண்  : SSJ 20&lt;br /&gt;அனுப்பும் எண் : 57827&lt;br /&gt;Email   : www.vijay.indya.com&lt;br /&gt;&lt;br /&gt;அன்புள்ள உங்கள்&lt;br /&gt;செல்ல ஸ்ரீகாந்த்&lt;br /&gt;&lt;br /&gt;நோட்டிசின் இன்னொரு பக்கத்தில் இதனுடைய ஆங்கில வடிவத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.  கூடவே கூழைக் கும்பிடு + நெஞ்சின் குறுக்காக இரண்டு கைகளையும் வைத்து வாக்குகளுக்காக இறைஞ்சும் சிறுவனின் புகைப்படம். இம்மாதிரி அந்தந்த ஊர்களில் தனிசரிகளில் வைத்து இம்மாதிரியான நோட்டிஸ்களை வினியோகிப்பதாக அறிகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் தொலைக்காட்சி பார்ப்பது எப்போதாவதுதான்.  இந்த நிகழ்ச்சியைப் பார்த்தது இல்லை.  இது பற்றி அதிஷா எழுதிய ஒரு கதையை வாசித்தபின் விசாரித்தபோது இன்னும் கேவலமான விஷயங்கள் நடப்பதாகச் சொன்னார்கள்.  என்ன நடந்து கொண்டிருக்கிறது இங்கே?  வணிக முதலாளிகளின் பண வெறிக்கு இன்னும் என்னென்ன கூத்துகளையெல்லாம் பார்க்க வேண்டுமோ தெரியவில்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1193036984819434257-5000260186539434022?l=jyovramsundar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jyovramsundar.blogspot.com/feeds/5000260186539434022/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1193036984819434257&amp;postID=5000260186539434022' title='43 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/5000260186539434022'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/5000260186539434022'/><link rel='alternate' type='text/html' href='http://jyovramsundar.blogspot.com/2010/06/blog-post_12.html' title='என்ன கொடுமை இது?'/><author><name>ஜ்யோவ்ராம் சுந்தர்</name><uri>http://www.blogger.com/profile/10355186678454923855</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>43</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1193036984819434257.post-6157404277387553410</id><published>2010-06-03T11:52:00.002+05:30</published><updated>2010-06-03T16:23:42.380+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பத்தி'/><title type='text'>சில விளக்கங்கள்</title><content type='html'>இப்போது இணையத்தில் தொடர்ந்து இயங்க முடியாது ஒரு சூழ்நிலையில் இருக்கிறேன். இது நெருங்கிய நண்பர்களுக்கும் தெரியும்.  அதனாலேயே ஒன்றும் எழுதத் தோன்றவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வினவு பதிவைப் படித்தேன். பின்னர் அதை பைத்தியக்காரன்தான் எழுதியது எனத் தெரிந்ததும் மனம் நொந்து போனேன்.  ஒரு நாள் முழுவதும் யோசித்துவிட்டு நேற்று காலை அவருக்கு மின்னஞ்சல் அனுப்பினேன்.  அவருடைய சமீபத்திய வழக்கப்படி அந்தத் தனிப்பட்ட கடிதத்தை / அல்லது அதன் contentஐயும் வினவுக்கு அனுப்பியிருக்கிறார்.  இவ்வளவு நாள் பழகிய நண்பன் தனிப்பட்ட முறையில் ஒன்றை எழுதினால் அதை எப்படி அடுத்தவர்களுக்குக் கொடுக்க முடிகிறது எனத் தெரியவில்லை. இப்போது அந்தக் கடிதத்தின் ஒரு பகுதி மட்டும் வெளியிட்டிருக்கிறார்கள்.  அது ஒன்றும் மிகப் பெரிய ரகசிய ஆவணமல்ல என்பதால், நானே அதைக் கீழே கொடுத்துவிடுகிறேன் :&lt;br /&gt;&lt;br /&gt;அன்புள்ள பைத்தியக்காரன்,&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் நர்சிம்மிற்குச் செய்திருப்பது பச்சை துரோகம்.  சமீபத்தில் கிடைத்த பெண் நட்புக்காக இரு வருடங்களாகப் பழகிய ஆண் நட்பைக் கொல்கிறீர்கள்.  அரசியல் ரீதியாகவும், தகவல் ரீதியாகவும், இரட்டை வேடம் குறித்தும்  கேள்வி கேட்க நிறைய இருக்கிறது உங்களுடைய அந்த வினவு பதிவிலும் உங்கள் தளத்தில் வெளியான பதிவிலும்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய தற்போதைய சூழ்நிலை காரணமாக என்னால் விரிவாக எழுத இயலவில்லை. நீங்கள் இப்போது என்னைப் பற்றி எழுதவில்லை என்றாலும், நாளை உங்களுடைய வேறு ஏதாவது பெண் நண்பர்களுடன் எனக்குப் பிணக்கு வந்தால் நீங்கள் அதை எனக்கும் செய்யலாம் என்று பயமாயிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நம்முடைய நட்பை முறித்துக் கொள்வதுதான் எனக்கு நல்லது என்று தோன்றுகிறது.  இதுவரை என்னுடன் நட்புடன் பழகியதற்கு நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;-- &lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;&lt;br /&gt;ஜ்யோவ்ராம் சுந்தர்&lt;br /&gt;&lt;br /&gt;அவர் தன்னுடைய இரட்டை வேடம் குறித்து எதுவும் பதில் சொல்லவில்லை.  அதைப் பற்றியெல்லாம் கேள்வி கேட்கும் மனநிலையில் நானில்லை.  என்னுடைய தளத்தில் வெளியான சுகுணா பதிவைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார்.  அவர் வினவில் எழுதக்கூடாது என்பதில்லை, ஆனால் பைத்தியக்காரன் பதிவில் ஒருவிதமாகவும் மற்ற பெயரில் வேறு விதமாகவும் எழுதுவதைத்தான் இரட்டை வேடம் என நினைக்கிறேன்.  ஆனால் இது பற்றிக்கூட இப்போது விவாதிக்கும் நிலையில் நானில்லை.  &lt;br /&gt;&lt;br /&gt;இவரே பண விஷயம் குறித்து எழுதிவிட்டதால் அது பற்றி மட்டும் ஒன்று சொல்லத் தோன்றுகிறது.  திங்கட் கிழமை வினவு பதிவு வெளியான அன்று இரவு இவர் தன்னுடைய தளத்தில் நர்சிம் பண விவகாரம் குறித்து எழுதுகிறார்.  அதற்கான காரணத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது (ஆனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை).  வினவு பதிவில், பணத்தைத் தின்று, பணத்தை மலங்கழித்து, பணத்தில் குளிக்கும் நர்சிம் என்ற வரிகளைப் படிக்கையில் துணுக்குற்றேன்.  இவருடைய பணத்தேவையின் போது நர்சிம் எப்படிக் கஷ்டப்பட்டு பணத்தைப் புரட்டிக் கொடுத்தார் என்பது எனக்குத் தெரியும்.  அப்படிப் பெற்ற உதவியைக்கூட இப்படியெல்லாம் வன்மம் தெறிக்க எப்படி எழுத முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;அவரது பதிவில் உள்ள வேறு சில விஷயங்களும்கூட என்னை அதிர்ச்சி அடைய வைத்தன (அதில் ஒன்று நான் சாதி காரணமாகத்தான் நர்சிம்முடன் பழகினேன் என்பது மாதிரி ஒரு வரி - நர்சிம் முதலில் என்னுடன் பழக ஆரம்பித்தபோது அவர் என்ன சாதி என்றே எனக்குத் தெரியாது - அவர் ஒரு முறை மெயில் அனுப்பும்போது அதில் உள்ள நரசிம்மன் என்ற பெயரை வைத்து ஒரு மாதிரி யூகித்தேன், அவ்வளவுதான்). அந்த ஒரு வருட வரலாறுகூடப் பக்கச் சார்பானதுதான். ஆனால் சம்பந்தப்பட்ட யாராவது விரும்பினால் பதில் எழுதிக் கொள்ளட்டும்.  போன வருட தீபா விஷயத்தைப் பற்றியும் எழுதியிருப்பதுதான் வேடிக்கை.  ஏனெனில், பைத்தியக்காரனும் தீபாவைக் கண்டித்து ஒரு பதிவு எழுதியிருந்தார் அப்போது.  சரி, இதையும் இரட்டை வேடம் என்று விட்டுவிட வேண்டியதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;நானும் நர்சிம்மும் நெருங்கிய நண்பர்களில்லை.  யாராவது குடி வாங்கிக் கொடுத்தார் என்று எழுதிவிடுவார்களோ என பயமாயிருக்கிறது.  ஒரே ஒரு முறை - அதுவும் போன வருடம் ஜனவரி மாதத்தில் - அவருடன் சேர்ந்து மகாபலிபுரத்தில் மது அருந்தியிருக்கிறேன்.  அப்போது பைத்தியக்காரனும் உடனிருந்தார். நர்சிம்மைப் பதிவர் சந்திப்புகளில் மட்டுமே சந்தித்திருக்கிறேன்.  ஒரே ஒரு முறை நான் மருத்துவமனையில் இருந்தபோது பைத்தியக்காரனுடன் தன்னுடைய புத்தகத்தை கொண்டு வந்து கொடுத்து பேசிக் கொண்டிருந்தார்.  வேறு தனிச்சந்திப்புகள் இருந்ததில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பைத்தியக்காரனின் நேற்றைய பதிவில் என்னைப் பற்றிப் பெயர் குறிப்பிடாமல் எழுதியிருந்ததைக்கூட புரிந்து கொள்ள முடிகிறது.  ஆனால் என்னுடைய கடிதத்தை அல்லது அதனுடைய கண்டெண்ட்களை வினவுக்கு கொடுப்பது என்ன மாதிரியான காரியம் என்று தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அவருடைய கடவுச்சொல் என்னிடம் கொடுத்திருப்பதாக ஏற்கனவே எழுதியிருக்கிறார்.  நான் தான் அதை சுகுணாவுக்குக் கொடுத்தேன் என்று சூசகமாகச் சொல்கிறார். வினவிலும் அதே மாதிரி எழுதியிருக்கிறார்கள்.  மற்றவர்களும் அதை நம்பலாம்.  அதற்காக இந்த விளக்கம் : அவருடைய கடவுச் சொல்லை எனக்கு மட்டும் தெரிந்தே பைத்தியக்காரன் நான்கைந்து வலைப்பதிவர்களிடம் கொடுத்திருக்கிறார்.   என் நெஞ்சில் கைவைத்துச் சொல்ல முடியும் அதை நான் செய்யவில்லை என்று.  &lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு நர்சிம்மைக் காப்பாற்ற வேண்டுமென்ற எண்ணமெல்லாம் ஒன்றுமில்லை.  அவரது அந்தப் பதிவைப் படித்த உடனே பைத்தியக்காரனிடம் தொலைபேசியில் நர்சிம்மின் நுண்ணுர்வற்ற தன்மையையும் ஆண் திமிரைப் பற்றியும் 5 நிமிடம் பேசிவிட்டே, பிறகு, ’நேற்றே சொன்னேனே ஏதாவது பிரச்சனை வரும்னு, பாத்தீங்களா, ஏன் அந்தம்மா இப்படிச் செஞ்சாங்க’ என்றும் கேட்டேன். அது என்னுடைய உடனடி எதிர்வினை.  ஆனால் யோசித்த பிறகு என்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவே செய்தேன். மதியம் சந்தித்தபோதும் நர்சிம்மை விமர்சித்தே சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.  சந்தன முல்லை பற்றிப் பேச நேர்ந்த எப்போதும் அவரை அவள் இவள் என்று குறிப்பிட்டதில்லை. ஏன், எந்தப் பெண் பதிவரையும் தனிப்பட்ட பேச்சுகளின்போதுகூட ஒருமையில் யாரைப் பற்றியும் பேசியதில்லை. அதனால் அவரது பதிவில் உள்ள /நர்சிம்முக்கும் எனக்கும் நெருக்கமான நண்பரிடம், நர்சிம்மின் இந்த செய்கையை கண்டித்தபோது, 'அவளுக்கு இது வேணும்...' என்றார்./ என்ற வரி என்னைக் குறித்ததாக இருக்காது என நம்புகிறேன். இது குறித்து சிலர் என்னிடம் தொலைபேசியில் விசாரித்ததால் இந்த விளக்கம்.  சந்தேகமே இல்லாமல் நர்சிம் செய்தது ஆண் திமிரிலும் பார்ப்பனத் திமிரிலும்தான் என்பதுதான் என்னுடைய தற்போதைய நிலைப்பாடு. ஆனால் அதற்காக அவரைக் கழுவிலேற்ற வேண்டும் போன்ற உணர்ச்சிக் கொந்தளிப்புகள் என்னிடம் இல்லை.  &lt;br /&gt;&lt;br /&gt;நானும் பைத்தியக்காரனும் நெருங்கிப் பழகியவர்கள்.  மற்ற எல்லா வலைப்பதிவர்களையும்விட அவரைத்தான் அதிகமாக நேசித்தேன்.  ஒருவேளை அதனாலேயேகூட என்னுடைய அதிர்ச்சி அதிகமாயிருந்திருக்கலாம் என்றும் புரிகிறது.  யாருடனும் சண்டை போட்டுப் பிரிவது எனக்கு உடன்பாடில்லை.  ஆனால் எனக்குப் பயமாயிருந்ததால் நட்பை முறித்துக் கொண்டேன். அவ்வளவுதான். விளக்கம் சொல்லத் தோன்றியதால் இந்தப் பதிவு.  பின்னூட்டங்கள் பைத்தியக்காரனுக்கு என்மீதும் வன்மத்தைத் தூண்டுவதாக அமையலாம். அதனால் அம்மாதிரியான பின்னூட்டங்கள் வேண்டாமே. நேரம் கிடைத்தால் மட்டுமே பதில் எழுத முடியும் என்பதையும் இப்போதே சொல்லிவிடுகிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1193036984819434257-6157404277387553410?l=jyovramsundar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jyovramsundar.blogspot.com/feeds/6157404277387553410/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1193036984819434257&amp;postID=6157404277387553410' title='29 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/6157404277387553410'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/6157404277387553410'/><link rel='alternate' type='text/html' href='http://jyovramsundar.blogspot.com/2010/06/blog-post.html' title='சில விளக்கங்கள்'/><author><name>ஜ்யோவ்ராம் சுந்தர்</name><uri>http://www.blogger.com/profile/10355186678454923855</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>29</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1193036984819434257.post-6102089085024874330</id><published>2010-05-07T21:41:00.000+05:30</published><updated>2010-05-07T21:41:39.066+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>இதற்குக் கவிதையென்று பெயர் வை</title><content type='html'>&lt;b&gt;இதற்குக் கவிதையென்று பெயர் வை (அ)&lt;br /&gt;தேவதைகளைப் பூக்களால் அலங்கரியுங்கள்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உலகம் ஆண் குறிகளால் நிரம்பியிருக்கும்&lt;br /&gt;வரிகளைப் படிக்கையில்&lt;br /&gt;அடுத்த ஜன்னலிலிருந்து விரிந்த &lt;br /&gt;ஹோலி ஹால்ஸ்டன் தன் பெரிய&lt;br /&gt;பொய் மார்பகங்களை ஆட்டிக் காட்டினாள்&lt;br /&gt;உனக்கெவ்வளவு பெரிய்ய்ய்ய நீண்ட குறி&lt;br /&gt;சிணுங்கலாய் வியந்து முனகுகையில்&lt;br /&gt;விரலிடுக்குகளில் வழிந்து விடுகிறது&lt;br /&gt;எழும்பத் துவங்கிய ஆண்குறி&lt;br /&gt;கவிதை எழுதாத ஒரு நாளின் பிற்பகலில்&lt;br /&gt;நுரைபஞ்சு கச்சைகளுடுத்திய&lt;br /&gt;சினிமா காமதேவைதைகளுக்குப் பதிலியாக&lt;br /&gt;அவள் நீட்டிய&lt;br /&gt;வார்த்தைகளாலான&lt;br /&gt;விளையாட்டு பொம்மைப் புழையில்&lt;br /&gt;நுழைந்து கொண்டிருக்கின்றன&lt;br /&gt;பாதி விறைப்பேறிய ஆண்குறிகளும்&lt;br /&gt;வளையும் நாக்குகளும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1193036984819434257-6102089085024874330?l=jyovramsundar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jyovramsundar.blogspot.com/feeds/6102089085024874330/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1193036984819434257&amp;postID=6102089085024874330' title='25 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/6102089085024874330'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/6102089085024874330'/><link rel='alternate' type='text/html' href='http://jyovramsundar.blogspot.com/2010/05/blog-post.html' title='இதற்குக் கவிதையென்று பெயர் வை'/><author><name>ஜ்யோவ்ராம் சுந்தர்</name><uri>http://www.blogger.com/profile/10355186678454923855</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>25</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1193036984819434257.post-4073523104827986767</id><published>2010-04-18T12:34:00.000+05:30</published><updated>2010-04-18T12:34:40.808+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>சத்தங்களால் ஆன உலகு</title><content type='html'>நீர்வீழ்ச்சியின் ஓசையோடு&lt;br /&gt;அடித்துச் செல்லப் படுபவன்&lt;br /&gt;அலறுகிறான்  கேட்டுக் கொள்&lt;br /&gt;ஒதுங்கிய ரயில் பெட்டியின்&lt;br /&gt;திறந்த வான் நோக்கிய&lt;br /&gt;புணரல்  ஒலி&lt;br /&gt;காம்போதி ராகம்&lt;br /&gt;ஓர் இடம் விட்டு&lt;br /&gt;மறு இடம் பிடிக்கும்&lt;br /&gt;கண்ணே  கலைமானே வானொலியில்&lt;br /&gt;தவழும் காலை ஒடித்துக் கொண்டு&lt;br /&gt;இடிந்து போன  கனவுகள்&lt;br /&gt;தலையில் வீழ்ந்து&lt;br /&gt;தூக்கத்தில் கதறும்&lt;br /&gt;கண்ணாளா உனக்கென  உண்டு&lt;br /&gt;ஒலி பெருக்கிகளின் அலறல்&lt;br /&gt;பிரத்யேகமாக&lt;br /&gt;மண்டைக்குள் கேட்கும்&lt;br /&gt;ஊழித்  தாண்டவ கூத்து இரைச்சல்கள் &lt;script type="text/javascript"&gt;button="hori";submit_url ="http://jyovramsundar.blogspot.com/2007/12/blog-post_24.html"&lt;/script&gt; &lt;script src="http://www.tamilish.com/tools/voteb.php" type="text/javascript"&gt;&lt;/script&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1193036984819434257-4073523104827986767?l=jyovramsundar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jyovramsundar.blogspot.com/feeds/4073523104827986767/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1193036984819434257&amp;postID=4073523104827986767' title='20 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/4073523104827986767'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/4073523104827986767'/><link rel='alternate' type='text/html' href='http://jyovramsundar.blogspot.com/2010/04/blog-post_18.html' title='சத்தங்களால் ஆன உலகு'/><author><name>ஜ்யோவ்ராம் சுந்தர்</name><uri>http://www.blogger.com/profile/10355186678454923855</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>20</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1193036984819434257.post-5450030048075883067</id><published>2010-04-01T15:36:00.000+05:30</published><updated>2010-04-01T15:36:39.318+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>நடைப் பயிற்சி</title><content type='html'>என் குறியை அறுத்துவிட்டு&lt;br /&gt;நடந்து கொண்டிருக்கிறேன் &lt;br /&gt;நடைபாதையின் ஓரத்தில்&lt;br /&gt;ஆடைகளற்ற&lt;br /&gt;தனி மனிதனின் &lt;br /&gt;சுதந்திர நடை&lt;br /&gt;&lt;br /&gt;ஏதோ ஒன்றை எதிர்த்தோ&lt;br /&gt;அல்லது எல்லாவற்றையும் &lt;br /&gt;எதிர்த்தோ இருக்கிறது&lt;br /&gt;என்னுடைய நடை பயணம் &lt;br /&gt;&lt;br /&gt;கிரிக்கெட் ஸ்கோர்கள்&lt;br /&gt;மற்றும்&lt;br /&gt;சினிமாப் பாடல்களின்&lt;br /&gt;நடுவே &lt;br /&gt;யாரும் கண்டுகொள்ளாத தனிப்பயணம்&lt;br /&gt;&lt;br /&gt;(மூன்று நான்கு மாதங்களுக்கு முன் ஏதோ ஒரு ஆங்கிலக் கவிதையைப் படித்ததன் தாக்கத்தில் எழுதியது - மொழிபெயர்ப்பல்ல - இப்போது தேடியும் மூலத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை).&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1193036984819434257-5450030048075883067?l=jyovramsundar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jyovramsundar.blogspot.com/feeds/5450030048075883067/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1193036984819434257&amp;postID=5450030048075883067' title='33 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/5450030048075883067'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/5450030048075883067'/><link rel='alternate' type='text/html' href='http://jyovramsundar.blogspot.com/2010/04/blog-post.html' title='நடைப் பயிற்சி'/><author><name>ஜ்யோவ்ராம் சுந்தர்</name><uri>http://www.blogger.com/profile/10355186678454923855</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>33</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1193036984819434257.post-3322824692122752051</id><published>2010-03-26T10:38:00.000+05:30</published><updated>2010-03-26T10:38:13.354+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நேர்காணல்'/><title type='text'>கவிதை பற்றி எம் யுவன் - ஜெயமோகன் உரையாடல் (4)</title><content type='html'>&lt;i&gt;ஆனால், சமீபமாக படிமமே கவிதை என்று பெருவாரியாக நம்பப்படும் ஒரு சூழல் உருவாகிவிட்டது போலிருக்கிறதே?&lt;/i&gt;&lt;br /&gt;ஆமாம்.&amp;nbsp; ஆனால், நவீனக் கவிதை படிமங்களை விட்டும் விலகவேண்டிய கட்டாயத்தைச் சந்தித்திருக்கிறது.&amp;nbsp; படிமப் பிரயோகம் தேய்ந்து வருகிறது.&amp;nbsp; ஆனால், கவிதை என்ற வடிவமே ஒரு மாபெரும் படிமம்தான்.&amp;nbsp; எதிர்க்கவிதை (anti poetry)&amp;nbsp; சகஜ கவிதை (plain poetry) போன்ற, படிமங்களே இல்லாத, கவிதை வடிவங்களும் இதற்கு விதிவிலக்கல்ல.&amp;nbsp; கவிதைக்கு வெளியே உள்ள&amp;nbsp; பொருட்கள், கவிதைக்குள் காலடி எடுத்து வைத்ததுமே குறியீடாக மாறிவிடுவதைத் தவிர்க்க முடியாது.&amp;nbsp; இன்றைய கவிஞனுக்கு உள்ள மிகப்பெரிய சவால் இது, குறியீடாக மாறாத வண்ணம் பருப்பொருட்களைக் கவிதைக்குள் கொண்டுவர முடியுமா என்பது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;நகுலனின் ராமச்சந்திரன் கவிதை?&lt;/i&gt;&lt;br /&gt;ராமச்சந்திரன் ஒரு குறியீடுதானே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;அப்படி ஆகவேண்டிய அவசியமில்லை.&amp;nbsp; எந்த ராமசந்திரன் என்பதை தத்துவார்த்தமாக எடுத்துக் கொள்ளும்போது வரும் பிரச்சினை அது.&amp;nbsp; சுந்தர ராமசாமி இப்படி அதை வாசித்தார்.&amp;nbsp; அந்த ராமசந்திரனைத்தவிர வேறு எவருமே வர வாய்ப்பே இல்லை.&amp;nbsp; எனவே, கவிதைகளில் உள்ள பிரம்மாண்டமான தனிமையை நோக்கி இந்த வாசல் திறக்கிறது.&amp;nbsp; இதுவே, இதைக் கவிதையாக ஆக்குகிறது.&lt;/i&gt;&lt;br /&gt;ஆமாம்.&amp;nbsp; அப்படி ஒரு சாத்தியம் உள்ளது.&amp;nbsp; வியப்பாக உள்ளது.&amp;nbsp; பத்து வருஷத்துக்கு முன்பு, நானும் தண்டபாணியும் ஒரு குற்றாலம் கவிதைப் பட்டறைக்கு வரும் வழியில் இதைப் படித்தோம்.&amp;nbsp; ‘இது என்ன கவிதை? இதெல்லாம் வெறும் பம்மாத்து’&amp;nbsp; என்று பேசிக் கொண்டாம்! இப்போது கவிதைக் கோட்பாடு விவாதங்களில் இந்தக் கவிதை வந்தபடியே இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;படிமங்களைக் கவிதையில் பயன்படுத்தும்போது இப்போது நீங்கள் காணும் பிரச்சினை என்ன?&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது முக்கிய சவாலாக இருப்பது, ஒரே படிமத்தை வளர்த்தெடுப்பது, அதைச்சுற்றி வாசக விசாரணையை முன்னெடுத்துச் செல்வது என்ற நடைமுறையை மீறவேண்டிய அவசியத்தைத்தான்.&amp;nbsp; இம்மாதிரி கவிதைகளில் தவிர்க்க முடியாமல் ஓர் ஒற்றைக்குவிமையம் உருவாகிவிடுகிறது.&amp;nbsp; இந்தக் குவிமையத்தைச் சிதறடிக்க முடியுமா என்பதும் இன்றைய அவசியமான பரிசோதனைப் பிரதேசங்களில் ஒன்று.&amp;nbsp; ஒன்றுக்கு மேற்பட்ட படிமங்களை, ஒன்றுக்கொன்று எதிரான படிமங்களை ஒரே கவிதைக்குள் இணைத்தும், இணைப்பின்றியும் பொருத்திப் பார்க்க முடியுமா என்பது.&amp;nbsp; இதைப் பிரக்ஞைபூர்வமாகச் செய்ய முடியாது.&amp;nbsp; செய்தால், தயாரிக்கப்பட்ட கவிதை என்பது பச்சையாகத் தெரிந்துவிடும்.&amp;nbsp; கவிதை தன் அகப்பெறுமானத்தை இழந்துவிடும்.&amp;nbsp; ஒன்றுக்கு மேற்பட்ட குவிமையங்களை, கவிதைக்குள் கொண்டு வரவேண்டும் என்ற உத்தேசத்துக்கு கவிமனம் விழித்துக் கொண்டுவிட்டால் போதும்.&amp;nbsp; இயல்பாகவே இது கவிதையில் நிகழ்ந்தேறிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;கவிதையில் (அல்லது இலக்கியப் படைப்பில்) உள்ள வடிவப்பிரக்ஞையும் மொழிப் பிரக்ஞையும் ‘விரல் நுனியில்’ குடியேறிவிட வேண்டும் என்ற கருத்து எனக்கு உண்டு.&amp;nbsp; வேண்டுமென்றே உத்திப்பரிசோதனை செய்யக்கூடாது என்று நினைப்பவன் நான்.&amp;nbsp; இது பற்றிய உங்கள் தரப்பு என்ன?&lt;/i&gt;&lt;br /&gt;நான் ஒரு கனவு கண்டேன்.&amp;nbsp; ஒரு பழைய மீட்சி இதழைப் படிக்கிறேன்.&amp;nbsp; கடைசிப் பக்கத்தில் ஒரு சீனக்கவிதையின் மொழிபெயர்ப்பு.&amp;nbsp; மொழிபெயர்ப்பாளர் பெயரும் கரிய பக்கங்களில் வெள்ளை எழுத்துகளில் அச்சிடப்பட்ட வரிகளும் துல்லியமாகத் தெரிந்தன.&amp;nbsp; கவிதையில் வரும் நதியின் பெயர் இதெமிட்சு.&amp;nbsp; பிறகு விழித்துக் கொண்டேன்.&amp;nbsp; அப்படியே வரிவரியாக எழுதினேன்.&amp;nbsp; அது எனது முக்கியமான கவிதைகளில் ஒன்று (பெயர்: வீரப்பிரயாணம்). அந்த இதெமிட்சு என்ற பெயர் எங்கிருந்து வந்தது என்று வெகுநாள் யோசித்த பிறகு, ஒரு நாள் மின்சார ரயிலில் போகும்போது கண்டுபிடித்தேன்.&amp;nbsp; தினமும் உதாசீனமாகப் பார்த்தபடி போகக்கூடிய ஒரு பெரிய விளம்பரப்பலகையில் அப்பெயர் இருந்தது.&amp;nbsp; ஏதோ ஜப்பானிய கம்பெனியின் பெயர்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே கவிதையின் படிமம் மட்டுமல்ல; வரிவடிவம், அரைப்புள்ளி காற்புள்ளிகளுடன் அப்படியே ஆழ்மனதிலிருந்து நேரடியாக வந்திருக்கிறது.&amp;nbsp; இது என் சொந்த அனுபவம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;ஆம்.&amp;nbsp; இது எனக்கும் அனுபவம்தான்.&amp;nbsp; விஷ்ணுபுரத்தின் அத்தியாயத்தை விஷ்ணுபுரத்தின் தெருக்களில் வைத்து எழுதியது உண்டு.&amp;nbsp; விஷ்ணுபுரத்தைப் பிரசுரிக்க ஆள்தேடி விஷ்ணுபுரத்து கோயிலுக்குப் போனதுகூட உண்டு...&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது எப்படி நடைபெறுகிறது.&amp;nbsp; வடிவத்தை நாம் வாசித்து யோசித்து உள்ளே தள்ளுகிறோம்.&amp;nbsp; அது அங்கே உருமாறி நம்முடையதாக மாறிக் காத்திருக்கிறது.&amp;nbsp; தேவைப்படும்போது தானாகவே வந்துவிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;படிமங்களைப் பற்றி மேலும் ஒரு கேள்வி.&amp;nbsp; படிமம் என்பது, தத்துவம் அல்லது சிந்தனை அமைப்பின் தேவைக்கு ஏற்ப நமது அக ஓட்டத்தின் ஒரு கணம் அல்லது புறமாக நாம் காணும் காட்சியோட்டத்தின் ஒரு சட்டகம் பிரித்தெடுக்கப்பட்டு முன்னிறுத்தப்படுவதுதான் என்று நம்பக்கூடிய பின் நவீனத்துவக் கவிஞர்கள் உண்டு.&amp;nbsp; படிமம் என்பது, தத்துவார்த்தமாக விரிக்கப்பட்டு அர்த்தப்படுத்தினால் மட்டுமே உயிர்பெறக்கூடியது என்றும் இவர்கள் கூறுவார்கள்.&amp;nbsp; பின் - நவீன இலக்கிய மரபு பொதுவாக, தத்துவச் சிந்தனைப் போக்குகள், கட்டுமானங்கள் எல்லாவற்றையும் மறுப்பது என்று நீங்கள் அறிவீர்கள்.&amp;nbsp; எனவே இப்படித் துண்டித்து எடுக்காமல் இயல்பான படிமப் பிரவாகமாக உள்ள அகநிகழ்வையே கவிதையாக ஆக்க முயல்கிறார்கள்.&amp;nbsp; உதாரணமாக, பிரேதா பிரேதன் கவிதைகளைத் தமிழிலிருந்து எடுத்துக் கூறலாம்...&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் ஒரு விஷயம்.&amp;nbsp; மனதின் படிம மழையை எவராவது அப்படியே பதிவு செய்யமுடியுமா என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;அதன் மாதிரி வடிவமாகக் கவிதையை ஆக்கலாமே.&lt;/i&gt;&lt;br /&gt;அப்படியானால் அதில் தேர்வு உள்ளது; தொகுப்பு உள்ளது.&amp;nbsp; அந்தத் தேர்வையும் தொகுப்பையும் செய்வது எது?&amp;nbsp; தத்துவார்த்தமான பார்வையன்றி வேறு என்ன? நான் கவிதைக்குப் பின்னால் தத்துவார்த்தப் பார்வை உண்டு என்று கூறமாட்டேன்.&amp;nbsp; அனுபவம் மீதான ஒரு பார்வை உண்டு என்று மட்டும்தான் சொல்வேன்.&amp;nbsp; அதுதான் இங்கும் உள்ளது.&amp;nbsp; அதைத் தத்துவார்த்தமாக விளக்க முடியும் அவ்வளவுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;அத்துடன் பிரேதா - பிரேதன் கவிதைகளைப் பார்க்கும்போது அவை மிகுந்த தொழில்நுட்ப பிரக்ஞையுடன் ஆக்கப்பட்டுள்ளன என்றுதான் தோன்றுகிறது.&amp;nbsp; படிமங்களைப் பெருக்கெடுக்க விடவேண்டும் என்று திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை போல அவை உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;சமீபகாலமாக ‘யூமா வாசுகி’ எழுதும் கவிதைகள்?&lt;/i&gt;&lt;br /&gt;அவற்றில் தடையற்ற பெருக்கு உள்ளது.&amp;nbsp; நல்ல வரிகள் பல உள்ளன.&amp;nbsp; ஆனால், நான் இம்மாதிரி வெளிப்பாட்டு ரீதிகள் வழியாக அந்தக் கவிதை உள்வாங்கப்படும் தருணத்தை சென்றடைய முயல்வேன்.&amp;nbsp; அந்த மூலம்தான் கவிதையின் கணம்.&amp;nbsp; Original Perception அது.&amp;nbsp; அதைத்தான் ‘கவிதையைத் தரித்தல்’ என்றேன்.&amp;nbsp; இந்தக் கவிதையில் அப்படித் தரிக்கப்படுவது என்ன? வெறும் தாபம்தானே?&amp;nbsp; தாபத்துக்கு அப்பால் என்ன என்ற தேடல் இல்லையே.&amp;nbsp; அந்தத் தாபத்திற்கான காரணம் என்ன? அதன் ஊற்றுக்கண் என்ன? என்பது பற்றிய போதம் இவற்றில் இல்லை.&amp;nbsp; ஆகவேதான் உக்கிரமாக தாபத்தை வெளிப்படுத்துவதில் ஈடுபட்டு திருப்தி அடைகின்றன.&amp;nbsp; எனக்கு இது மேலோட்டமான ஒரு தளம் என்றுதான் படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;எல்லாக் காலத்திலும் கவிதையில், ‘நாடகத்தன்மை’ ஒரு முக்கிய அம்சமாக இருந்து வந்துள்ளது.&amp;nbsp; நவீனக் கவிதையின் விலகிய தொனி, அந்தரங்கக் குறிப்புத்தன்மை ஆகியவை காரணமாக அது நாடகத்தன்மையை இழந்துவிட்டது என்று தோன்றுகிறதே?&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் கவிதைகளில் அரங்கத்தன்மை (Theatrical element) இல்லை என்பது உண்மைதான்.&amp;nbsp; ஆனால், நாடகத்தன்மை இல்லாதது கவிதையாக இருக்கமுடியாது என்றே படுகிறது.&amp;nbsp; கவிதையின் இயல்பிலேயே, காட்சிகளை மொழியில் நிகழ்த்திக்காட்டும் அம்சம் இருக்கிறது.&amp;nbsp; ‘நிகழ்த்துதல்’ என்பதே நாடக அம்சம்தானே? மிகையுணர்வுக் கவிதைகளில் நாடகத்தன்மை சற்றுக் கூடுதலாக இருக்கும்.&amp;nbsp; மற்றபடி என் கவிதைகளில் அறிவார்த்தத்திற்கான அழுத்தம் சற்றுக் கூடுதலாகவும் உணர்ச்சித் ததும்பல்கள் அடக்கி வாசிக்கப்பட்டும் இருப்பதனால் நாடகத்தன்மை உடனடியாகத் தெரியவில்லை; அவ்வளவுதான்.&amp;nbsp; கவிதையில் அறிவார்த்தம் திகைப்புறும் கணங்களில் ஒரு நாடகத்தன்மை பிறக்கிறது.&amp;nbsp; என் படிமம் ஒன்றை மேற்கோள் காட்ட விரும்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;காய்களுக்குப் பதிலாக&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;கட்டங்கள் நகரும்&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;வினோத சதுரங்கத்தில்&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;நகராத காயாக&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;உணர்வுற்ற&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;போது...&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வரிகளில் நாடகம் இருப்பதாகவே கருதுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;நான் ‘நாடகீயம்’ என்று கூறப்படுகிற உணர்வுச்சம நிலையையோ, அல்லது உணர்வுத் திருப்ப நிலையையோ இங்கு கூறவில்லை.&amp;nbsp; நாடகத்தன்மை என்பது ‘மோதல்.’&amp;nbsp; கதாபாத்திரங்கள் அல்லது படிமங்கள் மோதலினூடாக வளர்ந்து நகர்ந்து முடிவுக்கு வரும் இயல்பு.&lt;/i&gt;&lt;br /&gt;நவீனக் கவிதையில் தற்குரல் தன்மை (Soliloque) (அல்லது சுய உரையாடல் தன்மை) மோலோங்கியுள்ளது.&amp;nbsp; அதற்குப் பல காரணங்கள் உண்டு.&amp;nbsp; முன்பே குறிப்பிட்டதுபோல ஒற்றைப் படிமத்தன்மையும் இதே காரணங்களினால் உருவாவதாக இருக்கலாம்.&amp;nbsp; எப்படியானாலும் இந்தச் சுய உரையாடல்தன்மை எல்லா மோதல்களும் தனக்குள்ளேயே நிகழ்ந்துவிடும்படிச் செய்கிறது என்று படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இந்தச் சுயமோதல்களிலேயே நிறைய நாடகத்திற்கான வாய்ப்பு இருக்கிறது.&amp;nbsp; முழுமையிலிருந்து பிரிந்த தனிக்காட்சிகளின் முடிவில்லாத தத்தளிப்பு ஒருவகை நாடகத்தன்மை உடையதுதான்.&amp;nbsp; அதன் மோதல் பிற அத்தனை காட்சிகளுடனும்கூட புலன்களுக்கு இடையேயான தடுமாற்றம் உருவாக்கும் நாடகம் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;முறிந்த கனலின் நீட்டியமுனையில்&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;சிராய்த்துக் கொண்டேன்...&lt;br /&gt;&lt;br /&gt;என்ற என் வரி ஒரு நாடகத்தன்மையுடன்தான் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;இல்லை யுவன்.&amp;nbsp; மோதல்மூலம் உக்கிரப்படுத்தப்பட்டு நகர்ந்து ஒரு கண்டடைதலை எட்டும் நாடகத்தையே நான் குறிப்பிட்டேன்.&amp;nbsp; தத்தளிப்பு, மோதல், பரிணாமம் முதலிய எல்லாவற்றிலும் நாடகத்துக்கான சாத்தியம் உள்ளது.&amp;nbsp; நான் அதைச் சொல்லவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சரி, ‘மொழி’ என்றால், ஒலியும்கூடத்தானே? கவிதையின் ஒலியசைவு அல்லது இசைத்தன்மை குறித்து என்ன நினைக்கிறீர்கள்?&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மொழியில் இசைத்தன்மை கூடவேண்டுமானால் சந்தம், தாளம் சார்ந்த சொற்கட்கு, எதுகைகள் போன்ற பல்வேறு விஷயங்களை நாம் நாட வேண்டியிருக்கிறது.&amp;nbsp; இவை ஒருவிதமான அழகியல் தோற்றத்தைத் தரக்கூடும்தான்.&amp;nbsp; ஆனாலும், கவிதையின் செயல்பாட்டு சுதந்திரத்துக்கு, சொல்லலின் இயல்புத் தன்மைக்கு, அது நிபந்தனைகளை விதித்துவிடும்.&amp;nbsp; நவீனக் கவிதை தன் இசைத் தன்மையை இழந்து கிட்டத்தட்ட 100 வருடங்கள் ஆகிவிட்டன.&amp;nbsp; பாரதியின் வசன கவிதைகளையோ ந.பிச்சமூர்த்தியின் கவிதைகளையோ பாடலாகப் பாட முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் ஒரு கூட்டத்தில் என்னுடைய கவிதை ஒன்றை திரு. என்.டி.ராஜ்குமார் இசையமைத்துப் பாடினார்.&amp;nbsp; ஆனால், அது தாளக்கட்டோடு கூடிய பாடல் அல்ல.&amp;nbsp; நீண்ட விருத்தம், அல்லது தொகையறா, தாளப் பின்னணியற்ற இசைத்தல் என்று கூறலாம்.&amp;nbsp; அதைக் கேட்டபோது என்னுடைய கவிதை, என்னுடைய கவிதை போலவே இல்லை.&amp;nbsp; சில இடங்களில் எனக்குக் கண்ணில் நீர் ஊறியது.&amp;nbsp; ஆனால், அந்தத் தழுதழுப்பு அவர் அமைத்த மெட்டுக்கான எதிர்வினை என்றுதான் சொல்ல வேண்டும்.&amp;nbsp; உண்மையில் அந்தத் தழுதழுப்பு அல்ல என் உத்தேசம்.&amp;nbsp; அந்தக் கவிதையில் இருந்தது இனி ஒரு போதும் திரும்பிச் செல்ல இயலாத காலவெளி ஒன்றைப் பற்றிய ஏக்கக் கனவு.&amp;nbsp; தனிமனித பாலியத்தின் பழைய ஞாபகம் (nostalgia) சார்ந்த நெகிழ்ச்சி அல்ல.&amp;nbsp; மெட்டமைத்துப் பாடியபோது அந்தத் துக்கத்தின் தன்மை மாறிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய கவிதைகள் என்றில்லை, இன்றைய நவீனத் தமிழ்க்கவிதையின் பெரும்பகுதி மன வாசிப்புக்கானவை; வாய்விட்டு வாசிக்க முடியாதவை.&amp;nbsp; காரணம், வாய்விட்டு வாசிக்கும்போது உள்ள நிறுத்தங்களுக்கும், மனவாசிப்பில் உண்டாகும் நிறுத்தங்களுக்கும் பெரும் வித்தியாசம் இருக்கிறது.&amp;nbsp; கவிதை ஒரு காகிதப்பிரதியாக தன் வரிகளுக்கு இடையே விடுத்துச் செல்லும் இடைவெளிகளில், வாசிக்கும் மனம் வேறுவிதமான மானசீக சாத்தியங்களை அனுபவிக்கிறது.&amp;nbsp; இவற்றுக்கு மெட்டமைப்பது வேறு ஒருவிதமான செயல்பாடு.&amp;nbsp; கவிதைகளின் கருமையத்திலிருந்து கவனத்தை அகற்றிவிடவும் கூடும் இது.&lt;br /&gt;&lt;br /&gt;கவிதையில் இசைச் சாத்தியங்கள் வேறு; இசைமை (Musicality) என்பது வேறு.&amp;nbsp; இது கவிதையின் உட்புலம், சொல்லல், சொல்வதற்குப் பயன்படும் படிமம், உருவகம் போன்ற உபகரணங்கள், வார்த்தைகளின் தேர்வு இவற்றுக்கு இடையேயான ஒத்திசைவாகும்.&amp;nbsp; நவீனக் கவிதை தனக்குத்தானே உருவாக்கிக் கொண்ட இலக்கணங்களில் இதுவும் ஒன்றாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;&lt;i&gt;’ஜ்வாலையின் நாட்டியம்&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;அழைக்கிறது என்னை’&lt;br /&gt;&lt;br /&gt;என்பது உங்கள் கவிதையின் ஒரு வரி.&amp;nbsp; இவ்வரியை வேறுவிதமாக அமைத்தால் கவிதை தவறிவிடுகிறது.&amp;nbsp; இந்த ஒலியமைவு குறித்துக் கேட்டேன்.&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் கவிதைகளில் பல இடங்களில் எதுகை போன்ற இசைக்குத் தகுந்த பிரயோகங்களும், பல கவிதைகளில் வார்த்தையடுக்குகளும், சந்த முறைகளும் உள்ளன.&amp;nbsp; ‘ருசிகரம்’ என்ற கவிதையின் கடைசிப் பத்தியை வாய்விட்டு உச்சாடனம் போலப் படிக்க முடியும்.&amp;nbsp; ஆனால், இவை அக்கவிதையின் தேவைக்கும் இயல்புக்கும் ஏற்ப உருவாகிவரும் ஒலியமைப்புகள்.&amp;nbsp; இவற்றுக்கு ஒரு பங்களிப்பு உள்ளது அவ்வளவுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;தமிழ் மரபுடன் இந்தக் கவிதைக் கொள்கைகளைப் பொருத்திப் பார்ப்பது உண்டா?&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் மரபுடன் முறையான பரிச்சயமும் பயிற்சியும் எனக்கில்லை.&amp;nbsp; படிக்கும் செய்யுள்களையும் இன்றைய கவிதைகளின் பின்னணியில் வைத்தே பார்க்கிறேன்.&amp;nbsp; பழம்பாடல்கள்மீது இப்போதுள்ள தேவதா விசுவாசம் சரிதானா என்ற கேள்வி எழுந்து கொண்டேதான் இருக்கிறது.&amp;nbsp; உதாரணமாக, கணியன் பூங்குன்றன் கவிதையான, “யாதும் ஊரே யாவரும் கேளிர்” - இல் கவிதையனுபவம் என்ற ஒன்று இல்லை.&amp;nbsp; அது ஒரு தரிசனம்.&amp;nbsp; தத்துவத்தின் சாயை கொண்டது.&amp;nbsp; மருத்துவம், வான சாஸ்திரம், ஜோசியம் எல்லாமே பாக்களாக எழுதப்பட்ட காலகட்டத்தில், எழுதப்பட்ட ஒரு தத்துவப்பார்வை அது.&amp;nbsp; “தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்பது ஓர் உபதேசம் மட்டுமே.&amp;nbsp; இது எழுதப்பட்ட காலகட்டத்தில் வசனநடை இருந்திருக்குமானால், கணியன் பூங்குன்றனார் இதை ஒரு கட்டுரையாகவே எழுதியிருப்பார்.&amp;nbsp; “தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்ற கண்டுபிடிப்பு கவிதை அல்ல.&amp;nbsp; அது கண்டுபிடிக்கப்பட உந்துதலாக இருந்த தோற்றுவாய், வாழ்வியல் அனுபவத்தளம் மட்டுமே கவிதை என்ற ஸ்தானத்தை அடையும்.&amp;nbsp; யாவற்றுக்கும் சுயமே அடிப்படை என்று கூறும் ஒரு மெய்யியல் கட்டுரையக் கவிதை என்று ஏற்றுக் கொள்வோமா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;சுந்தர ராமசாமி, “திருக்குறள் கவிதை இல்லை” என்று முன்பு சொன்னார்.&amp;nbsp; அதே பார்வையின் தொடர்ச்சியே இது என்று படுகிறது.&amp;nbsp; அதாவது, இன்றைய கவிதையின் வடிவ இலக்கணமொன்றை மாறாத அளவுகோலாக வைத்து நேற்றை நிராகரிப்பது.&amp;nbsp; இது நாளையையும் நிராகரிக்கும் என்பது ஓர் எச்சரிக்கை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த “கணியன் பூங்குன்றன் கவிதையையே ஒரு மகத்தான கவிதை” என்று கூறி, நான் மலையாளத்தில் எழுதி வரும் தொடரான சங்கச் சித்திரங்களில் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன்.&lt;/i&gt;&lt;br /&gt;அந்த வரிகளில் இணைப்பிரதியோ, வாசகப் பயணத்துக்கு இடமோ உண்டா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;கண்டிப்பாக, அதன் பின்பகுதியை கூர்ந்து கவனிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;... மின்னொடு வானம்&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;தந்துளி தங்கி ஆனாது&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;கல்பொழுது இரண்டும் மல்லற் பேரியாற்று&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;நீர்வழிப்படுஉம் புணைபோல...&lt;br /&gt;&lt;br /&gt;என்று வாழ்வுக்கு, கணியன் தரும் படிமச்சித்திரம் ஒரு மகத்தான கவிதை.&amp;nbsp; “மின்னல், வானம், குளிர்ந்து - துளியாகி - இறங்கி - கல்மோதி - நுரைத்தொலித்து - ஒன்றுகூடி - மெல்ல நகர்ந்து - கடல்சேரும் ஆறு” என்பது ஒரு முடிவில்லாத படிமம்தான்.&amp;nbsp; ஒரு நவீன வாசகன் அதன் வழியாகப் போகச் சாத்தியமான தூரம் எல்லையற்றது.&lt;/i&gt;&lt;br /&gt;ஆனால், அது ஓர் உவமைதான்.&amp;nbsp; முதலில் கூறப்பட்ட தரிசனங்களுக்குத் தரப்பட்ட உதாரண ஆதாரம் மட்டுமே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;நேற்றுவரை பண்டிதர்கள் அப்படிக் கற்பித்திருக்கலாம்.&amp;nbsp; ஒரு நவீன வாசகன் பிரதியை - வரிகளை - மட்டுமே கணக்கில் கொள்ள வேண்டும்.&amp;nbsp; முதலில் கூறப்பட்ட தரிசனங்களை உறுதிப்படுத்துவதற்கு உரிய நகர்வற்ற உதாரணம் அல்ல இது.&amp;nbsp; தன்னளவில் வளரும் படிமம்.&amp;nbsp; அது முதலில் கூறப்பட்ட வரிகளை விரிவுபடுத்தலாம்; உடைத்தும் வளரலாம்.&amp;nbsp; வானும், மின்னலும், குளுமையும், துளியும், அருவியும், மகாநதியும் ஒன்றே எனக் காட்டப்படுகிற இச்சித்திரத்தை எப்படி வெறும் உவமை என்று கூறமுடியும்?&lt;/i&gt;&lt;br /&gt;ஆனால், கவிதையிலேயே அது உதாரணமாகத்தான் கூறப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;அது கவிதையின் ஒரு கவித்துவத் தோரணை; நிபந்தனை அல்ல.&amp;nbsp; பழைய கவிதைகளில் வெறும் அணியலங்காரங்கள் உள்ளன.&amp;nbsp; அவை விளக்குவதையோ அழகுபடுத்துவைதையோ மட்டுமே நோக்கமாகக் கொண்டவை.&amp;nbsp; அதே சமயம் அழகிய படிமங்களும் அதே அணியலங்காரங்களின் அமைப்பில் உள்ளன.&amp;nbsp; அவற்றை வாசகன் விரித்து வாசிக்க வேண்டியுள்ளது.&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இதில் ‘போல’ என்ற சொல் இருக்கிறது.&amp;nbsp; அது இருக்கும்வரை அது உவமையணிதான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;சரி, என் பிரதியில் அதை வெட்டிவிடுகிறேன்.&amp;nbsp; அப்புறம் என்ன?&amp;nbsp; யுவன், அலங்காரங்கள்தான் மொழியில் உள்ள கட்டுமானங்கள்.&amp;nbsp; படிமங்களை மொழியில் புறவயமாக அடையாளம் காணமுடியாது.&amp;nbsp; படிமங்கள் அக நிகழ்வுகள்.&amp;nbsp; இது படிமம்.&amp;nbsp; ஏனெனில், இது என்னில் படிமமாக நிகழ்கிறது.&amp;nbsp; அந்தப் படிமம்தான் நீங்கள் குறிப்பிடும் அனுபவத்தளம்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;’மேகங்கள் வானில் பறக்கும் நதி’&lt;br /&gt;&lt;br /&gt;என்று சொன்னால் கவிதையாகுமெனில் கணியன் வரியும் கவிதைதான்.&amp;nbsp; என் பார்வையில் மாபெரும் கவிதை.&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பழைய பாடல்கள் ஒவ்வொன்று பற்றியும் இவ்விதமான சர்ச்சைகளுக்கு இடமிருக்கிறது.&amp;nbsp; இதில் நமது கவிதையை மட்டுமல்ல கலாசாரத்தையே வரையறுக்க முயலும் அளவு முக்கியத்துவம் இருக்கிறது.&amp;nbsp; என்னைப் பொருத்தவரை இந்தக் கவிதையில் உள்ள நீதியும், உபதேசமும் கவிதையாகாது.&amp;nbsp; அப்படியே கவிதையாகுமென்றால் இன்றைய கவிதைகளில் காணப்படும் கோஷங்களும் பிரசாரங்களும் எல்லாமே கவிதையாகிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;பழைய கவிதைகளைத் தேவதா விசுவாசத்துடன் அணுகக் கூடாது; அது கவிதை வாசகனின் இயல்பேயல்ல என்பது முற்றிலும் உண்மை.&amp;nbsp; நவீனக் கவிதை பற்றிய பிரக்ஞையுடன்தான் அவன் அவற்றை வாசிக்க வேண்டும்.&amp;nbsp; ஆனால், அப்படி வாசிக்கும்போதுகூட சங்கக் கவிதைகள் மிகக் கணிசமானவை, நவீனக் கவிதைகளைவிட கூரிய கவிதையனுபவங்களாக உள்ளன என்பது என் அபிப்ராயம்.&amp;nbsp; ஏறத்தாழ 50 வாரங்களாக மலையாளத்தில் இது குறித்துத்தான் எழுதி வருகிறேன்.&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நவீனக் கவிதையுடனும் கவிதைப் பார்வையுடனும் பழைய கவிதைகளுக்கான தொடர்பை அல்லது தொடர்பின்மையைக் கண்டறிவது ஒரு முழுநேர வேலை.&amp;nbsp; யாராவது முன் கையெடுத்துச் செய்தால் மிகவும் பாராட்டப்பட வேண்டிய சேவையாக அது இருக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;(இத்துடன் நேர்காணல் நிறைவுபெறுகிறது.&amp;nbsp; நன்றி : எனி இந்தியன் பதிப்பகம் &amp;amp; சொல் புதிது).&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1193036984819434257-3322824692122752051?l=jyovramsundar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jyovramsundar.blogspot.com/feeds/3322824692122752051/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1193036984819434257&amp;postID=3322824692122752051' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/3322824692122752051'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/3322824692122752051'/><link rel='alternate' type='text/html' href='http://jyovramsundar.blogspot.com/2010/03/4.html' title='கவிதை பற்றி எம் யுவன் - ஜெயமோகன் உரையாடல் (4)'/><author><name>ஜ்யோவ்ராம் சுந்தர்</name><uri>http://www.blogger.com/profile/10355186678454923855</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1193036984819434257.post-4323248802761178543</id><published>2010-03-25T11:04:00.001+05:30</published><updated>2010-03-25T11:06:44.369+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நேர்காணல்'/><title type='text'>கவிதை பற்றி எம் யுவன் - ஜெயமோகன் உரையாடல் (3)</title><content type='html'>&lt;i&gt;கவித்துவ உரைநடை எழுதியிருக்கிறீர்களா? அதற்கும், கவிதையில் வரும் உரைநடைக்கும் என்ன வித்தியாசம்?&lt;/i&gt;&lt;br /&gt;சில கதைகளும் கட்டுரைகளும் எழுதியிருக்கிறேன்.&amp;nbsp; பிரசுரமான ஓரிரு கதைகளுக்குக் கிடைத்திருக்கும் எதிர்வினை, என் இரண்டு கவிதைத் தொகுதிகளுக்கும் கிடைத்த எதிர்வினையைவிட அபாரமானது.&amp;nbsp; இது எனக்குள் நுட்பமான ஆதங்கமொன்றை உருவாக்குகிறது.&amp;nbsp; கவிதை பற்றி, தமிழ் நவீன இலக்கியச்சூழலில் உருவாகியிருக்கும் அக்கறையின்மையின் சான்றாக இதைப் பார்க்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கவித்துவ உரைநடை என்பதை, ‘கழுதைப்புலி’ போன்ற ஒரு சொல்லாட்சியாகப் பார்க்கிறேன்.&amp;nbsp; உச்சாடன நடையில் தாளக்கட்டுடன் எழுதப்பட்டாலும் உரைநடை உரைநடைதான்.&amp;nbsp; தட்டையாக நேரடி வார்த்தைகளில் சொல்லப்பட்டாலும் கவிதை தனக்குரிய முடிவின்மை மற்றும் மர்மத்துடன் இருக்கும்.&amp;nbsp; லா.ச.ரா. சிறுகதைகளையும் நகுலனின் கவிதைகளையும் உதாரணங்களாகச் சுட்டலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;புனைகதை ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்கி அதில் தர்க்கத்துக்கு உட்பட்ட / அப்பாற்பட்ட ஆழ்நிலைகளை உருவாக்கிக் காட்டுவது.&amp;nbsp; கவிதையோ தன்னளவிலேயே பூரணமான சந்தர்ப்பமாக அமைவது.&amp;nbsp; கவிதை தொடங்க ஓரிரு வார்த்தை போதும்.&amp;nbsp; புனைகதையில் இப்போது, இங்கு என்ன நிகழ்கிறது அல்லது நிகழவில்லை என்ற குறிப்பு, பூரித்தியான பிறகே அது தன் ஓட்டத்தை ஆரம்பிக்க முடியும்.&amp;nbsp; “மண்ணில் தெரியுது வானம்” என்பது தரிசனம் சார்ந்த ஒரு வரி.&amp;nbsp; அதற்கு முன்னால் பாரதி சேர்க்கும் “அட!” என்ற பதத்தின் வழியாக அது விந்தையுணர்ச்சியாக, நேரடி அனுபவமாகப் பரிணமித்து விடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கவிதையின் காலக்கட்டமைப்பு வேறு.&amp;nbsp; புனைகதையினுடையது வேறு.&amp;nbsp; இரண்டையும் சொல்லலில் இருவேறுபட்ட ஒழுங்குகளாகப் பார்க்கிறேன்.&amp;nbsp; மோசமாகச் சொல்லப்பட்ட ஒரு நல்ல கவிதையை நீங்கள் எனக்கு காட்டமுடியாது.&amp;nbsp; ஆனால், புனைகதையில் இது சாத்தியமே.&amp;nbsp; நவீன சிறுகதை கையாளக்கூடிய&amp;nbsp; தர்மசங்கட நிலைகளை வெகுஜன எழுத்துகளிலும் சர்வ சாதாரணமாகக் காண முடியும்.&amp;nbsp; தீவிரத்தன்மையும் விசாரணை மனப்பான்மையும் குன்றியிருக்கும்; அவ்வளவுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;கவிதையில் உள்ள தருக்கம், அர்த்தம், தரிசனங்கள் என்பவை எல்லாமே கவிதையை நிகழ்த்துவதன் பொருட்டு அது மேற்கொள்ளும் பாவனைகள் - தோரணைகள் மட்டுமே என்று கருதுகிறேன்.&amp;nbsp; கவிதையின் அனுபவம் சார்ந்து மட்டுமே அவற்றுக்கு மதிப்பு. வெளியே அவை வெறும் வரிகள்தான்.&amp;nbsp; உங்கள் கருத்து என்ன?&lt;/i&gt;&lt;br /&gt;எந்தக் கலைமுயற்சி பற்றியும் இப்படிக் கூறமுடியுமே! ‘இசை’ மிகச் சிறந்த உதாரணம்.&amp;nbsp; மாறுபட்ட அதீத சப்த ஒழுங்கு இசைஞனின் அனுபவ தளத்துக்குள் என்னை இழுத்துச்செல்ல முயல்கிறது.&amp;nbsp; அத்தளத்திற்குள் நுழைய எனக்கு வேட்கை இருக்குமானால், நுழைந்து விடும் தீரமும் சுதந்திரமும் இருக்குமானால், அனுபவம் மட்டுமே மிஞ்சும்.&amp;nbsp; இசைப்பவன், ஒலி, கேட்பவன் என்பதெல்லாம் இல்லாமலாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;கவிதையிலிருந்து எதையும் ‘வெளியே’ எடுக்க முடியாது.&amp;nbsp; எடுத்தால் ஒன்றுமே மிஞ்சாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;கவிதையை, இக்கணத்துடன் வேறுவழியின்றி பிணைக்கப்பட்டுள்ள போதத்துக்கு எதிரான ‘கலகம்’ என்று கூறலாமா? அது காலமின்மையில் இருக்கும் அப்போதம் வெளிப்பாடு கொள்ளும் கணம்தானே?&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நேர்மாறாக தற்கணத்துடன் மட்டுமே போதம் பிணைக்கப்படமுடியும் என்பதற்கான பருண்மையான அத்தாட்சியே கவிதை.&amp;nbsp; பின்புலத்தில் உள்ள காலக்கூறுகள் ஒவ்வொன்றாக உருவப்பட்டு நிகழ்வு தனது தன்னியல்பான வெளியில் நிகழ்த்திக் காடப்படும் தருணம்.&amp;nbsp; அது, கவிதைக்கு வெளியில் செயல்படும் முக்கால உருவகத்திற்கு நேர் எதிரானது.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; மாந்தோப்பு வசந்தத்தின் பட்டாடை&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; உடுத்தியிருக்கிறது&lt;br /&gt;&lt;br /&gt;என்று தொடங்குகிறது ந.பிச்சமூர்த்தி கவிதை.&amp;nbsp; அந்த மாந்தோப்பு எந்தக் காலம் சார்ந்தது?&amp;nbsp; கடிகாரம், காலண்டர் அமைப்பு தீண்டமுடியாத ஆழ்தளங்களில், கவிதை தன்னை நிகழ்த்திக் கொள்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; மரவுரி என்றும்&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; டெரிகாட் என்றும்...&lt;br /&gt;&lt;br /&gt;என்ற தேவதச்சனின் வரியில், வரலாறு தாண்டி வந்த தூரம் முழுக்க ஒரு பெருமூச்சாகக் கரைந்துவிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;யுவன், உங்கள் கவிதை விவாதங்களில் கவிதையிலிருந்து நீக்கப்பட சாத்தியமான எல்லாச் சொற்களையும் நீக்கிவிட்டு வாசிக்க முற்படுவதைக் கண்டிருக்கிறேன்.&amp;nbsp; ஏன் அது ஒரு நிபந்தணையாக, இலக்கணமாக இருக்க வேண்டும்?&lt;/i&gt;&lt;br /&gt;அது கவிதையின் நிபந்தனையல்ல மோகன், மொழியின் நிபந்தணை.&amp;nbsp; ஒவ்வொரு சொல்லுக்கும் தனித்தனியான கால - வெளிச் சுமை இருக்கிறது.&amp;nbsp; அதன் நேரடி அர்த்தம் சார்ந்த தளத்துக்கு மேலாக அகராதியின் தரவுகளுக்கு வெளியே பெரிய அர்த்தப்புலம் உள்ளது.&amp;nbsp; உதாரணமாக, ‘கூந்தல்’ என்ற சொல்லை ஓர் ஆண் பற்றிப் பேசும்போது கூறுவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;ஆமாம்.&amp;nbsp; பெண் பற்றி பேசும்போதுகூட, நீளமான அழகான ஈலமையான தலைமயிர் என்ற பொருள் அதற்கு வந்துவிடுகிறது.&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே, ஒரு சொல் ‘சும்மா’ இருந்து கொண்டிருக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;ஒரு மனநிலைத் தயக்கத்தைக் காட்ட, ஒருவிதமான இடைவெளியை நிரப்ப, ஏன் ஒரு சொல் கவிதையில் இருந்து கொண்டிருக்கக்கூடாது?&lt;/i&gt;&lt;br /&gt;அதற்கு வார்த்தை தேவையில்லையே.&amp;nbsp; நவீனக் கவிதை கண்டுபிடித்த புதிய இலக்கணங்களுள் முக்கியமானது, மௌனத்தைக் கவிதைக்குள் செருகும் உத்தி.&amp;nbsp; மிஞ்சி மிஞ்சிப் போனால் முற்றாக முடிக்கப்பட்ட மூன்று அல்லது நான்கு வாக்கியங்களை உரிய இடங்களில் உடைத்து, இருபது அல்லது இருபத்தைந்து வரிகளில் எழுதப்படுகிறது நவீனக்கவிதை.&amp;nbsp; சில சமயம் முற்றுப்பெற்ற ஒரே ஒரு வாக்கியம் ஆறேழு இடங்களில் உடைபட்டு ஒரு கவிதை உருவாகிவிடுகிறது.&amp;nbsp; இந்த உடைப்புகள் மானசீக இடைவெளிகளையும் மேலதிக அழுத்தங்களையும் உருவாக்குவதற்கான முயற்சிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; உன் உலகத்தில் இருப்பது&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; தான் குதூகலமாக&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;என்று நகுலன் எழுதினார்.&amp;nbsp; ‘இருப்பதுதான்’ என்று எழுதியிருந்தால் வராத பல சாத்தியங்கள் இந்த உடைப்பு மூலம் வந்துவிடுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;கறாரான சொல்லாட்சியுடன் கவிதை ஏன் இருந்தாக வேண்டும்? நெகிழ்வான சகஜமான ஒரு சொல்லோட்டம் மூலம் அது பலவிதமான அகச்சாத்தியங்களை அடைய முடியுமல்லவா? சமீபகாலமாக, கவிதையில் அதற்கு ஏராளமான உதாரணங்களும் உள்ளன.&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கவிதை ஒரு தீவிரமான அகநிலையைக் கிளர்த்துவது.&amp;nbsp; மிதப்பான, உதிரியான, தளர்வான வரிகளைக் கவிதைக்குள் கொண்டுவர வேண்டுமானால் கவிதையின் உத்தேசத்தில் அதற்கான காரணம் இருக்க வேண்டும்.&amp;nbsp; பீம்சேன் ஜோஷி பாடிய, ‘ஜனகணமன’வைக் கேட்டால் நான் கூறுயது புரியும்.&amp;nbsp; சிறுவயது முதல் கேட்டுப் பழகிய பாடலும் மெட்டும்தான்.&amp;nbsp; ஜோஷி பாடும்போது அந்தப் பாடலில், அதன் மெட்டமைப்பில் அபூர்வமான குழைவும், வாஞ்சையும் இயைந்திருப்பது தெரியவந்தது.&amp;nbsp; அதைக் கேட்ட பிறகுதான், அம்மெட்டை போட்டவரின் நோக்கத்துக்குப் பக்கமாக வந்து சேர்ந்திருப்பது புரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;ஒரு கவிதையில் தேவையற்றதாகத் தெரியும் சில சொற்கள் ஓர் ஆழ்ந்த வாசிப்பில் ஒருவேளை அவனுடைய கலாசாரத்துடனோ, அக்கவிஞனின் ஆளுமையுடனோ ஆழமான, மௌனமான தொடர்பைக் கொண்டிருக்கும் வாய்ப்பு உள்ளது அல்லவா?&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கான வாய்ப்பு உண்டுதான்.&amp;nbsp; ஆனால், அச்சொற்கள் ஒரு கவிதையில் பதிவு கொள்ளும்போது, அப்பதிவு பெறும் இடமாக அக்கவிஞன் ஒரு கவிதையைத் தேர்வு செய்யும்போது, கவிதையின் அந்தரங்கத்துடன் அச்சொற்களுக்குச் சம்பந்தமுண்டா என்பதும் முக்கியமானது.&amp;nbsp; அந்தரங்கக் கவிதைகளில் இதுபோல ஒரு வார்த்தை அசந்தர்ப்பமாக இருக்குமானால் அந்தக் கவிதையே வெளிறிவிட வாய்ப்பு உண்டு.&amp;nbsp; விமானத்தின் தன்மையும் திறனுமே ஓடுபாதையைத் தீர்மானிக்க வேண்டும்.&amp;nbsp; அதுபோன்று அசந்தர்ப்பமாகக் கவிதைக்குள் வந்துவிழும் சொற்கள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கவிஞனுக்குள் செயல்பட வேண்டிய தொகுப்பாளனின் கவனக்குறைவு, உருவப் பிரக்ஞை இல்லாமை போன்றவற்றுக்கான சாத்தியங்களாகவே உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;சரி, இதெல்லாம் பொதுவான அபிப்ராயங்கள்.&amp;nbsp; விதிவிலக்குகள் இருக்கலாம்.&amp;nbsp; கவிதைகளைச் சொல்வீர்கள் என்றால், அச்சொற்கள் தேவையா இல்லையா என்று நாமிருவரும் சேர்ந்தே யோசிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;கவிதை பற்றிப் பேசும்போது எப்படியோ மீண்டும் மீண்டும் அக்கவிஞனின் ஒட்டுமொத்த வாழ்க்கைப் பார்வை - இதை நான் தரிசனம் என்பேன் - பற்றிப் பேசுகிறோம்.&amp;nbsp; இதைக் கவிஞனின் தகுதியை அளக்கும் அளவுகோலாகப் பயன்படுத்த முடியுமா? கவிதையில் இதன் இடம் என்ன?&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கவிஞன் என்று இல்லை.&amp;nbsp; எந்த ஒரு கலைவடிவத்துடனும் உறவுகொள்ளும் படைப்பாளியும் இரண்டுவிதமாகச் செயல்படுகிறான் என்று தோன்றுகிறது.&amp;nbsp; தான் அறியக்கிடைத்த ஒன்றைப் பதிவுசெய்யும் களமாக, தன் கலைமுயற்சிகளைப் பயன்படுத்துகிறான்.&amp;nbsp; அல்லது சதா தன்னைத் துரத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கான பதிலைத் தேடுவதற்கான உபாயமாக, கலையைப் பயன்படுத்துகிறான்.&amp;nbsp; வாசகன், துய்ப்பவன் தனக்கான அசல் கேள்விகளைக் கைவசம் வைத்திருந்தால், அவற்றைப் படைப்பின் மீது பிரயோகித்துப் பார்த்துக் கொள்ளலாம்.&amp;nbsp; இத்தகைய செயல்பாடு குன்றியிருக்கும் சந்திப்புகளில், மேலோட்டமான துயரமோ பரவசமோ ஏற்பட வாய்ப்புகள் உண்டு.&amp;nbsp; படைப்பிற்கான அளவுகோலாக இதைக் குறிக்கமுடியும் என்று தோன்றவில்லை.&amp;nbsp; சமகாலத்தில் கவனம்பெறாத படைப்புகள் பின்வரும் காலங்களில் அமோக வரவேற்பைப் பெற்றுவிடுவதையும் காணலாம்.&amp;nbsp; மௌனி, ஜி. நாகராஜன் இருவரது எழுத்துகளை உதாரணமாகச் சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;கவித்துவ தரிசனம் என்பது ஒரு மின்னல் போலத்தான். தத்துவத்தில் உள்ளதுபோல அது நிலையானது அல்ல, நீடிப்பதும் அல்ல என்று ஒரு தரப்பு உண்டு.&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆமாம்.&amp;nbsp; அதனால்தான், தத்துவ தரிசனங்கள் நகர்வதும் இல்லை.&amp;nbsp; கால ஓட்டத்தில் எல்லாமே தற்காலிகமானவைதானே, மின்னலாக இருந்தால் என்ன? மலையாக இருந்தால் என்ன? காலம் முன்னகர்ந்த பிறகும், தத்துவதரிசனங்கள் கனமாகப் பின்தங்கியிருக்கும் என்பதைப் பார்க்கிறோமே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;இதையொட்டி இன்னொரு கேள்வி.&amp;nbsp; கவிஞன் கவிதை எழுதும்போது தன் ஆளுமையின் உச்ச நிலையில் இருக்கிறான்.&amp;nbsp; அப்போதைய அவனது தரிசனங்களுக்கும் அவனது இயல்பான தத்துவ அற நிலைப்பாடுகளுக்கும் நேரடி உறவு இல்லை என்று கூறப்படுவதுண்டே...&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தினசரியின் தளங்களுக்கும், கவிதையின் தளங்களுக்கும் இடையே ஓர் இடைவெளி இருப்பதான கற்பிதத்தை இதன் பின்னணியில் பார்க்கிறேன்.&amp;nbsp; பௌதீக வாழ்வின் மறைபுலங்களைப் பார்வை கொள்ள, பௌதீக வாழ்வின் இருப்பு எத்தனை அத்தியாவசியமாகிறது! காணப்படும் பிரபஞ்சம் எனும் திரையில் போடப்பட்ட பொத்தல்களின் வழியாக, காணா பிரபஞ்சங்கள் காட்சி தருகின்றன.&amp;nbsp; ஒரு விஞ்ஞானி, தத்துவவாதி, கணிதவியலாளன் இவர்களுக்கும், இவர்களது தினசரியின் தளங்களுக்கும் இடையில் உள்ள உறவைவிட இம்மியும் வேறுபட்டதில்லை கவிஞனின் தினசரித்தளங்களும் அவற்றுடன் அவன் கொள்ளும் உறவும்.&amp;nbsp; ஸ்ரீஹரிக்கோட்டாவில் நல்லபடியாக ராக்கெட்டை அனுப்பிய பிறகு, நேரே திருப்பதி சென்று, மொட்டைப் பிரார்த்தனையை நிறைவேற்றும் நவீன விஞ்ஞானிகளும் இருப்பார்கள் என்று நம்புகிறேன்.&amp;nbsp; அன்பின் சாராம்சம் சொட்டும் ஓரிரு கவிதை வரிகளை மனதில் கருத்தரித்த மறுகணமே, மின்சார ரயிலின் நெரிசலில் அருகில் நிற்பவருடன் வாய்ச்சண்டை தொடங்கிவிடும் கணங்களும் இருக்கத்தான் செய்கின்றன.&amp;nbsp; கவிதையை நிறைவேறாத கனவுகளின் மேடை என்று சொல்லலாமா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;அப்படியானால் சகஜநிலையில் ஒரு கவிதை எழுதப்பட வாய்ப்பு உண்டா?&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கவிதை என்ற தேளின் விஷம், சரீரத்தில் ஏறத் தொடங்கிவிட்ட பிறகு, கவிதையின் கணங்களும், அன்றாடத்தின் கணங்களும் வேறுவேறாக இருக்க முடியும் என்று தோன்றவில்லை.&amp;nbsp; ஒவ்வொரு சொல்லும் காட்சியும் ஒரு நிரந்தரப் பரபரப்பைத் தந்தவண்ணமே இருக்கும்.&amp;nbsp; ஒரு கட்டத்தில் இந்தப் பரபரப்பு நிலையே சகஜம் என்று ஆகிவிடும்.&amp;nbsp; சகஜநிலையில் எழுதப்பட்டது போல சமநிலை காட்டும் கவிதைகளின் பின்னாலும் இந்தப் பரபரப்பே செயல்பட்டிருக்க முடியும்.&amp;nbsp; நகுலனின் பெரும்பாலான கவிதைகளில், தனிமையின் உக்கிரம் பதிவாகியிருப்பதையும் அவற்றின் வார்த்தைகள், வார்த்தைக்கோவைகளில் பதற்றமற்ற சமனநிலை இருப்பதுபோன்ற தோற்றத்தையும் இங்கு குறிப்பிட்டுச் சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; வெளி வாசல் திண்ணையில்&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; அவன்&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; ஒரு சூரல் நாற்காலி&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; அருகில்&lt;br /&gt;&lt;br /&gt;இதில், ‘அந்நாற்காலி காலியாக இருக்கிறது’ என்ற தகவல்கூடச் சொல்லப்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;கவிதையைக் கருத்தியல் ரீதியாக அடையாளப்படுத்த முடியுமா?&amp;nbsp; அதற்கான தேவை உண்டா?&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கண்டிப்பாக அடையாளப்படுத்த முடியும்.&amp;nbsp; ஆனால், அவ்வடையாளங்களின் வழியாகக் கவிதையை அளக்கக்கூடாது என்பேன்.&amp;nbsp; மலையாளக் கவிஞர் டி.பி.ராஜீவனின் பல கவிதைகளில் அரசியல் உட்சரடு ஓடுகிறது.&amp;nbsp; ஆனால்கூட, கவிதை என்ற பொதுத்தளத்தில் நிற்பதற்கான அக, புற அம்சங்கள் அவருடைய கவிதையில் இருக்கின்றன.&amp;nbsp; ஞானக்கூத்தனின் பல கவிதைகளைக் கூறலாம்.&amp;nbsp; உதாரணமாக, கணையாழியில் வெளிவந்த அவருடைய ‘வெங்காயம்’ கவிதை.&amp;nbsp; அதன் கூறல், அடங்கிய கோபம் ஆகியவை சார்ந்து அதை மிக முக்கியமான கவிதையாகக் கூறுவேன்.&amp;nbsp; இந்தப் பொதுத்தளதுக்கு வந்துசேராத கவிதைகளில், கருத்தியல் அடையாளம் துல்லியமாக இருக்கலாம்.&amp;nbsp; அந்தக் கருத்தியல் அளவுகோலின்படி அவை வெற்றியாகவும் கருதப்படலாம்.&amp;nbsp; கவிதை என்ற கலைவடிவத்தின் புலத்தில் இவ்வெற்றிகளைக் கணக்கிலெடுக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;இங்கு பிரபலமான ஒரு குரல் வருகிறது.&amp;nbsp; இந்தப் பொதுத்தளத்தைத்&amp;nbsp; தீர்மானிப்பது யார், எவருடைய அளவுகோல்கள்? இதில்தான் அரசியல் உள்ளது என்கிறார்கள்.&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கவிதையின் உருவம் சார்ந்துகூட அரசியல் கோணங்கள் பெறப்பட முடியும்.&amp;nbsp; அரசியலற்ற நிலைப்பாடு என்று ஏதும் இல்லை.&amp;nbsp; கவிதையில் மௌனம் இருக்க வேண்டும், வாசகனின் தன்னிச்சையான அலைந்து திரிதலுக்கு இடம் இருக்க வேண்டும் என்ற கோரிக்கைகள்கூட மறுமுனையில் elitist கோரிக்கைகளாக, மேட்டிமைத்தனமாக பார்க்கப்படலாம்.&amp;nbsp; அறிவார்த்தத்தின் தீவிரம் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை வெகுஜன விரோதமாகவும் பார்க்கப்படலாம்.&amp;nbsp; பெரும்பாலான ஈழத்துக் கவிதைகளின் பாடுபொருள், அங்கு நிலவும் அரசியல் சூழலுக்கு எதிரான எதிர்வினைகளாக மட்டும் இருப்பதைப் பார்க்க முடிகிறது.&amp;nbsp; மொத்தத்தில், ‘அரசியல்’ என்ற பார்வை, பிற கலைவடிவங்களின் நுண்தளங்களில் என்னவாக இருக்கிறதோ அதுவாகவே கவிதையிலும் காணப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;ஒரு குறிப்பிடத்தக்க கருத்து உண்டு.&amp;nbsp; தத்துவம்தான் ஒரு காலகட்டத்தின் அல்லது சமூகத்தின் ஒட்டுமொத்தப் பார்வையை உருவாக்குகிறது.&amp;nbsp; அதுதான் outline.&amp;nbsp; அதை அன்றாட வாழ்வின் தளங்களில் பிரயோகித்து நிரப்புபவையே பிற கலைகளும் இலக்கியமும்.&amp;nbsp; இதை விஞ்ஞானம்தான் ஒட்டுமொத்தப் பார்வையை உருவாக்குகிறது என்று மாற்றிச் சொல்பவர்களும் உண்டு.&amp;nbsp; அதாவது, இலக்கியம் மற்றும் கலைகளின் பணி நுண்ணலகுகளில், மைக்ரோ தளத்தில்தான் என்று... நீங்கள் என்ன சொல்வீர்கள்?&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது பற்றி உடனடியாகச் சொல்லத் தெரியவில்லை.&amp;nbsp; நான் யோசித்திருக்கவில்லை.&amp;nbsp; ஆனால், இதை நிறுவுவதற்குத் தரப்படும் தரவுகளையெல்லாம் நம்பமாட்டேன்.&amp;nbsp; அப்படி எதை வேண்டுமானாலும் நிறுவிவிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;தத்துவம், பொதுமைப்படுத்தப்பட்ட, விலக்கித் தொகுக்கப்பட்ட ஒரு தளத்தில் செயல்படுகிறது.&amp;nbsp; Abstractionதான் அதன் பாணி.&amp;nbsp; கவிதையே அந்தத் தளத்தை மானுட அனுபவத்துடன் இணைக்கிறது.&amp;nbsp; கவிதை நிரப்புகிறது.&amp;nbsp; சரி. எதன்மூலம்? மானுட அனுபவத்தின்மூலம்.&amp;nbsp; அது முக்கியமில்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம், கவிதை அப்படியே ஏற்றுக்கொண்டு, அனுபவம் மூலம் நிரப்புகிறது என்று யாராவது கூறமுடியுமா?&amp;nbsp; ஒரு abstraction, பொதுக்கருத்து, அனுபவமாகும்போது அது எத்தனை மாற்றங்களை அடைகிறது.&amp;nbsp; எந்தெந்த வகையிலெல்லாம் வளர்ச்சி பெறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதைவைத்து நான் ஏன் இப்படிச் சொல்லக்கூடாது? கலைகளும் இலக்கியமும் உருவாக்கும் மானுட அனுபவத்தளங்களில் இருந்துதான் விஞ்ஞானமும் தத்துவமும் தங்கள் அடிப்படைத் தரவுகளைப் பெற்றுக் கொள்கின்றன.&amp;nbsp; ஒரு தத்துவமேதைக்கும் இன்னொரு தத்துவ மேதைக்கும் இடையே எவ்வளவு தூரம் உள்ளது.&amp;nbsp; அதெல்லாம் வாழ்வனுபவத்தின் தூரம்தானே? அங்கே கலையிலக்கியம்தானே உள்ளது?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;பாதை மாறலாமா யுவன்? நேற்றைய கவிதையில் அணிகள் அலங்காரங்கள் இருந்தன.&amp;nbsp; பிறகு உருவகங்கள் (மெட்டஃபர்கள்) வந்தன.&amp;nbsp; நவீனக் கவிதையின்&amp;nbsp; பிரதான உபகரணம் படிமம்தான்.&amp;nbsp; ஏன் படிமம் இந்த முக்கியத்துவத்தை அடைந்தது?&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செய்யுள் மரபின் அலைகள் அடிப்படையில் த்வனி சார்ந்தவை.&amp;nbsp; அணிகளின் அடிப்படையில் இன்றைய நவீனக் கவிதைகளையும் பகுக்க முடியும் என்று தோன்றுகிறது.&amp;nbsp; இல்பொருள் உவமை அணி இன்றைய பெரும்பாலான கவிதைகளின் அடிப்படை.&amp;nbsp; பாரதியின் கவிதைகளிலேயே அணிகளை உதறும் முயற்சி உள்ளது.&amp;nbsp; பாரதியின் வசன கவிதைகளில் ‘போல’ என்ற சொல்லோ, அலங்கார சொல்லாட்சிகளோ இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;உருவகங்களின் ஆட்சி வெகுகாலம் தொடர்ந்திருக்கிறது.&amp;nbsp; இன்று எழுத வரும் புதிய கவிஞனிடமும் உருவகங்கள் இருக்கத்தானே செய்கின்றன.&amp;nbsp; ஆனால், உருவகங்களை இறுக்கப்பட்ட உவமைகள் என்றே சொல்ல வேண்டும்.&amp;nbsp; சுட்டப்படும் பொருளுக்கும் சுட்டுதல் என்ற வினைக்கும் உள்ள இடைவெளி உருவகங்களில் மறைக்கப்படுகிறது.&amp;nbsp; இன்று வெகுஜன கவிதைகளில், திரைப்படப் பாடல்களில் சரளமாக உருவகங்கள் வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; ஒரேயொரு தீண்டல் செய்தாய்&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; உயிர்க்கொடி பூத்ததென்ன?&lt;br /&gt;&lt;br /&gt;என்று ஒரு வரி வருகிறது சமீபத்திய திரைப்படப் பாடலொன்றில்.&lt;br /&gt;&lt;br /&gt;ந.பிச்சமூர்த்தி நவீனக் கவிதைகளை எழுதிக் கொண்டிருந்த காலகட்டத்தில் பொது ஓட்டக் கவிதைகள் இலக்கணம், சந்தம், இவற்றுக்குக் கட்டுப்பட்டவையாக இருந்தன.&amp;nbsp; இன்றைய பொது ஓட்டக் கவிதைகள் இலக்கணம் துறந்து நவீனக் கவிதைகளின் போலிகளாக இருப்பதைக் காணலாம்.&amp;nbsp; இன்றைய பொது ஓட்டக் கவிஞர்கள் யாரும் வெண்பா எழுதுவதாகத் தெரியவில்லை.&amp;nbsp; இந்தப் பின்னணியில் தீவிரமான நவீனக் கவிஞன் வேறுபாதைகளைக் கண்டறிவதற்கான பரிசோதனைகளில் ஈடுபட்டே தீரவேண்டிய நிர்பந்தம் இருக்கிறது.&amp;nbsp; இதற்குக் கவிதை அனுபவம் பற்றிய சுயமான தெளிவு ஒன்றை அவன் உருவாக்கிக் கொண்டாக வேண்டிய அவசியம் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;படிமங்களைப் பொருத்தவரை, பாரதியிலும் அதற்கு முந்தைய காலகட்டக் கவிஞர்களிலும் படிமப் பிரயோகங்களைக் காணமுடியும்.&amp;nbsp;&amp;nbsp; பாரதியின் அக்னிக்குஞ்சு கவிதையின்,&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; அக்னிக் குஞ்சொன்று கண்டேன் அதை&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; ஆங்கோர் காட்டிடை பொந்தினில் வைத்தேன்&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; வெந்து தணிந்தது காடு&lt;br /&gt;&lt;br /&gt;என்ற வரிகளில் முழுமையான படிமம் காணக்கிடைக்கிறது.&amp;nbsp; இன்றைய கவிஞன் தரிசனம்தான் முதல் மூன்று வரிகளிலேயே வந்து விட்டதே என்ற நம்பிக்கையில்,&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; தழல் வீரத்தில் குஞ்சென்றும்&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; மூப்பென்றும் உண்டோ&lt;br /&gt;&lt;br /&gt;என்ற வரிகளை எழுதமாட்டான், ஒருவேளை.&lt;br /&gt;&lt;br /&gt;படிமத்துக்கான தேவை, நவீனக்கவிதையின் பிறப்பிலேயே உள்ளது.&amp;nbsp; நவீனக் கவிதையின் விழைவு கவிஞன் பார்த்ததை அல்ல, காட்சியையே முன்வைப்பது.&amp;nbsp; காட்சியை முன்னிட்டு, கவிஞன் தான் கண்டதைக் கூறுவதாக அல்லாது காட்சியை அதன் விளைவுகளுடன் தன்னியல்பிலேயே கவிதைக்குள் இறக்கிவிடுவது படிமத்தின் தன்மை.&amp;nbsp; அதாவது, பார்வைக்கோணத்தை மீறிய சுதந்திரத்துடன் காட்சி, கவிதைக்குள் வாசம் புரிகிறது.&amp;nbsp; இதனால், பூரணமான ஒரு படிமம் எந்த முனையிலிருந்தும் அணுகக்கூடிய ஸ்படிகத் தன்மையுடன் வீற்றிருக்கிறது.&amp;nbsp; நான் மொழிபெயர்த்த ஜப்பானியக் கவிதை ஒன்று,&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; நங்கூரத்தின் காதில்&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; கிசுகிசுக்கிறது கடல்பறவை&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; சட்டென்று&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; சொல்லாமல் கொள்ளாமல்&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; சரிந்திறங்குகிறது நங்கூரம்&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; பறவை விதிர்விதிர்த்து&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; பறக்கிறது&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; ஒரு கணத்தில்&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; முகம் வெளுத்த நங்கூரம்&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; அமிழ்கிறது நீரில்&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; பறவையின் துக்கம்&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; வலுத்த சோகக் கதறலாய்&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; காற்றில் தொலைகிறது&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிமத்தை நான், பிறிது (The Other)&amp;nbsp; என்ற இரட்டை நிலையின் பல்வேறு தளங்களை நோக்கி விரித்துப் பொருள் கொள்ள முடியும்.&amp;nbsp; இக்காரணத்தால்தான் ஒரு படிமம் எந்தக் கவிதையிலும் முழுமையாகத் தீர்க்கப்படுவது இல்லை.&amp;nbsp; பறவை, கடல், மலை, காற்று போன்ற படிமங்கள் எத்தனை தலைமுறை உபயோகத்திற்குப் பிறகும் பழசாகாமல் இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;(மேலும்...)&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி : எனி இந்தியன் பதிப்பகம் &amp;amp; சொல் புதிது&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1193036984819434257-4323248802761178543?l=jyovramsundar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jyovramsundar.blogspot.com/feeds/4323248802761178543/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1193036984819434257&amp;postID=4323248802761178543' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/4323248802761178543'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/4323248802761178543'/><link rel='alternate' type='text/html' href='http://jyovramsundar.blogspot.com/2010/03/3.html' title='கவிதை பற்றி எம் யுவன் - ஜெயமோகன் உரையாடல் (3)'/><author><name>ஜ்யோவ்ராம் சுந்தர்</name><uri>http://www.blogger.com/profile/10355186678454923855</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1193036984819434257.post-2674366532576622260</id><published>2010-03-24T11:48:00.001+05:30</published><updated>2010-03-24T14:13:42.209+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நேர்காணல்'/><title type='text'>கவிதை பற்றி எம் யுவன் - ஜெயமோகன் உரையாடல் (2)</title><content type='html'>&lt;i&gt;நீங்கள் எத்தனை தூரம் விவாதித்தாலும், கவிதையில் உள்ள சமகால கருத்தியல் பாதிப்பை நிராகரிக்க முடியுமா என்ன? நவீனக் கவிதைக்கும் இருத்தலியத்துக்கும் உள்ள தொடர்பை... ரசசித்தாந்ததுக்கும் மையத்தை வலியுறுத்தும் வேதாந்த மருபுக்கும் உள்ள தொடர்பை...&lt;/i&gt;&lt;br /&gt;இதெல்லாம் வரலாற்றுரீதியான வாசிப்பின் விளைவாக கண்ணில் படுபவை.&amp;nbsp; வரலாற்றுரீதியான நிர்பந்தம், என்னில் ஒரு கருத்தியலைப் புகுத்தவும் செய்யலாம்.&amp;nbsp; ஆனால், கவிஞனாகவும் வாசகனாகவும் அதைத் தாண்டிச் செல்வதே என் பணி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;ஆனால், கவிதை விவாதங்களில் நீங்கள் எப்போதும் ஒரு தெளிவான வடிவப் பிரக்ஞையுடன் இருப்பதாகத் தெரிகிறதே...&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அது இயல்பான வெளிப்பாடு.&amp;nbsp; ஒரு கவிதை தோல்வியடையும்போது, ஏன் அது தோல்வியடைந்தது என்று விவாதிக்கும்போது, வடிவம் பற்றிய&amp;nbsp; பேச்சு வருகிறது.&amp;nbsp; அதற்கு அர்த்தம், ‘அவ்வடிவத்தை அது அடைந்திருந்தால் நல்ல கவிதையாக ஆகிவிட்டிருக்கும்’ என்பது அல்ல.&amp;nbsp; அதன் சரிவை, வடிவம் சார்ந்த உருவகங்கள் மூலம் விளக்க முடியும்.&amp;nbsp; அவ்வளவுதான்.&amp;nbsp; என் விசுவாசம் கவிதையனுபவத்துக்குத்தான்; வடிவத்துக்கு அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;உங்கள் விருப்பம் அது.&amp;nbsp; ஆனால்&amp;nbsp; மானசீகமான ஒரு வடிவ உருவகம் இருக்கும் என்றுதான் நான் நினைக்கிறேன்.&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதை மீறுவதே என் கவிதை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;மீண்டும் உங்கள் பதிலில் இருந்து தொடங்குகிறேன்.&amp;nbsp; கவிதையனுபவத்தின் ‘மாயத்தருணம்’ பற்றிச் சொன்னீர்கள்.&amp;nbsp; நீங்கள் கவிதையை மர்மப்படுத்த முயல்கிறீர்கள் என்று ஏன் சொல்லக்கூடாது?&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் நான் மர்மப்படுத்தக்கூடாது?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;அறிவார்ந்த தேடல் எத்தனை முடியுமோ அத்தனை தூரம் தன்னைக் கிழித்து, உடைத்து மர்மங்களை அவிழ்க்கவே முயலும்.&amp;nbsp; பெரும் கலைப்படைப்புகளின் இயங்குமுறையே அதுதான்.&amp;nbsp; மர்மப்படுத்துதலும் புனிதப்படுத்துதலும், கலையின் தத்தளிப்புக்கும் தேடலுக்கும் எதிரான ஒரு சமநிலையை உருவாக்குபவை.&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கிறேன்.&amp;nbsp; ஆனால், தமிழ்ச்சூழலில் அதன் கடைசி மர்மத்தை மறுக்கக்கூடிய போக்குதான் வலுவாக இருந்து வருகிறது.&amp;nbsp; ஏன் அதன் தொழில்நுட்ப சூட்சுமங்களையேகூட, புரிந்து கொள்ளாமல் எளிமைப்படுத்தும் போக்குதான் பரவலாக உள்ளது.&amp;nbsp; ஆகவேதான், நான் அந்த மர்மத்தை அழுத்திச் சொல்கிறேன்.&amp;nbsp; அந்த மர்மம்தான் முக்கியம் என்பதில், அதை அறிய முயலவேண்டும் என்ற தாபமும் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;கவிதையை ஓர் அறிவார்ந்த பரவசமாகப் (intellectual ecstacy) பார்க்கும் பார்வை நவீனத்துவ மரபில் உள்ளது.&amp;nbsp; அந்த அறிவார்த்தம், உண்மையில் தத்துவத்தால் கட்டமைப்பட்டது. ஆகவே, நவீனத்துவ கவிதையைத் தத்துவத்தின் ‘சோராத்திரி’ என்று இன்று சிலர் கூறுகிறார்கள். (தத்துவத்தின் சோதனைக்குழாய் புத்திரிகளுக்கு நம்மிடையே பஞ்சமில்லை).&lt;br /&gt;&lt;br /&gt;இன்று தத்துவத்தின், தருக்கத்தின், அறிவார்த்தத்தின் பிடியே இல்லாத பீறிடலாக, கவிதையைக் காணும் ஒரு போக்கு தமிழில் உருவாகி வருகிறது.&amp;nbsp; உங்கள் தரப்பு என்ன?&lt;/i&gt;&lt;br /&gt;பாடல் என்ற வடிவத்துக்கும், கவிதை என்ற வடிவத்துக்கும் உள்ள அடிப்படை வித்தியாசமே நீங்கள் குறிப்பிடும் அறிவார்ந்த பரவசம்தான்.&amp;nbsp; சாதாரண உணர்ச்சியின் உச்சநிலைகளைக் கூறும் வரிகளை இன்றைய கவிதை வாசகன் உடனடியாக நிராகரித்துவிடுவான்.&amp;nbsp; உணர்ச்சியும் அறிவார்த்தமும் கிரகிக்க முடியாத மனோவேகத்தில் புணரும் சொற்சேர்க்கையே இன்றைய கவிதையாக இருக்க முடியும்.&amp;nbsp; உண்மையில் இந்தக் கிளர்ச்சிநிலையை நோக்கி தமிழ்ப் புனைகதை விரைந்து செல்கிறது.&amp;nbsp; வறட்டு அறிவார்த்தத்துக்கும் அனுபவமாக ரசவாதம் கொள்ளும் அறிவார்த்தத்துக்குமான வித்தியாசம் எவராலும் உணரமுடிவதுதான்.&amp;nbsp; அதற்காக மென்மையான, சிந்தனையை வருடிச்செல்லும் கவிதைகளுக்கு நான் விரோதி அல்ல.&amp;nbsp; அவற்றை நான் எழுத முயலமாட்டேன். அவ்வளவுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;அனுபவமாக ரசவாதம்கொள்ளும் அறிவார்த்தம் என்று சொன்னேன்.&amp;nbsp; தமிழ் நவீனக் கவிதையின் சவால் என்று நான் காண்பது இதைத்தான்.&amp;nbsp; ஒரு படிமம் முன்வைக்கப்படுகிறது.&amp;nbsp; அது வளர்ந்து செல்லும் போக்கில், பாதை இரண்டாக கிளை பிரிகிறது.&amp;nbsp; ஒன்று உணர்ச்சிப்பெருக்கின் பாதை.&amp;nbsp; மற்றது சிந்தனை வேகத்தின் பாதை.&amp;nbsp; இவ்விரண்டு பாதைகளில் ஏதேனுமொன்றில் கவிதை நுழைவதற்கு முன்னால், தான் புறப்பட்டு வந்த பாதையையும் சேர்ந்த முச்சந்தியிலேயே கவிதையை நிறுத்திவிட முயன்றால், அது சாத்தியமானால், நவீனக் கவிதையில் ஒரு புதிய சந்தியை அறிமுகப்படுத்திவிட முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;அந்த அறிவார்த்தத்தில் உள்ள தத்துவ அம்சத்தைப் பற்றிக் கேட்டேன்...&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கவிதையில் அறிவார்த்தம் என்பது, ‘சிந்தனையின் வழியாக கண்டடைந்த உண்மையின் கூறு ஒன்றைச் சிந்தனையின் கூறாகவே முன்வைப்பது அல்ல; அறிவார்த்தத்தினால் தீர்த்துவிட முடியாத ஆழ்நிலைத்துயரம் ஒன்றை, மனிதார்த்தத்தின் கையறுநிலையைப் பிரலாபிப்பதுதான்.’ இந்தத் துயரொலியைக் கேட்குமளவு தன் செவிப்புலனைக் கூர்மைப்படுத்திக் கொள்ளும் அவசியம் வாசகத் தரப்பில் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு நான் சொல்லிச் செல்லும் ஆதர்சக் கவிதாநிலை போதத்தின் திடுக்கிடலை, ஆழ்மன சாத்தியங்கள் போத விளிம்புகளுக்கு அப்பால் சலனமுறுவதைச் சுட்டிக் காட்டுகிறது.&amp;nbsp; இது நேர்த்தியான, தருக்கபூர்வ சிந்தனையை முறித்துவிடக்கூடியது.&amp;nbsp; வெறும் ஆவேசமான வார்த்தைச்செட்டால் மட்டும் இது நிகழ்ந்து விட முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;சரி, இப்படிக் கேட்கிறேன்.&amp;nbsp; தத்துவத்தின் அறிவார்த்தத்துக்கும் கவிதையில் உள்ள அறிவார்த்தத்துக்கும் உள்ள வித்தியாசம் என்ன?&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஓர் அறைக்குள் நுழைகிறோம்.&amp;nbsp; அது ஒரு முழுமையாக (wholesomeness) நம்மை எதிர்கொள்கிறது.&amp;nbsp; அறிந்தும் அறியாததுமாக புலன்கள் அதன் முழுமையை உள்வாங்குகின்றன.&amp;nbsp; அது ஓர் அனுபவம்.&amp;nbsp; பிறகு வெளியே வந்து அந்த அறையை நினைவு கூர்கிறோம் அல்லது கூற&amp;nbsp; முயல்கிறோம். அப்போது அந்த அறை பல்வேறு அறிதல்களின் தொகுப்பாக மாறிவிடுகிறது.&amp;nbsp; அவ்வறிதல்களை நாம் பட்டியலிடுகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;விஞ்ஞானம், அறிகிறது. கவிதை, அனுபவமாக ஆகிவிடுகிறது.&amp;nbsp; தத்துவம், விஞ்ஞானம் போன்ற துறைகளில் சாமானியம், விசேஷம் என்ற இரு தளங்கள் உள்ளன.&amp;nbsp; இந்த வாஷ்பேசின் இல்லை, அணு கூட்டமைப்பே உள்ளது.&amp;nbsp; ஆனால், அதில் கைகழுவலாம்.&amp;nbsp; ஒரே சமயம் சாமானிய விஷேஷ நிலைகளில், இந்த வாஷ்பேசின், கவிதையில் இருக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;நான் இப்படிச் சொல்கிறேன்.&amp;nbsp; வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்தும் பிரக்ஞையாகவே கவிஞனில் தத்துவம்; அதாவது, அறிவார்த்தம் உள்ளது.&amp;nbsp; அது அவனுடையதல்ல, சூழலில் இருந்து வந்து படிவது.&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கவிஞனை மீறிய மொழியின் தன்னிச்சையான சுதந்திரப் போக்கு ஒன்று இருப்பதாகச் சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை.&amp;nbsp; கவிஞனின் ரகசிய மனத்தளங்களில் ஒரு சுனைபோல பீறிடக்கூடும்.&amp;nbsp; சொற்கள், அவற்றின் கட்டுமானங்கள் எல்லாமே ‘சொல்லல்’ என்று வரும்போது, தருக்கபூர்வமான தொடர்களாகவே முன்வைக்கப்பட முடியும்.&amp;nbsp; சொல்லின் வழியாக நுட்பமான திருகலுக்கு ஆட்பட்டே மொழி வெளியேறுகிறது.&amp;nbsp; நான் கவிதையைத் தரித்தவனைக் கவிஞனாகவும், சொல்பவனைத் தொகுப்பாளனாகவும் (editor) பார்க்கிறேன்.&amp;nbsp; கவிதையியல் சம்பந்தமான என் விவாதங்கள் தொகுப்பாளனுடன்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;வார்த்தைகளின் மீதான அடங்காக் காதலின் வழியாக ஒரு சொற்கூட்டமைப்பைக் கவிஞன் தேர்கிறான்.&amp;nbsp; இந்தக் காதலை வெளிப்படுத்துவதற்கு, கதை இறுக்கம் பூண்ட வார்த்தைகளைக் கோர்த்து தைப்பு நிலையொன்றை உருவாக்குவது என்ற ஒற்றைப் பாதை மட்டுமே மார்க்கம் அல்ல.&amp;nbsp; மாறாகக் கூரான, மிகப் பொருத்தமான சொற்களை மிதமாகப் பயன்படுத்தியும் நீங்கள் விழையும் ஆழ்மனச் சாத்தியங்களை மொழியில் நிகழ்த்திவிட முடியும்.&amp;nbsp; சுட்டல், சுடாதிருத்தல் இரண்டுமே கவிஞனின் முன்தீர்மானத்தின்படி அல்லாமல் கவிதையனுபவத்தின் கோரிக்கைகள் சார்ந்து நடைபெற முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;இயல்பான உணர்வெழுச்சிகளைப் பிரக்ஞைபூர்வமாகக் கட்டுப்படுத்தி, மிதமாகக் கூறும் போக்கு நவீனத்துவக் கவிதையில் உண்டு.&amp;nbsp; உங்கள் கவிதைகளிலும் அதைக் கேட்டேன்...&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உணர்ச்சிநிலைகளை ஐயத்துடன் பார்த்துக் கட்டுப்படுத்தும் தருக்கநிலையை நான் முன்வைப்பதாகக் கூறினீர்கள்.&amp;nbsp; ‘உணர்ச்சி நிலைகள் அல்ல; அவற்றின் வெளிப்பாடுகள்தான் மிகவும் அகவயமானவை; (subjective) தனிநபர் சார்ந்தவை.’ அவற்றில் விகதாசாரம் மீறிய உக்கிரம் வெளிப்படும்போது பல சந்தர்ப்பங்களில் அவை கேலிக்குரியதாகிவிடுகின்றன.&amp;nbsp; மிகப் பிரசித்தி பெற்ற நெம்புகோல் கவிதையை நினைவுகூர வேண்டுகிறேன். அதிலிருக்கும் ஆதங்கம், அறக்கோபம் இவற்றை நாமிருவருமே மறுக்கமாட்டோம் இல்லையா? ஆயினும் அந்தக் கவிதையில் வாசகப் பங்கேற்பு, உள்ளோடும் இணைப்பிரதி (parallel text) ஒரு குறிப்பிட்ட மனோநிலையில் மேற்கொள்ளப்படும் ஆழ்ந்த விசாரணை எதுவும் கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;இதோ ‘இலக்கணம்’ வந்துவிட்டது...&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இலக்கணம் அல்ல. எதிர்பார்ப்புதான்.&amp;nbsp; இவை இல்லாத சொல்முறைகள் வழியாகத் தகவல்கள் மட்டுமே பரிமாறப்படும்.&amp;nbsp; அந்தப் பணியை, தினசரி பத்திரிகைகள் வெற்றிகரமாகச் செய்து கொண்டிருக்கின்றன.&amp;nbsp; உண்மையில், தினசரிகளில் செய்திகள் பிரசுரிக்கப்படும் ஒழுங்கமைப்பிலேயே செய்திகளைத் தாண்டி பல்வேறு செல்வாக்குகளைச் செலுத்தும்போது, கவிதை என்ற பிரத்யேக வடிவில் இவற்றை எதிர்பார்ப்பதில் தவறொன்றும் இல்லையே?&lt;br /&gt;&lt;br /&gt;கனவுகள், ஆழ்மனநிலைகள் போன்றவை தம் நிகழ்தளத்தில், நிகழ்கணத்தில் கொண்டிருக்கும் அகப்பெறுமானத்தைச் சொல்லல் எனும் புறச்செயல்பாடு குறைத்துவிடுகிறது.&amp;nbsp; இவ்வகநிலைகள் சொல்லில் வனையப்படும்போது வெறுமே அடையாளப் படுத்தலாகச் சுருங்கியும் விடுகின்றன.&amp;nbsp; எனவே, கவிதை எனும் வடிவமே ஓர் அகண்ட பொருளில் அடையாளப்படுத்துவதுதான்.&amp;nbsp; மொழியின் தளத்தில் ஏற்கனவே புழங்கி பொதுத்தன்மையும் அங்கீகாரத்தையும் பெற்றிருக்கும் சொற்களில் புதிய சேர்க்கைகளை உருவாக்குவதன் மூலம், பொதுத்தன்மைக்கும் அங்கீகாரத்திற்கும் அப்பால் பாயும் முயற்சியை மேற்கொள்ளும்போது, அடையாளப் படுத்தல் சற்று விரிவான எல்லைகளை உண்டாக்குகிறது.&amp;nbsp; ஆனால், ஆழ்மன அனுபவங்கள் எல்லைகளை மீறிப் பிறப்பவை.&lt;br /&gt;&lt;br /&gt;கட்டுப்படுத்தப்படாத நேரடி வெளிப்பாடு என்று கவிதையில் எதுவுமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;அறிவார்த்தத்தால் அல்லது தத்துவத்தால் அரித்து வெளிவிடப்படுவது பற்றிக் கேட்டேன்.&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நவீனக் கவிதைத் தத்துவத்தின் சோரபுத்திரி என்று ஒரு வரி முன்பே சொல்லப்பட்டது.&amp;nbsp; பதப்படுத்தப்படாத மிகையுணர்ச்சி பீறிடும் வரிகளை, ‘ஏன் மதவாத செய்யுட்களின் நவீன மாறுவேடம் என்று சொல்லக்கூடாது?’ தேவார - திருவாசகப் பாடல்களின் பக்தியின் உன்மத்தம் பாய்கிறது என்றால், இவ்வகைக் கவிதைகளில் தனி மனிதனின் உறவுநிலைகள் சம்பந்தமான உன்மத்தம் பாய்கிறது. களங்களும் காரணங்களும் வேறாயினும், உன்மத்தம் உன்மத்தம்தானே? விசாரணையற்ற உன்மத்த நிலையில் உள்ள அந்தரங்கத்தன்மை கவிதைக்கு அவசியமான பிரபஞ்சத்தன்மைக்கு எதிரானது.&lt;br /&gt;&lt;br /&gt;கவிதை விவாதத்தில் உணர்ச்சிகரம், அறிவார்த்தம் என்று பிரித்து எதிரெதிர் நிலைகளில் வைத்துப் பார்க்கும்போது பல விஷயங்கள் விடப்படுகின்றன.&amp;nbsp; கவிதையானது உணர்ச்சி பீறிட வேண்டிய ஒரு வடிவம் என்ற மறைமுகக் கருதுகோளின் அடிப்படையில் பிறக்கும் நம்பிக்கை இது.&amp;nbsp; அறிவார்த்தம் நீட்டிச் செல்லும் பாதையில் விரையும் ஒருவன், ஒரு கட்டத்துக்குமேல் செயலற்றவனாகத் தன்னை உணரும்போது, அதீத உணர்ச்சிப் பெருக்குக்கு ஆளாகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;எப்பவாவது ஒரு&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;கொக்கு பறக்கும்&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;நகருக்கு மேலே என்&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;கவசமும் வாளும்&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;உருகி ஓடும்&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;ஊருக்கு வெளியே,&lt;br /&gt;&lt;br /&gt;என்ற தேவதச்சனின் கவிதையைப் படிக்கும் நகரவாசியான எனக்கு ஏற்படுவது அத்தகைய ஓர் அனுபவம்.&amp;nbsp; உணர்ச்சி, அறிவு என்று பேசிச் செல்லும்போது அடியில் உள்ள ஆழ்நிலை அறிதல் (understanding) கவனம் பெறாது போகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;எனது &lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;வீணையின் நரம்புகளுக்கு&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;பாடத் தெரியாது&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;நடனம்தான் தெரியும்&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;அவை&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;ஆடினால் &lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;பார்க்க முடியாது&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;கேட்கத்தான் &lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;முடியும்&lt;br /&gt;&lt;br /&gt;என்ற ஷாஅவின் கவிதையில் உள்ளது அறிவார்த்தத்தின் கருத்து நிலையா? உணர்ச்சிகரமான செயலறுநிலையா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;நான் உங்கள் கவிதைக்கு வருகிறேன்.&amp;nbsp; உங்கள் கவிதை அனுபவமாக இல்லை; அவ்வனுபவம் மீதான ஒரு கருத்தாக (idea) உள்ளது என்று கூறினால், என்ன பதில் கூறுவீர்கள்?&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பதில் கூறியாகவேண்டும் என்றெல்லாம் ஒன்றும் கிடையாது.&amp;nbsp; கருத்து என்பதே ஒரு அனுபவம்தானே? அறிதலின் திறப்பு என்பது, அத்திறப்பின் பேரின்பம் என்பது ஏன் அனுபவமாகாது? அதை அனுபவத்தின் கீழான நிலை என்று கூறுவீர்களா என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;அதேபோல, ‘உணர்ச்சி’ என்பதும் ஒரு வகை கருத்தேயாகும்.&amp;nbsp; கருத்துவடிவமாக அன்றி - மிருகங்கள்தவிர மனிதர்கள் - எப்படி உணர்ச்சிகளைத் தானுணரவோ, வெளிப்படுத்தவோ முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;என் கேள்வியை விரிவுபடுத்துகிறேன்.&amp;nbsp; அனுபவம், அவ்வனுபவம் மீதான ஒரு கருத்து, அதன் பிறகு அக்கருத்திற்கு ஏற்ப மறுகட்டமைப்பு செய்யப்பட்ட முதல் அனுபவம்.&amp;nbsp; இதுவே உங்கள் கவிதையின் இயல்பாக உள்ளது என்று கூறலாமா?&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அறிவார்த்தம், உணர்வு தளம், கூறுமுறை எனும் மூன்றும் கலந்ததுதான் கவிதை.&amp;nbsp; இதன் பங்கீட்டளவும், முக்கியமானது.&amp;nbsp; அனுபவங்கள் மொழியினூடாக, மொழிப்பதிவுகளாக மட்டும்தான் நம்மால் அறியப்படுகின்றன.&amp;nbsp; முதலில் அனுபவத்தைப் ‘புரிந்து’ கொள்கிறோமா இல்லையா? அது என்ன? புரிந்து கொண்ட அனுபவத்தைத்தானே கூற முற்படுகிறோம்.&amp;nbsp; அனுபவம் அப்படியே கவிதையாக வருமா என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாச் சிந்தனை இயக்கமும் ‘நான்’ஐ விதவிதமாக கட்டமைக்கும் தொடர் இயக்கம்தான்.&amp;nbsp; இந்த ‘நான்’களுக்கு இடையே ஓர் ஒத்திசைவு இருக்கலாம், இல்லாமலும்கூட இருக்கலாம்.&amp;nbsp; நமது மனதில் ஓடும் சிந்தனைச்சரடு உண்மையில் என்ன? அனுபவங்களில் இருந்து ‘நான்’ஐத் தொடர்ந்து உருவியெடுக்கும் முயற்சிதானே? அதன் விளைவாகவே எல்லா அனுபவங்களும் மறு ஆக்கம் செய்யப்படுகின்றன.&amp;nbsp; அனுபவம் என்ற ஒன்று அறிதலுக்கு அப்பாற்பட்டது.&amp;nbsp; நான் பேசுவது ‘என்’ அனுபவத்தைப்பற்றி மட்டும்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;கவிதை என்று வரும்போது, அப்படிச் சுயப்படுத்தப்பட்ட அனுபவத்தின் மேலும் செறிவான அம்சமே பதிவு செய்யப்படுகிறது.&amp;nbsp; அப்படி செறிவூட்டப்படும்போது அது, தான் சொன்னதைவிட பலமடங்கு உணர்த்த முற்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;இந்தப் பதில் எனக்கு முழுத்திருப்தி தருகிறது யுவன்.&amp;nbsp; ஆயினும் ஓர் ஐயம் மிச்சமுள்ளது.&amp;nbsp; தத்துவார்த்தமான கட்டுக்கோப்பு பல சமயம் வாழ்வனுபவத்தின் துளிகளைத் தவறவிடுகிறதல்லவா? அக்கட்டுக்கோப்பை வலுப்படுத்தக்கூடிய, அதனுடன் சம்பந்தப்பட்ட, விஷயங்கள் மட்டுமே அனுபவமாக ஏற்கப்படுகின்றன...&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உறவனுபவங்களை மட்டும்தான் இங்கு நாம் சாதாரணமாக ‘அனுபவம்’ என்கிறோம்.&amp;nbsp; ஏன் ஒட்டுமொத்த அனுபவத்தை, பிரபஞ்சகரமான அனுபவத்தை நாம் அனுபவம் என்று சொல்வதில்லை? காலவெளி பற்றிப் பேசுவதைத் தத்துவமாகவோ விஞ்ஞானமாகவோ மட்டும் ஏன் பார்க்க வேண்டும்? அதுவும் அனுபவம்தானே? வானம் நோக்கி விரியும் மனிதத் தேடலின் தத்தளிப்பு மானுட அனுபவம் இல்லையா?&amp;nbsp; இதோ, இது நீர்த்துளி - ஆகவே, கடலும் ஒரு நீர்த்துளிதான்.&amp;nbsp; அனுபவ முழுமையின் பகுதியான சிற்றனுபவங்கள் மட்டுமே நமக்கு மானுட அனுபவங்களாகவும் சகஜமானவைகளாகவும் தோன்றுகிறன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;என் வினாவை தொடர்புறுத்திவிடுகிறேனே.&amp;nbsp; யுவன், பாரிஷாவின் கரு கவிதையில் ‘முடிவற்ற ஆழமுள்ள பானைநீரில் நிலா’ என்று ஒரு படிமம் வருகிறது.&amp;nbsp; அது நம்மை கால - இட - வெளி பற்றிய ஒரு துணுக்குறலுக்கு ஆட்படுத்துகிறது.&amp;nbsp; ஒரு ஸ்தம்பிதம்.&amp;nbsp; இதுவே, கவிதையில் உள்ள மீ அனுபவம்.&amp;nbsp; உங்கள் கவிதையில் அந்தத் துணுக்குறல் அனுபவம் கைகூடவில்லை.&amp;nbsp; அத்துணுக்குறல் குறித்த பல்வேறு கருத்து நிலைகள்தான் நுட்பமாகக் கூறப்படுகின்றன.&amp;nbsp; அவை, என் சிந்தனைத்தளத்தில் பிரச்சனைகளைக் கிளப்பிப் பலவாறாகச் சிந்தித்து விரிவடையவைப்பது உண்மை.&amp;nbsp; ஆயினும் துணுக்குறல் இல்லை...&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவதச்சன் ஒரு வரி எழுதியிருக்கிறார். “வண்ணத்துப்பூச்சி தன் காலில் ஒரு காட்டை சுமந்து செல்கிறது...” ஒரு ரொமாண்டிக் கற்பனை என்று இவ்வரியை எளிதில் கடந்து சென்றுவிடலாம்.&amp;nbsp; ஆனால், உடனே உங்கள் மனம் விழிப்புற்று யோசிக்க ஆரம்பிக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.&amp;nbsp; அந்த வண்ணத்துப் பூச்சியின் மயிர் போன்ற கால்களில் மகரந்தத்துளி ஒன்று உள்ளது.&amp;nbsp; அது காய் ஆகலாம், கனியாகலாம். விதையாகி முளைத்துப் பரவி ஒரு பெரும் காடுகூட ஆகலாம்.&amp;nbsp; காலத்தில் இத்தனை தூரத்தை அதை வாசிக்கும் ஒரு கணத்தில் நீங்கள் பாய்ந்து தாண்டினால்தான் அந்தப் பிரமிப்பு அல்லது ஸ்தம்பிதம் ஏற்படுகிறது.&amp;nbsp; அதாவது, அது அவ்வரிகளை எதிர்கொள்பவனின் உக்கிரத்தைச் சார்ந்து தீர்மானிக்கப்படுவது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;நவீன உயர் பௌதீகம், முரண்பாடுகளின் மூலம் செயல்பட ஆரம்பித்ததன் விளைவாக ஐரோப்பிய அறிவுச்சூழலில் அதற்கிணையாக கீழை மரபில் உள்ள அரூபமான, முரண்பாடுகளைச் சார்ந்து இயங்குகிற ஞான மரபுகள்மீது ஒரு பரபரப்புமிக்க ஈர்ப்பு ஏற்பட்டது.&amp;nbsp; இதன் விளைவே ‘சென்’ மரபுக்கு மேற்குலகில் ஏற்பட்ட பிரபல்யம்.&amp;nbsp; எத்தனை வகையான ‘சென்’ நூல்கள்.&amp;nbsp; இவற்றின் பாதிப்பு பொதுவான சிந்தனையிலும் கவிதையிலும் ஏற்பட்ட மேலோட்டமான ஒரு கவர்ச்சி (infactuation) தான் என்பது என் எண்ணம்.&amp;nbsp; தமிழ்க் கவிதையானாலும் ‘ஆனந்த்’, ‘தேவதச்சன்,’ ‘ஷாஅ,’ உங்கள் கவிதைகளிலெல்லாம் உள்ளது இந்தக் கருதுதலின் கவர்ச்சி மட்டுமே என்று எண்ணுகிறேன்.&amp;nbsp; அசலான அனுபவத்தின் கணங்கள் அல்ல.&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது உங்கள் வாசிப்பின் பிரச்சினை.&amp;nbsp; எனக்கு இந்தப் பேரனுபவம் பெரும்பாலும் இசை சாந்தது.&amp;nbsp; நுஸ்ரத் ஃபத்தே அலிகான் பாடும்போது, என்னுள் பிரம்மாண்டமான அசைவின்மையை, கால-இட-வெளி முயக்கத்தின் உச்சநிலையைப் பலமுறை அடைந்துள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் அவ்வனுபவத்திலிருந்து விரித்தெடுக்கப்பட்ட உதிரி அனுபவங்களை எழுத முற்படுவதில்லை.&amp;nbsp; அந்த மூல ஊற்றையே சொல்ல முயல்கிறேன்.&amp;nbsp; அதை எந்த அறிவுத்துறை தொட்டாலும் சரி, ஏறத்தாழ ஒரே மொழியில் பேச ஆரம்பித்துவிடுகின்றன.&amp;nbsp; விஞ்ஞானமானாலும் கவிதையானாலும் அதை உருவக மொழியில்தான் கூற முடிகிறது.&amp;nbsp; உயர் பௌதீகம் கவிதையருகே வருவது இங்குதான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;நான் வினாவை இப்படித் திருப்பிக் கொள்கிறேன் யுவன்.&amp;nbsp; கால - இட - வெளி மாற்றம் நிகழ்கையில் ஒரு பித்துநிலை கவிதையிலும் கலைகளிலும் உருவாகிறதே, அது உங்கள் கவிதைகளில் உள்ளதா?&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மீறலின் குரல் ஒலிக்குமிடங்கள் எல்லாமே பித்தின் இடங்கள்தான்.&amp;nbsp; மொழியின் தருக்கத்துள் நின்று பார்க்க முடியாத நிலைதான் கவிதையின் பித்தநிலை என்பேன்.&amp;nbsp; இது என் கவிதைகளில் பரவலாக இருப்பதாகவே கருதுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எனினும், “என் கவிதைகளில் என்னென்ன உண்டு; என்னென்ன இல்லை” என்று காண்பது நானே செய்ய வேண்டிய வேலை இல்லை.&amp;nbsp; ஒரு குறிப்பிட்ட வாசக மனம் கொள்ளும் அனுபவம் மட்டுமே அந்தந்தக் கவிதையைப் பொருத்தவரை மெய்யானது.&lt;br /&gt;&lt;br /&gt;(மேலும்....)&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி : எனி இந்தியன் பதிப்பகம் &amp;amp; சொல் புதிது&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1193036984819434257-2674366532576622260?l=jyovramsundar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jyovramsundar.blogspot.com/feeds/2674366532576622260/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1193036984819434257&amp;postID=2674366532576622260' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/2674366532576622260'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/2674366532576622260'/><link rel='alternate' type='text/html' href='http://jyovramsundar.blogspot.com/2010/03/2.html' title='கவிதை பற்றி எம் யுவன் - ஜெயமோகன் உரையாடல் (2)'/><author><name>ஜ்யோவ்ராம் சுந்தர்</name><uri>http://www.blogger.com/profile/10355186678454923855</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1193036984819434257.post-1613109432395374947</id><published>2010-03-23T17:48:00.001+05:30</published><updated>2010-03-23T17:53:55.067+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நேர்காணல்'/><title type='text'>கவிதை பற்றி எம் யுவன் - ஜெயமோகன் உரையாடல் (1)</title><content type='html'>எம் யுவனை சொல்புதிது இதழுக்காக ஜெயமோகன் எடுத்த நேர்காணல் இது. ’பிரபஞ்சம், கவிதை - ஒரு கவிஞன்’ என்ற தலைப்பில் சொல் புதிது ஏப்ரல் 2001 இதழில் வெளியானது. &amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; எனி இந்தியன் பதிப்பகம் வெளியிட்ட ’இலக்கிய உரையாடல்கள்’ புத்தகத்தில் இந்நேர்காணல் தொகுக்கப்பட்டிருக்கிறது. புத்தகத்தைக் கொடுத்தும், வெளியிட கவிஞர் எம் யுவனிடம் அனுமதியும் வாங்கிக் கொடுத்த பைத்தியக்காரனுக்கு நன்றி.&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;பெரிய நேர்காணல் இது.&amp;nbsp; நான்கு பகுதிகளாகப் பிரித்து வெளியிடுகிறேன்.&amp;nbsp; இனி முதல் பகுதி...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;முதலில் சில அடிப்படைகளை வகுத்துவிட்டுப் பேச ஆரம்பிக்கலாமென்று நினைக்கிறேன்.&amp;nbsp; ’கவிதை என்றால் என்ன?’ என்பது பற்றி உங்களிடம் ஏதாவது நிர்ணயம் உண்டா?&lt;/i&gt;&lt;br /&gt;’கவிதை என்பது என்ன? ’ என்பது பற்றி நிர்ணயம், யாருமே செய்ய முடியாது என்று படுகிறது.&amp;nbsp; கருத்தாக்கமாக கவிதை பற்றிய நிர்ணயங்கள் பல ஏற்கனவே சொல்லப்பட்டிருக்கின்றன.&amp;nbsp; பலராலும், பல மொழிகளிலும் இவற்றால் ஏதேனும் ஒன்றை நம்பி இப்படியிருப்பதுதான் கவிதை என்று ஓர் அளவுகோலை உருவாக்கிக் கொண்டு, அதன்படி கவிதையை நிர்ணயிக்க முடியுமா என்பதும் சந்தேகம்தான்.&amp;nbsp; காரணம், இவ்வாறு சுவீகரித்துக்கொண்ட அளவுகோலை முறிக்கும் கவிதை ஒன்று மறுநாளே படிக்கக் கிடைத்துவிடும் வாய்ப்பு இருக்கிறது.&amp;nbsp; செய்யுளுக்கும் கவிதைக்குமான அடிப்படை வேறுபாடு இதுவே.&amp;nbsp; செய்யுளை நிர்ணயிக்க இலக்கணம் சார்ந்த உபகரணங்கள் உள்ளன.&amp;nbsp; குறிப்பாக தமிழில் இவ்வுபகரணங்கள் விதிவிலக்குகளுக்கு உரிய சலுகைகளோடு உள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;கவிதை நிர்ணயம் பெருமளவும் பாடுபொருளை ஒட்டியே நிகழ்வதற்குச் சான்றுகளும் தமிழில் நிறைய உண்டு.&amp;nbsp; சித்தாந்த அடிப்படையிலான கவிதை பாவனைகள் கவிதை என்று கொண்டாடப்படுவதை நாம் பார்க்க முடிகிறது.&amp;nbsp; கவிதைக்குரிய அடிப்படை லட்சணங்கள் எதுவும் இல்லாத பிரகடணங்கள், சவால்கள், முற்றுமுடிவான கூற்றுகள், தழுதழுப்புகள் கவிதை என்று முன்வைக்கப்படுவதும் அங்கீகரிக்கப்படுவதும் முந்தைய காலங்களை விட தமிழில் இப்போது அதிகமாகப் பார்க்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;ஒரு நிமிடம்...&amp;nbsp; இப்போது எவையெல்லாம் கவிதை அல்ல என்று சொன்னீர்கள்.&amp;nbsp; கவிதைக்குரிய அடிப்படை லட்சணங்கள் சில உள்ளதாக... நான் கேட்டது அதுதான்.&amp;nbsp; அந்த நிர்ணயம் என்ன? குறைந்தபட்சம் நீங்கள் கவிதை எனும்போது எதை உத்தேசிக்கிறீர்கள்?&lt;/i&gt;&lt;br /&gt;என் நிர்ணயம் புறவயமானதோ நிரந்தரமானதோ அல்ல.&amp;nbsp; ‘புறவயமாக நிர்ணயிக்க முடியாது’ என்றுதான் கூறினேன். அது அந்தந்த கவிதை சார்ந்து, வாசிப்பின்போது நான் உருவாக்கிக் கொள்வது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;ஆனால் ஒரு பொது விவாதத்தில் அந்தப் பொதுத் தளத்திற்காகவேனும் நாம் ஒரு நிர்ணயத்திக்கு வந்தாக வேண்டியுள்ளதல்லவா?&lt;br /&gt;&lt;/i&gt;அப்படி நான் நினைக்கவில்லை.&amp;nbsp; கவிதை என்று நான் சொல்லும்போது, எதிர்முனையில் இருப்பவன் தன் அனுபவம் மூலம் அதை உணர முடியும்.&amp;nbsp; புறவயமான வரையறைகள் இல்லாமலேயே விவாதம் நடக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;இப்பிரச்சனை காரணமாகவே ஆதி முதல் விமர்சகர்கள் கவிதையை அதன் வடிவமாகவே உருவகித்து புறவயமாக மாற்றிக் கொண்டார்கள்...&lt;/i&gt;&lt;br /&gt;கவிதை என்பது அதன் வடிவமா? அல்லது பாடுபொருளா என்ற கேள்வியும் நிரந்தரமாகவே இருந்து வந்திருக்கிறது.&amp;nbsp; இவ்வாறு பிரித்துப் பேசுவது ஒரு வசதிக்காக மட்டுமேயன்றி அப்படி இரண்டாக இருப்பதில்லை.&amp;nbsp; வடிவமும், பாடுபொருளும் வெவ்வேறாக தென்பட முடியாத இசைவைக் கொண்டிருப்பது கவிதை.&amp;nbsp; பாடுபொருள் கவிஞனின் நிலைப்பாடு சார்ந்து வாழ்வின் எந்த முனையைப் பற்றியும் எந்தவிதமான தீர்மானத்துடனும் செயல்பட முடியும்.&amp;nbsp; வடிவத்துக்கு ஒரு வரலாற்றுப் பின்புலம், நீங்கள் புறக்கணிக்கவே முடியாத ஒரு வரலாற்றுப் பின்புலம் - இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்லத் தோன்றுகிறது.&amp;nbsp; கவிதையும் கவிதையனுபவமும் வேறானவை.&amp;nbsp; ‘கவித்துவம்’ என்பது, சிறுகதை, நாடக, சிலசமயம் விமர்சனக்கட்டுரைகள் மற்றும் அன்றாட வாழ்வியல் காட்சிகள் இவற்றில்கூட இருந்துவிட முடியும்.&amp;nbsp; உண்மையில் கவித்துவத்தை உள்ளடக்காத எதையும் ஒரு சீரிய&amp;nbsp; நுகர்வோன், ‘கலை’ என்றே ஏற்றுக் கொள்ள மாட்டான்.&amp;nbsp; ஆனால், கவித்துவம் கவிதை என்ற அந்தஸ்தை அடைவதற்குச் சில காரணிகளை உள்வாங்கியாக வேண்டும்.&amp;nbsp; ஆக, நாம் கவிதை என்று பேசமுடிவதெல்லாம் கவிதையியல் பற்றி மட்டுமே.&amp;nbsp; இந்த அர்த்தத்தில்தான் வார்த்தைகளின் அடங்காச் சுனையை உள்ளடக்கிய பிரமிளின் கவிதைகளையும் சொற்களின் அதீத மௌனம் சுமந்த நகுலனின் கவிதைகளையும் நாம் கவிதை என்ற ஒரே சொல்லின் பின்னணியில் வைத்துப் பேசுகிறோம்.&amp;nbsp; அது போலவே, இயற்கைக்கும்&amp;nbsp; மனிதனுக்குமான உறவுநிலை பற்றி ஆன்மிக மொழியில் பேசும் தேவதேவனின் கவிதைகளையும், தொழில்நுட்பத்துக்கும் மனிதனுக்குமான உறவுநிலை பற்றிப் பிரதானமாக கவனம் கொள்ளும் பிரம்மராஜன் கவிதைகளையும் ஒரே தட்டில் வைத்துப் பேசுகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னைப் பொருத்தவரை கவிதையை ஒரு ‘நுண் அனுபவம்’ என்பேன்.&amp;nbsp; அதன் நுண்மை மிகவும் காத்திரமானது.&amp;nbsp; கவிதை புரிவதற்கு முந்தின நிலையிலேயே, கவிதையின் உட்பொருளும் அதன் விஸ்தீரணமும் விளங்கிவிடுவதற்கு முன்னமே, கவிதையுடன் ஓர் உறவு ஸ்தாபிதமாகிவிடுகிறது.&amp;nbsp; அந்த உறவை விவரிக்கும்போதுதான் தரவித்தியாசம் பற்றிய, ஏற்றலும் மறுத்தலும் பற்றிய விவாதங்கள் தொடங்குகின்றன.&amp;nbsp; அவை, பெரும்பாலும் கவிதை சாராதவை.&amp;nbsp; வாழ்வியல் பற்றி, சித்தாந்தம் சார்ந்தும் சாராமலும் வாசகனோ விமர்சகனோ கொள்ளும் நிலைப்பாடுகள் சார்ந்தவை.&amp;nbsp; ஆகவே, கவிதை பற்றிய பேச்சில் ஒருதலைப்பட்சமாக ஆகிவிடுபவை அவை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;என் கேள்வியை மீண்டும் முன்வைக்க விரும்புகிறேன்.&amp;nbsp; ‘கவித்துவம்’ கவிதை என்ற அந்தஸ்தை அடைவதற்கு, சில காரணிகளை உள்வாங்கியாக வேண்டும் என்கிறீர்களே அவை யாவை?&lt;/i&gt;&lt;br /&gt;தேவதச்சனிடம் ஒருநாள் பேசிக்கொண்டிருந்தபோது, கவிதை என்பது, ‘ஒரு மாற்று கணித மொழி’ என்றார், அது ‘சரி’ என்றே படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வரையறை செய்யப்பட்ட கணித மொழியின் தருக்கத்தின் வழியாக அறிவுத்துறைகள் பயணிக்கின்றன.&amp;nbsp; மாறாக, மொழி ஊடகம் வழியாக பிரம்மாண்டமான அ-தருக்கத்தை முன்வைப்பதைக் கவிதை எனலாம்.&amp;nbsp;&amp;nbsp; ‘ஜென்’ கவிதைகளைச் சிறந்த உதாரணமாகச் சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;அவன் வனத்தில் நுழையும்போது&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;சருகுகள் நொறுங்குவதில்லை&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;நீரில் இறங்கும்போது&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;வளையங்கள் கிளம்புவதில்லை&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கவிதையை உணர்வுகொள்ள நடைமுறைத் தருக்கங்கள் எதுவுமே உதவாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;இப்போது கிட்டத்தட்ட ஒரு வரையறையை நெருங்கி விட்டோம் என்று படுகிறது.&amp;nbsp; கவிதையின் மொழி வரையறுக்கப்பட்டதல்ல என்கிறீர்களா? இந்தக் கவிதையில் ‘வனம்’ என்றால் எது என்று நிர்ணயித்துவிட முடியாது...&lt;/i&gt;&lt;br /&gt;அறிவுத்துறைகளின் அடிப்படை அலகு, ‘ஒரு சொற்றொடர் அல்லது கருத்து’. கவிதையின் அடிப்படை அலகு, ‘ஒரு வார்த்தை’.&amp;nbsp; பிற துறைகள் அடிப்படை அலகை வகுத்து, (குறைந்தபட்சம் அக்குறிப்பிட்ட தளத்திற்கு மட்டுமாகவாவது) முன் வைத்துவிட்டு&amp;nbsp; மேலே பேச ஆரம்பிக்கின்றன.&amp;nbsp; கவிதை, அது வரையிலான எல்லா வரையறைகளையும் நிராகரித்துவிட்டு மேலே பேச ஆரம்பிக்கிறது.&amp;nbsp; இதைத்தான் அ-தர்க்க நிலை என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;அக அனுபவமான கவிதையைப் புறவய வடிவமாக வகுத்து முன்னால் வைத்துக்கொண்டு பேச ஆரம்பிக்கிறோம்.&amp;nbsp; கவிதையியல் தொடங்குவதே இங்குதான்.&amp;nbsp; உங்கள் பார்வையில் இவ்’வடிவம்’ என்பது எப்படிப்பட்டது? அது ஒரு மொழிக்கட்டுமானமா? உட்குறிப்புகளின் (அல்லது தொனிகள்) குறைந்தபட்ச புற அடையாளங்களின் தொகுப்பா?&lt;/i&gt;&lt;br /&gt;கவிதை மட்டுமல்ல, காண் உலகம் பற்றிய அவதானிப்புகள் எல்லாமே அக அனுபவங்கள்தான் என்பது என் கருத்து.&amp;nbsp; நிறக்குருடு என்ற பார்வைக்குறைபாடு என்னிடம் உள்ளது என்று வைத்துக் கொள்வோம்.&amp;nbsp; நீங்கள் சிவப்பு என்று குறிப்பிடும் நிறம், என் பார்வையில், நீங்கள் நீலம் என்று குறிப்பிடும் நிறமாகத் தெரிகிறது.&amp;nbsp; ஆகவே, படிப்படியாக நான் “அது சிகப்பு நிறமே!” என்று பொது ஒப்பந்தத்துக்கு வந்து சேர்கிறேன்.&amp;nbsp; இதை வேறு எங்கும் சரிபார்த்துக் கொள்ளவும் வாய்ப்பு இல்லை.&amp;nbsp; எண்ண ஓட்டங்கள், தரிசனங்கள் சம்பந்தமாகவும் இதே குழப்பம் இருக்கிறது.&amp;nbsp; நிசர்க தத்த மகராஜ் சொல்கிறார், ‘நான் மட்டுமே இருக்கிறேன்.&amp;nbsp; என்னைத்தவிர மற்றொன்று இருப்பதற்கான அத்தாட்சியும் என் புலன் அனுபவங்களை ஆதாரமாகக்கொண்டு நான் வழங்குவதே’ என்று.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது, பிம்பத்துடன் பேசிக்கொண்டிருக்கும் ‘பிம்பம்’ நான்.&amp;nbsp; என் சரீர உணர்வுகள் யாவும் பிம்பத்தின் உணர்வுத் தோற்றங்கள் மட்டுமே என்பது போலாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சொல்லல் - கேட்டல் என்ற இருமுணைகளுக்கு இடையே ஒரு சமரசப் புள்ளி உருவாவதன் வழியாகவே தொடர்பு மொழி ஸ்தாபிதமாக முடியும்.&amp;nbsp; எனவே, கவிதை மட்டுமல்ல சொல்லல்; பேசுதல் என்ற பணிகளேகூட ஒரு பொதுமொழிக்&amp;nbsp; கட்டுமானத்தை உற்பத்தி செய்வதுதான்.&amp;nbsp; கேட்பவனை மறந்த சொல்லல் அதீத இருண்மைக்கும், கேட்பவன் பற்றிய அதீதக் கவனம் வெளிறிப்போன எளிமைக்கும் இட்டுச் செல்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கவிதையைப் புறவயமாக நிர்ணயிக்க, தமிழ்க் கவிதையின் வரலாறு குறித்த பயிற்சி அவசியம்.&amp;nbsp; ந. பிச்சமூர்த்தியின் கவிதைகளை வாசிக்கவும் அளவிடவும் கவிதை பற்றிய அன்றைய பார்வையும் அணுகுமுறையும் போதுமானதாக இருக்கவில்லை.&amp;nbsp; தொடர்ந்து ந. பிச்சமூர்த்தியின் கவிதைகள் பற்றிய கருத்துப் பரிமாற்றங்களும் அவரை ஒட்டி தன் சொல்லல் முறையை வளர்த்துச் சென்ற தி.சோ.வேணுகோபாலன், எஸ். வைத்தீஸ்வரன் போன்ற கவிஞர்களின் கவிதை முயற்சிகளும் ந. பிச்சமூர்த்தியின் கவிதையியலுடன் ஒரு நெருக்கத்தை உருவாக்கின.&amp;nbsp; ஆனால், இன்று யூமா. வாசுகியின் கவிதைகளை அனுபவம் கொள்ள ந. பிச்சமூர்த்தியின் கவிதைகளுடனான நெருக்கம் மட்டும் போதாது.&amp;nbsp; தொடர்ந்து ஐம்பது வருடங்களாக, தமிழ்க் கவிதை நகர்ந்து வந்துள்ள தடத்தைப் பற்றிய உன்னிப்பான கவனம் வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;ஆகவே, ‘வடிவம்’ என்பது இப்படிப்பட்ட ஒரு பொதுப்புரிதலின் தளத்தில் உருவாகிவரும் ஒன்று என்று கூறலாமா?&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இம்மாதிரி வரையறுத்துக் கொள்வதன் அவசியம் என்ன என்பதே என் கேள்வி.&amp;nbsp; கவிதையை அளக்க அப்படி பொதுவான அளவீடுகள் அவசியமில்லை.&amp;nbsp; உருவாக்கப்படும் அளவீடு, கவிதையை வகைப்படுத்த உதவலாமே ஒழிய கவிதையனுபவத்தைத் துய்க்க உதவும் என்று தோன்றவில்லை.&amp;nbsp; வெவ்வேறு பின்னணியில் வெவ்வேறு காரணங்களுக்காக ஒன்றுக்கொன்று நேரதிரான சொல்லல் முறைகளைக் கவிதையாக உணர்வது சாத்தியமாகவே இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கவிஞனின் அந்தரங்க உணர்ச்சிநிலை, அவனது சிந்தனையின் வீரியம், இவற்றோடு அவன் பிரத்தியேகமாக உருவாக்கும் அழகியல் கோணம் இவற்றின் வழியாக ஒரு கவிதை, கவிதையாக நிறுவப்படுகிறது.&amp;nbsp; இம்மூன்று அம்சங்களின் கலப்பு விகிதத்தில் தென்படும் வித்தியாசங்களே ஒரு கவிஞனிடமிருந்து இன்னொரு கவிஞனை வேறுபடுத்திக் காட்டுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;நவீனக் கவிதைக்கு, மிகத் தோராயமாகவேனும் ஒரு இலக்கண அமைப்பைக் கற்பிதம் செய்ய முடியுமா?&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நவீனக் கவிதை, தன் தொடர்ந்த வளர்ச்சிப் போக்கில் மரபுக் கவிதைக்கு ஈடாக, தன் இரகசிய இலக்கணங்களை உருவாக்கிக் கொண்டே போகிறது.&amp;nbsp; ஆனால், இவை சொற்களின் இருப்பு, இணைப்பு தொடர்பான இலக்கணங்கள் அல்ல.&amp;nbsp; மாறாக, அர்த்தங்களின் இருத்தல், இணைத்தல் மற்றும் சிதைத்தல் சார்ந்தவை.&lt;br /&gt;&lt;br /&gt;சிறந்த ஒரு கவிஞன், தன் கவிதைகளுக்கென்று அதுநாள் வரை புழங்கியிராத ஒரு புதிய இலக்கணத்தைக் கட்டமைக்கக் கூடியவன்.&amp;nbsp; உதாரணமாக, பிரமிளின் ‘காவியம்’ கவிதை.&amp;nbsp; ஆனால், இந்தக் கவிதையும் பிரமிளின் ‘வண்ணத்துப் பூச்சியும் கடலும்’ கவிதையும் ஒரே சொல்லல் முறையில் வருபவை அல்ல.&amp;nbsp; அதன் காரணமாகவே ஒரேவிதமாகப் புரியக்கூடியவையும் அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக, புறவயமாகக் கவிதையை அணுகும் பதற்றமும் வடிவரீதியான தேடலும் வாசகனுடையதோ கவிஞனுடையதோ அல்ல.&amp;nbsp; அது விமர்சகனுடையது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;இன்று கவிதையின் சவால் நவீனத்துவ காலகட்டத்து வடிவச் செம்மையை மீறி நவீனத்துவத்தால் புறக்கணிக்கப்பட்ட பரவசம், ஆவேசம் போன்ற உணர்வுகளைத் தொடத்துடிப்பதாக மாறியுள்ளது.&amp;nbsp; உங்கள் கவிதைகள் நவீனத்துவத்தின் எல்லையை மீறாதவையாக, கனகச்சிதமான நவீனத்துவ மாதிரிகளாக உள்ளன.&amp;nbsp; இது பற்றி என்ன கூறுகிறீர்கள்?&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் கவிதைகளை நவீனத்துவக் கவிதைகளா அல்லது பின் நவீனத்துவ கவிதைகளா என்றெல்லாம் பொருத்திப் பார்ப்பது என் வேலையல்ல என்று தோன்றுகிறது.&amp;nbsp; என் பெரும்பாலான கவிதைகளை இருவிதமாகவும் கூறுபவர்கள் இருக்கிறார்கள்.&amp;nbsp; என்னைப் பொருத்தவரை கூர்மையான அனுபவங்களை வெளியிட நான் தேடும் ஒரு வடிவம் ‘கவிதை’ என்று மட்டுமே கூறுவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கவிதையை வகைப்படுத்த ஒரு புறாக்கூடுகளின் தொகுப்பு வடிவம் (Pigeon-Hole set-up) உருவகிக்கப்பட்டுள்ளது.&amp;nbsp; இன்ன கவிதை, இன்ன&amp;nbsp; இசம் என்று பிரித்து ஒவ்வொரு கூடுக்குள் போடப்படுகிறது.&amp;nbsp; அந்தக் குறிப்பிட்ட இசத்தின்மீது பற்றும் அறிவும் இருப்பவர்கள், கவிதையைவிடவும் இசத்தின்மீது விசுவாசம் காட்டுபவர்களாக இருப்பதையும் பார்க்க முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தப் புறாக் கூட்டமைப்பின் துவாரங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய பொதுச்சட்டகம் பற்றியதே என் அக்கறை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;’இசம்’ என்பது பொதுவாகச் சொல்லும்போது பல நுட்பங்கள் தவறிவிடுகின்றன.&amp;nbsp; இங்கு நான் கூறவருவது ஒரு கருத்தியல் அடையாளம் பற்றியது அல்ல.&amp;nbsp; இது கவிதையின் சமகாலத்தன்மை பற்றிய கேள்வி.&amp;nbsp; கவிதை பிரச்சினைப்படுத்தும் விஷயங்களை, அதற்குரிய வழிமுறைகள் ஆகியவற்றுக்கும் பிற சமகால அறிவுத்துறைகளின் பிரச்சினைக்களங்களுக்கும் இடையே உள்ள உறவு பற்றியது.&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சமகாலத்தன்மை, பிற துறைகளுடன் உரையாடல் போன்றவை கவிதையின் நிபந்தனைகள் அல்ல. கவிதையின் செயல்தளமே வேறு. பிற அறிவுத்துறைகளில் கூறப்படும் விஷயங்களை maxims, axioms-ஆக குறைத்துப் புரிந்துகொள்வது சாத்தியம்.&amp;nbsp; விஞ்ஞானம், மதம் சார்ந்த ஒரு பெரும் கொள்கையை ஒரு வாய்ப்பாடாகவோ ஒரு பிம்பமாகவோ மாற்றிவிடலாம்.&amp;nbsp; உதாரணம், ‘ஒளிவருடம்’, ‘கடவுள்’, ‘இருத்தல்’ போன்ற சொற்கள்.&amp;nbsp; கவிதையில் அது சாத்தியமல்ல.&amp;nbsp; கவிதையில் அப்படி ஒன்று நிர்ணயிக்கப்பட்ட உடனேயே அது அர்த்தமற்ற ஒலியாக மாறி கவிதையைவிட்டு வெளியே நிற்கத் தொடங்கிவிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பிற துறைகளில் கூறுபவன், பெறுபவன் என்ற இருநிலை திட்டவட்டமானது.&amp;nbsp; கூறப்படாத ஒன்று பெறப்பட்டது என்று, அங்கு கற்பனையே செய்யமுடியாது.&amp;nbsp; கவிதையில் அவ்வேறுபாடு துல்லியமல்ல.&amp;nbsp; பெறுபவன்தான் பல சமயம் கவிதையை உருவாக்கிக் கொள்கிறான்.&amp;nbsp; பெறுபவன், தன்னிடம் கூறப்பட்ட அனைத்தையும் தாண்டிச் செல்லவும் கூடும்.&amp;nbsp; பொதுமைப்படுத்தல், குறைத்தல், அறுதியிடுதல் முதலியவை அறிவியக்கத்தின் அடிப்படைகள்.&amp;nbsp; அவை கவிதையில் சாத்தியமேயல்ல.&amp;nbsp; அறிவியக்கத்தின் பிராந்தியத்திலேயே கவிதை இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கவிதையில் அதன் அனுபவதளத்தில் நான் இல்லை என்ற நிலையே உள்ளது.&amp;nbsp; கவிதையனுபவத்துடன் அதை அறியும் தன்னிலை கலந்து அழிந்துவிடுகிறது.&amp;nbsp; அதை வகுப்பவன் அவ்வனுபவத்தில் இருந்து தன்னை மீட்டு வெளியே வந்து அதை அறிவார்த்தமாக விளக்க ஆரம்பிப்பவன்.&amp;nbsp; அவன் விமர்சகனேயொழிய, வாசகனோ கவிஞனோ அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;யுவன், நீங்கள் இப்போது செய்வது என்ன தெரியுமா?&amp;nbsp; கவிதை இயலை நிராகரிக்கும் ஒரு கவிதை இயலை உருவாக்க முயல்கிறீர்கள்.&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கவிதையைப் பற்றிய எல்லாப் பேச்சுமே கவிதை இயல் ஆகிவிடுகிறது.&amp;nbsp; கவிதை கவிதையியலிடமிருந்து முடிவின்றி தப்பித்து ஓடியபடியேதான் இருக்கிறது.&amp;nbsp; இதைத்தான் சொல்ல முயல்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;சரி, கவிதையியலின் தேவையை, அது கவிதை தொடங்கிய காலம் முதல் இருந்துகொண்டிருப்பதைக் குறைந்தபட்சம் ஒப்புக்கொள்கிறீர்களா?&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆமாம்.&amp;nbsp; எல்லா நுண்கலைகளுக்கும் அகவய அனுபவங்களுக்கும் அப்படியொரு அறிவார்ந்த தளம் உள்ளது.&amp;nbsp; சங்கீதத்துக்கு இருக்கிறதே... &lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;அதாவது நுட்பங்கள், மீறல்கள் எல்லாம் ஒருபக்கமிருக்க, ஒரு குறைந்தபட்ச நிர்ணயத்தை நாம் தொடர்ந்து உருவாக்கியபடியே இருக்க வேண்டுமல்லவா? கோடுபோட்ட பிறகுதானே தாண்ட முடியும்?&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சிறந்த கவிதையை ஒட்டி அப்படி ஒரு நிர்ணயத்தை உருவாக்கினால், உடனே அது பிறிதொரு சிறந்த கவிதையை நிராகரிக்க ஆரம்பித்துவிடும்.&amp;nbsp; இதுதான் பிரச்சினை.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;ஒரு நூற்றெட்டு அரிவாள் நிழல்கள் பறக்கும்&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;அறுவடை வயல் வெளியில்...&lt;br /&gt;&lt;br /&gt;-- என்ற வரியில் ஒரு உக்கிரமான காட்சிவடிவம் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;அதோ அந்த புல்&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;உட்காந்த இடத்திலேயே வளர்கிறது...&lt;br /&gt;&lt;br /&gt;-- என்ற வரியில் சுத்தமாக காட்சியனுபவம் இல்லை.&amp;nbsp; அது கருத்துதள பரவசம் மட்டுமே.&amp;nbsp; இரண்டுமே மேலான கவிதைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;நீங்கள் இப்போது கவிதையியலை எளிமைப்படுத்துகிறீர்கள்.&amp;nbsp; இரண்டு விஷயங்கள் முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டும்.&amp;nbsp; 1.&amp;nbsp; காலாவதியாகிவிடும் என்று தெரிந்தே கவிதையியலாளன் தன் நிர்ணயங்களை உருவாக்குகிறான்.&amp;nbsp; அவை காலம் சார்ந்தவை, பிரதி சார்ந்தவை.&amp;nbsp; 2.&amp;nbsp; கவிதையின் மீறல்களுக்கு தொடர்ந்து இடம் விடுகிறான்.&amp;nbsp; ‘வழுஉ’ என்பது மிக முக்கியமான ஒரு கவிதையியல் கருதுகோள்...&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கவிஞனாக என் வேலை, விதிகளை மீறுவது மட்டும்தான்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;உங்கள் சொந்த விதிகளை மீறுகிறீர்களா?&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் ஒவ்வொரு கவிதையையும் அதற்கான முயற்சி என்றே கூறுவேன்.&amp;nbsp; ‘வேறு ஒரு காலம்’ முன்னுரையில்கூட அதைத்தான் சொல்லியிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;இன்னொரு விஷயம், கவிதையியலாளனுக்கு, கவிதை நிகழ்வது அகவயமான தளத்தில் என்பது கண்டிப்பாகத் தெரிந்திருக்கிறது.&amp;nbsp; உதாரணமாக, ரசங்கள் (மெய்ப்பாடுகள்) கருகா, பீபத்சம், எல்லாம் என்ன? மன உணர்வுகள்தானே? அவற்றைப் படைப்பின் வடிவ இயல்பாக உருவகப்படுத்திப் பேச ஆரம்பிக்கிறார்கள்.&amp;nbsp; காரணம், வடிவம் மட்டுமே புறவயமானது.&amp;nbsp; கவிதையில் விவாதிக்கத்தக்கது அது மட்டுமே..&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கவிதை நிகழ்வது, வாசகனும் கவிஞனும் ஒன்றாகும் ஒரு மாயத்தருணத்தில்.&amp;nbsp; அதை அப்படியோ இப்படியோ குறுக்குவது கவிதைக்கு எதிரானதேயாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;(மேலும்...)&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி : எனி இந்தியன் பதிப்பகம் மற்றும் சொல் புதிது&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1193036984819434257-1613109432395374947?l=jyovramsundar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jyovramsundar.blogspot.com/feeds/1613109432395374947/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1193036984819434257&amp;postID=1613109432395374947' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/1613109432395374947'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/1613109432395374947'/><link rel='alternate' type='text/html' href='http://jyovramsundar.blogspot.com/2010/03/1.html' title='கவிதை பற்றி எம் யுவன் - ஜெயமோகன் உரையாடல் (1)'/><author><name>ஜ்யோவ்ராம் சுந்தர்</name><uri>http://www.blogger.com/profile/10355186678454923855</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1193036984819434257.post-7892486673096096836</id><published>2010-03-12T22:20:00.004+05:30</published><updated>2010-03-12T22:42:55.075+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரை'/><title type='text'>அணு சக்தி தொடர்பாக சி ஜெயபாரதன், கனடா</title><content type='html'>ஜெயபாரதன் என்ற பெயரை நான் திண்ணையின் மூலமாகவே அறிந்தேன்.  அவர் ஒரு அணு விஞ்ஞானி (nuclear scientist) என்பதாய் எனக்கு ஒரு நம்பிக்கை.  சுமார் இரண்டு வருடங்களுக்கு முன் நான் எழுதியிருந்த ஞாநிக்கு ஒரு ஓ போடுவோம் (http://jyovramsundar.blogspot.com/2008/07/blog-post_13.html) என்ற பத்திக்கு இரண்டு நாட்கள் முன்பு அவர் பின்னூட்டமிட்டார்.  தொடர்ந்து, நேற்று / இன்றும்கூட.  அவரது பார்வைகள் முக்கியமானவை எனத் தோன்றுவதாலும், எனது பத்தி மிகப் பழையது அதனால் வாசிப்பவர்களின் கவனிப்பிற்கு ஜெயபாரதனது பின்னூட்டங்கள் வராமல் போகலாமென்பதாலும், இதைத் தனிப் பதிவாக இடுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;1.http://jayabarathan.wordpress.com/kudankulam-vver-reactor/&lt;br /&gt;&lt;br /&gt;(கூடங்குளம் அணு உலை, கடலிலிருந்து குடிநீர், அசுரப்படை எதிர்ப்புகள்)&lt;br /&gt;&lt;br /&gt;2. http://www.thinnai.com/?module=displaystory&amp;amp;story_id=40305042&amp;amp;format=html&lt;br /&gt;&lt;br /&gt;(ஞாநியின் 'கான்சர் கல்பாக்கம் ' கட்டுரையில் தவறான சில கருத்துக்கள்)&lt;br /&gt;&lt;br /&gt;3. http://www.thinnai.com/?module=displaystory&amp;amp;story_id=20309252&amp;amp;format=html&lt;br /&gt;&lt;br /&gt;(மீண்டும் அணுசக்தி பற்றிக் கல்பாக்கம் ஞாநியின் தவறான கருத்துகள்)&lt;br /&gt;&lt;br /&gt;4. http://www.thinnai.com/?module=displaystory&amp;amp;story_id=40310161&amp;amp;format=html&lt;br /&gt;&lt;br /&gt;(கல்பாக்கம் ஞாநிக்குப் பரிந்து ரோஸாவசந்த் கேட்ட அணுவியல் வினாக்கள்)&lt;br /&gt;&lt;br /&gt;5. http://www.thinnai.com/?module=displaystory&amp;amp;story_id=203041912&amp;amp;format=html&lt;br /&gt;&lt;br /&gt;(கேன்சர் கல்பாக்கம்: முதல்வருக்கு ஞாநியின் வேண்டுகோள் கடிதம்)&lt;br /&gt;&lt;br /&gt;---&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் சில பத்தாண்டுகளுக்கு நமது பூகோளத்தின் முக்கியப் பெரும் பிரச்சனைகளாக நீர்வளப் பஞ்சமும், எரிசக்திப் பற்றாக் குறையும் மனிதரைப் பாதிக்கப் போகின்றன! இந்தியாவைப் பொருத்த மட்டில் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு நமக்குப் போதிய நீர்வளமும், எரிசக்தியும் மிக மிகத் தேவை! பரிதிக் கனலைப் பயன்படுத்தியும், அணுசக்தி வெப்பத்தை உபயோகித்தும் உப்புநீக்கி நிலையங்கள் பல உண்டாக்கப்பட வேண்டும். இப்போது இயங்கிவரும் அணு மின்சக்தி நிலையங்களுக்கு அருகே, உப்புநீக்கி நிலையங்கள் உடனே உருவாக்கப்பட வேண்டும்.”&lt;br /&gt;&lt;br /&gt;முன்னாள் குடியரசுத் தலைவர் மாண்புமிகு டாக்டர் அப்துல் கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;“2025 ஆண்டில் நீர்ப் பற்றாக்குறைப் பிரச்சனை அசுர வடிவ மடைந்து, 50 மேற்பட்ட உலக நாடுகளில் நீர்ப் பஞ்சம் உண்டாகி 2.8 பில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்.”&lt;br /&gt;&lt;br /&gt;டாக்டர் எஸ். கதிரொளி, டைரக்டர், சென்னைத் தேசீய கடற்துறைப் பொறியியல் கூடம்.&lt;br /&gt;&lt;br /&gt;+++++++++++++&lt;br /&gt;&lt;br /&gt;திரிமைல் தீவு, செர்நோபில் விபத்துகளுக்குப் பிறகு உலகிலே பழைய அணுமின் நிலையங்கள் எல்லாம் சீர்மை செய்யப்பட்டுள்ளன. இந்தியா முதல் அநேக நாடுகளில் புதிய அணுமின் நிலையங்கள் தோன்றி பாதுகாப்பாய் இயங்கி வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அணுப்பிணைவு நிலையங்கள் வர்த்தக ரீதியாக வருவது வரை அணுப்பிளவு நிலையங்கள்தான் உலகில் பேரளவு மின்சக்தி அளிக்கும். ஜப்பான், பிரான்ஸ் அதற்கு உதாரணங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது அமெரிக்காவும், கனடாவும் புதிய அணுமின் நிலையங்களைக் கட்டப் போகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அணுமின் நிலையங்களை விட அனுதினம் பறக்கும் ஆகாய விமானங்கள் பயங்கர மானவை. பல்லாயிரம் உயிர்களைக் குடித்துள்ளன. ஆனால் அவற்றைப் பாதுகாப்பாக இயக்க முடியும். அதுவும் இப்போது பெண்கள் அவற்றை இயக்கி வருகிறார். ஆகாய விமானத்தில் விபத்துக்கள் இருப்பினும் மக்கள் பயமின்றி அவற்றில் தினமும் பயணம் செய்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அணுமின் நிலையங்களில் நிகழும் யந்திரப் பழுதுகளை மனிதத் தவறுகளைக் குறைப்பதற்கும், அவற்றைக் கண்காணிக்கவும் அகில நாட்டு அணுவியல் துறைப் பேரவை (IAEA) வியன்னாவில் சிறந்த பணி செய்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுடமை ரஷ்ய விஞ்ஞானப் பொறியியல் நிபுணர்கள் IAEA வற்புறுத்திய அணு உலை அரண் போன்ற பாதுகாப்பு முறைகளைச் செர்நோபில் உலையில் கையாள வில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கூடங்குளத்து ரஷ்ய அணு உலைகளில் இப்போது IAEA வற்புறுத்திய அத்தனை பாதுகாப்பு முறைகளும் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;அவற்றை IAEA கண்காணிப்பது போல் மற்ற இரசாயனத் தொழிற் துறைகள் கண்காணிக்கப் படுவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;போபால் விபத்து ஓர் உதாரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;---&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஹிரோஷிமா, நாகசாகியில் போட்ட அணு ஆயுதங்களால் ஆயிரக் கணக்கான மாந்தர் மாண்டு, கதிர்க்காயங்களால் துன்புற்று வரும் ஜப்பான் பூகம்பத் தீவுகளில் தற்போது 55 அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இயங்கி 43,000 MWe ஆற்றல் மின்சாரத்தைப் (30%) பரிமாறி வருகின்றன. அவற்றுள் கூடங்குள அணு உலைகள் போல் ஆற்றல் கொண்ட (&gt; 1100 MWe) 14 அசுர அணுமின்சக்தி நிலையங்கள் இயங்கி வருகின்றன. அனைத்து நிலையங்களும் கடல்நீரைத் வெப்பத் தணிப்பு நீராகவும், சில நிலையங்கள் கடல்நீரைச் சுத்தீகரித்து உப்பு நீக்கிய நீரையும் பயன்படுத்தி வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;1950 ஆம் ஆண்டுமுதல் 30 உலக நாடுகளில் 435 அணுமின் நிலையங்கள் [அமெரிக்காவில் திரி மைல் தீவு, ரஷ்யாவில் செர்நோபிள் நிலையம் ஆகிய இரண்டைத் தவிர] பாதுகாப்பாக இயங்கி 370,000 MWe (16%) ஆற்றலைப் பரிமாறி வருகின்றன. மேலும் 56 நாடுகளில் 284 அணு ஆராய்ச்சி உலைகள் ஆய்வுகள் நடத்திக் கொண்டு வருகின்றன. அதற்கு அடுத்தபடி அணுசக்தி இயக்கும் 220 கப்பல்களும், கடலடிக் கப்பல்களும் (Submarines) கடல் மீதும், கீழும் உலாவி வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்தீவில் பாதிக்கும் குறைவாக அரை மாங்காய் போலிருக்கும் தென் கொரியாவில் 20 அணுமின் நிலையங்கள் 39% ஆற்றலைத் தயாரித்து மின்சாரம் அனுப்பி வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவின் அணு மின்சக்திப் பரிமாற்றப் பங்கு 2.6% இயங்கி வருபவை 17 அணுமின் நிலையங்கள். இந்தியாவில் அனைத்து அணுசக்தி நிலையங்களைப் பாதுகாப்பாக இயக்கத் திறமையுள்ள, துணிவுள்ள நிபுணர்கள் ஏராளமாய் இருக்கிறார்கள். அணுசக்தி நிலையங்கள் தமிழகத்தில் புதிதாக எழாமல், அசுரப் படைகளும், தற்கொலைப் படைகளும் தடுத்துப் பொதுமக்களைப் பீரங்கிகளாக மாற்றித் தாக்கவிடும் அறிவீன யுக்திகளைக் கைவிடுமாறு வேண்டிக் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆஸ்டிரியா வியன்னாவில் உள்ள அகில அணுசக்தித் துறைப் பேரவையில் [International Atomic Energy Agency (IAEA)] அனைத்து அணுவியல் ஆய்வு நாடுகளும் உறுப்பினராக இருந்து அணு உலைகள் டிசைன், கட்டுமானம், இயக்கம், பாதுகாப்பு, முடக்கம் (Decommissioning) சம்பந்தப் பட்ட அனைத்து விஞ்ஞானப் பொறியியல் நூல்களின் பயன்களைப் பெற்று வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;மற்ற தொழிற்துறைகள் எவற்றிலும் பின்பற்றப்படாமல், அணு உலை டிசைன்களில் மட்டும் வலியுறுத்தப்படும் பாதுகாப்பு விதிமுறையை, அணுசக்தி பற்றித் தர்க்கமிடும் அறிஞர்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த நிர்ப்பந்த விதி இதுதான்: பூகம்பம், சூறாவளி, சுனாமி, சைக்குளோன், ஹர்ரிக்கேன், புயல், பேய்மழை, இடி, மின்னல், தீவிபத்து, மனிதத் தவறு, யந்திரத் தவறு போன்றவை தூண்டி எந்த விபத்து நேர்ந்தாலும் அணு உலையின் தடுப்புச் சாதனங்கள் இயங்கிப் பாதுகாப்பாக, சுயமாக [Automatic Shutdown Systems] அணு உலை உடனே நிறுத்தப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;வெப்பத் தணிப்பு நீரோட்டம் குன்றி யுரேனிய எரிக்கோல்கள் சிதைவுற்றால் அவற்றின் கதிரியக்கமும் பிளவுத் துணுக்களும் வெளியேறாது உள்ளடங்கும் “கோட்டை அரண்” [Containment Structure] கட்டாயம் அமைக்கப் படவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;செர்நோபிள் அணு உலையை டிசைன் செய்த ரஷ்யப் பொதுடைமை நிபுணர்கள் அணுசக்திப் பேரவை நியதிகளைப் பின்பற்றவில்லை. பேரவை சுட்டிக்காட்டினும் ஏற்றுக் கொள்ளாத ரஷ்யப் பொதுடைமை நிபுணர்கள் செர்நோபிள் விபத்தின் போது பேரளவில் உயிரைப் பறிகொடுத்து, நிதி செலவாகிப் பெரிய பாடத்தைக் கற்றுக் கொண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;செர்நோபிள் ஒரு விதிவிலக்கு ! நிபுணருக்கும் மூடருக்கும் ஒரு மதி விளக்கு !&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சி. ஜெயபாரதன், கனடா.&lt;br /&gt;http://jayabarathan.wordpress.com/&lt;br /&gt;jayabarathans@gmail.com&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1193036984819434257-7892486673096096836?l=jyovramsundar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jyovramsundar.blogspot.com/feeds/7892486673096096836/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1193036984819434257&amp;postID=7892486673096096836' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/7892486673096096836'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/7892486673096096836'/><link rel='alternate' type='text/html' href='http://jyovramsundar.blogspot.com/2010/03/blog-post_12.html' title='அணு சக்தி தொடர்பாக சி ஜெயபாரதன், கனடா'/><author><name>ஜ்யோவ்ராம் சுந்தர்</name><uri>http://www.blogger.com/profile/10355186678454923855</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1193036984819434257.post-2503125214648980208</id><published>2010-03-12T12:43:00.002+05:30</published><updated>2010-03-12T13:22:46.261+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>பூனை பறக்கும் ஓவியம்</title><content type='html'>சிறு கல்லைக் காலால் எத்தி எத்தி&lt;br /&gt;விளையாடுகிறான் சிறுவனொருவன்&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்றுமில்லாததைப் பற்றி&lt;br /&gt;எவ்வளவு தான் பேசுவது ?!&lt;br /&gt;&lt;br /&gt;அழித்தொழிப்பு வேலை நடக்கிறது&lt;br /&gt;காந்தியின் ராஜ்ஜியத்தில்&lt;br /&gt;செயலற்றுப் போன அரசாங்கங்கள்&lt;br /&gt;நம்பிக்கை வைக்க பின்பற்ற தொழ&lt;br /&gt;தலைவனில்லாது போன சோகம்&lt;br /&gt;&lt;br /&gt;எதிர் இருக்கையில் அமர்ந்து எக்கனாமிக் டைம்ஸ்&lt;br /&gt;படித்துக் கொண்டிருக்கிறார்&lt;br /&gt;கனவானாய்க் காட்டிக் கொள்ளும் ஒருவர்&lt;br /&gt;காலொடிந்த சிறுமி அழுக்கு ஆடையுடன்&lt;br /&gt;பிச்சை கேட்டுக் கொண்டிருக்கிறாள்&lt;br /&gt;பக்க விரிசல்களில் சிக்கிக் கொண்டிருந்த&lt;br /&gt;விளம்பரத் துண்டுகள் கீழே சிதறுகின்றன&lt;br /&gt;அக்காகிதங்களைப் படித்துப் பூப்படைகிறாள்&lt;br /&gt;(வேறொரு) சிறுமி&lt;br /&gt;&lt;br /&gt;எல்லோர்க்குமான ரயில் வந்து கொண்டேயிருக்கிறது&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1193036984819434257-2503125214648980208?l=jyovramsundar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jyovramsundar.blogspot.com/feeds/2503125214648980208/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1193036984819434257&amp;postID=2503125214648980208' title='23 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/2503125214648980208'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/2503125214648980208'/><link rel='alternate' type='text/html' href='http://jyovramsundar.blogspot.com/2010/03/blog-post.html' title='பூனை பறக்கும் ஓவியம்'/><author><name>ஜ்யோவ்ராம் சுந்தர்</name><uri>http://www.blogger.com/profile/10355186678454923855</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>23</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1193036984819434257.post-3707470989896944711</id><published>2010-02-25T17:47:00.002+05:30</published><updated>2010-02-25T17:53:39.897+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>பயம்</title><content type='html'>குமார் (எ) கலெக்டர் குமார்&lt;br /&gt;இன்று காலை 4.00 மணியளிவில் இயற்கை எய்தினார்&lt;br /&gt;அறிவிக்கிறது ஃபிளெக்ஸ் பேனர் தெருமுனையில்&lt;br /&gt;டிரைவர் குமார் என்ற பெயரும் உண்டு &lt;br /&gt;என்பது ஞாபகம் வந்தது&lt;br /&gt;மதுச்சாலையில் வைத்து&lt;br /&gt;15 வருடப் பழக்கம் இருவருக்கும்&lt;br /&gt;இவனைப் போலவே தொடர்ச்சியாய்ப் புகை பிடிப்பவரும்கூட&lt;br /&gt;சமீபத்தில் சந்தித்துக் கொள்ள வாய்க்கவில்லை இருவருக்கும்&lt;br /&gt;விசாரித்தபோது&lt;br /&gt;மாரடைப்பாம்&lt;br /&gt;உறங்கும்போது நடந்த மரணமாம்&lt;br /&gt;இளமையாகத் தோன்றினாலும்&lt;br /&gt;குமாருக்கு இவனைவிட 10 வயது கூடுதல்&lt;br /&gt;என்ற விவரம் தெரிந்தபோது  ஆசுவாசமாயிருக்கிறது&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1193036984819434257-3707470989896944711?l=jyovramsundar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jyovramsundar.blogspot.com/feeds/3707470989896944711/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1193036984819434257&amp;postID=3707470989896944711' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/3707470989896944711'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/3707470989896944711'/><link rel='alternate' type='text/html' href='http://jyovramsundar.blogspot.com/2010/02/blog-post_25.html' title='பயம்'/><author><name>ஜ்யோவ்ராம் சுந்தர்</name><uri>http://www.blogger.com/profile/10355186678454923855</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1193036984819434257.post-4369108929147881029</id><published>2010-02-22T15:40:00.004+05:30</published><updated>2010-02-23T12:35:28.942+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரை'/><title type='text'>கவிதை புரியும் கணம் - எம்.யுவன்</title><content type='html'>சமீபத்தில் 'உயிர்மை' பதிப்பக வெளியீடாக வந்திருக்கும் எம்.யுவனின் 'தோற்றப் பிழை' கவிதைத் தொகுப்புக்கு ஒரு முன்னுரையை அவரே எழுதியிருக்கிறார். உரையாடலுக்கு வழிவகுக்கும் அந்த முன்னுரை, எம்.யுவனின் அனுமதியுடன் இங்கே...&lt;br /&gt;&lt;br /&gt;--------&lt;br /&gt;&lt;br /&gt;சிறு வயதில், பிரம்மாண்டமான மீன் பண்ணை ஒன்றுக்குச் சென்றிருந்தது ஞாபகம் இருக்கிறது. அரைக் கிணறு போன்ற ஆழமான காங்க்ரீட் தொட்டிகள். அவற்றுக்கிடையே அமைந்த சிமென்ட் நடைபாதையில் யாரோ ஒருத்தரின் கையைப் பிடித்துக்கொண்டு நடந்துபோனேன். எந்த ஊர், யாருடைய கை என்பதெல்லாம் நினைவில் தங்காத அளவு சிறுவயதாக இருக்கவேண்டும். ஆனால், ஒவ்வொரு தொட்டியிலும் வேறுவேறு வகையான மீன்கள் துடிப்பாகப் போய்வந்துகொண்டிருந்த காட்சி அழுத்தமாக நினைவில் பதிந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மீன்தொட்டியை மனம் என்று உருவகித்துக்கொள்கிறேன். சொற்கள் குட்டியிட்டுச் சொற்கள் உருவாகி நசநசவென்று சொற்கள் புழங்கும் மாயத்தொட்டி. சொற்கள் தம் இயல்பான சலனத்தில் இணைந்தும் விலகியும் அடர்ந்து திரியும் தொட்டியில், எல்லா நேரத்திலும் எல்லாச் சொற்களிலும் கவனம் குவிந்திருப்பதில்லை. கூட்டத்திலிருந்து விலகி வந்து கவனம் பெறும் மீன்கள் கொத்தாகத் திரளும் ஒரு சந்தர்ப்பம் கவிதையின் வரிகளாக உருக்கொள்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எழுதும் மனத்தில் கவிதை வரி உருவாகும் இதே விதமாகத்தான் வாசக மனத்தில் கவிதை புரிவதும் நிகழ்கிறது என்று சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;வீடு மாற்றுவதற்காகப் புத்தக அலமாரியைக் காலிசெய்து அட்டைப் பெட்டியில் அடுக்கிக்கொண்டிருந்தேன். மிகப் பழைய சிறுபத்திரிகைத் தொகுப்பு ஒன்றைக் கையில் எடுத்தபோது, அதைப் பிரித்து மேலோட்டமாக மேயத் தோன்றியது. தன்னிச்சையாகப் பார்வையில் பட்டது அந்தக் கவிதை. பல காலம் முன்பு வாசித்து, புரியாமல் போனதால், மனத்தில் உறுத்தலாகத் தங்கியிருந்த கவிதை.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று படித்தபோது, சடாரென்று திறந்துகொண்டது. உண்மையில், அதுதான் அந்தக் கவிதை உணர்த்த முனைந்த அனுபவமா என்று தெரியாது. அவ்வளவு நாள் மூடிக் கிடந்த ஒரு சொல்லோட்டத்தை, அந்தத் தருணத்தில் என்வயமாகத் திறக்கக் கிடைத்தது என்று வேண்டுமானால் சொல்லலாம். மூடியிருந்த வரை மகோன்னதமான எதையோ தனக்குள் பொதிந்து மறைத்திருப்பதாகத் தோன்றிய வரிகள் உடனடியாக வெளிறிவிட்டன என்பது வேறொரு விஷயம்.&lt;br /&gt;&lt;br /&gt;கவிதை எழுதப்பட்டும் சந்தர்ப்பத்திற்குச் சமமான மாயத்தன்மையும், பரவசமும் வாசிக்கும் தருணத்தையும் சூழ்கிறது என்பதை நான் உணர்ந்துகொண்ட சந்தர்ப்பம் அது. எனவே, கவிஞன் குறித்துச் சொல்லப்படும் சிறப்புக் குணநலன்கள் அத்தனையும், மிகச் சமமான விதத்தில் வாசகனுக்கும் உரித்தானவைதாம். நுட்பமான வாசக மனம் அன்றி, வேறெங்கு பொருள்கொள்ளும் கவிதை?&lt;br /&gt;&lt;br /&gt;---------&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இடத்தில் ஒரு முக்கியமான கேள்வியை எதிர்கொள்கிறோம். கவிதையைப் புரிந்துகொள்வது என்றால் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;அ. கவிஞனின் உத்தேசம் என்பனவாகத் தென்படும் எல்லைகளை அறிந்துகொள்வதா?&lt;br /&gt;&lt;br /&gt;ஆ. கவிதையின் வரிகளுக்கு அப்பால், தன்னுடைய திராணியும் சுதந்திர இச்சையும் சார்ந்து வாசகன் மேற்கொள்ளும் பயணத்தின் துவக்கமா?&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில், தர்க்கபூர்வமாகத் தான் புரிவதற்குச் சற்று முன்னமேயே கவிதை புரிந்துவிடுகிறது. சொல்லற்ற ஒரு தளத்தில் கவிதையின் வெளிச்சம் பாய்கிறது. மொழியமைப்பில் உள்ள வசீகரம் காரணமாக, முதல் வரியிலிருந்தே மேலெழும் வாஞ்சை காரணமாக, சொற்றொடர்களின் பிரயோகத்தில் உள்ள நூதனம் காரணமாக, கருத்துப் புலத்தில் உள்ள வலுவின் காரணமாக, இவையனைத்துக்கும் மேலே, அந்தக் கவிதை உணர்த்த முனையும் அனுபவத்தை ஏற்பதற்கான பதநிலையில் வாசக மனம் இருப்பதன் காரணமாக, என்று பல்வேறு காரணிகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மொழிக்கொத்தாக மனத்தில் தொற்றுவதற்குச் சில நுண்கணங்கள் முன்பே கவிதை வாசக மனத்தில் தன்னை ஊன்றிக்கொள்கிறது, இன்னதென்று தெரியாத விதை போல. இனி அது வளர்ந்து பூமிக்கு வெளியில் தலைகாட்டும்போதுதான் தெரியும் எந்தவிதமான தாவரம் என்று.&lt;br /&gt;&lt;br /&gt;எளிமையான வரிகளில் எழுதப்பட்ட கவிதையின் பட்சம் இருக்கும் புரியாத்தன்மை, சிடுக்கான வரிகளில் எழுதப்பட்ட கவிதையை விடப் பல மடங்கு அதிகமாக இருக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் எழும் சிக்கல், அந்தக் கவிதையின் அர்த்தப் புலம் பற்றியது அல்ல. அது எதனால் கவிதையாக இருக்கிறது, கவிதை என்ற கோரிக்கையோடு, கவிதையின் அறியவந்த உருவத்தில் எதற்காக முன்நிறுத்தப்படுகிறது என்ற குழப்பம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;கவிதை புரிந்துவிடும் தருணத்தில் நடப்பது என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;அந்தத் தருணம்வரை வாசகத் தனிமனம் தன்போக்கில் சேகரித்து வந்திருக்கும் அர்த்தத் தொகுப்பின்மீது கனமான அதிர்வலைகள் மோதி சமநிலையைக் குலைக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;உணர்ச்சிமயமான கவிதை வாசக மனத்தில் துயரத்தையும் ஒருவித கையறுநிலையையும் உருவாக்குகிறது. மறுபுறம், அறிவார்த்தக் கவிதைகள் பரவசத்தையோ சிந்தனாபோதத்தையோ கிளர்த்துகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;தன்னுடைய ஆழ்மனத்தில் கவிதைக்கான வேட்கை இல்லாத தனிமனங்களுக்கு நவீன கவிதை சுலபத்தில் திறப்பதில்லை. காரணம், கவிதையின் நிறைவு காட்சியில் இல்லை. வார்த்தைகளில் இல்லை. அழகுணர்ச்சியில் இல்லை. என்றோ எங்கோ எழுதப்பட்ட வரிகளைத் தன் மனத்தின் தரையில் புனர்நிர்மாணம் செய்துகொள்ளும் வாசகனின் அந்தரத்தில் மாத்திரமே முழுமை பெறக் காத்திருக்கும் அரைச் சந்திர வடிவம் அது.&lt;br /&gt;&lt;br /&gt;புழங்கிய பாட்டையில் மலரும் கவிதை, பரிச்சயமான, பலமுறை அவிழ்க்கப்பட்டு ஏற்கனவே விடை தெரியவந்த புதிரையே முன்நிறுத்துகிறது. மாறாக, புதிய கவிதை, புதிய சவாலை விடுப்பது. தீர்க்கமான கவிதைச் செயல்பாட்டை வாசக மனத்தில் துவக்கிவைக்க கவிதையின் வெளிப்பாட்டில் கொஞ்சம் ரகசியமும் புதிர்த்தன்மையும் அவசியமாகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;---------&lt;br /&gt;&lt;br /&gt;கவிதை என்ற சொல்லுக்கும் அனுபவம் என்ற சொல்லுக்கும் உள்ள உறவு சாமானியமானதல்ல. பிற புனைவு வடிவங்கள் ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்கி அதில் அனுபவத்தின் சாரத்தை இறக்க முயல்கின்றன என்றால், அனுபவத்தையே நேரடியாக முன்நிறுத்த முயல்கிறது கவிதை. ஆனால், இதில் பிரதானமான இரண்டு தரப்புகள் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் தரப்பு, அனுபவத்தைப் பதிவு செய்வதே கவிதை என்று வாதாடுகிறது. அதாவது, கவிஞனின் அகப்பரப்பில் ஏற்கனவே நிகழ்ந்து முடிந்துவிட்ட அனுபவத்தின் பதிவுதான் கவிதை என்கிற தரப்பு. இதிலும் சொல்முறையின் காரணமாக இரண்டாகப் பிளவுபடும் இரட்டைத்  தடம் உண்டு. அனுபவத்தை நேர்த்தியாகவும் அலங்காரமாகவும் மிகைத் தழுதழுப்புடனும் சொல்வது என்பது ஒரு மார்க்கம். அனுபவத்தை நேரடியாகச் சொல்வது, சொல்லும்போதே அவ்வனுபவத்தின் தோற்றுவாயையும் விளைவையும் சேர்த்தே ஆராய்வது என்பது மற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது தரப்பு, அனுபவத்தைப் பதிவுசெய்வது அல்ல, அனுபவத்தை உருவாக்குவதுதான் கவிதை என்று வாதிக்கிறது. அதாவது, கவிஞனின் அகத்தளம் உட்பட, வேறெங்குமே இன்னமும் நிகழாத ஒன்றைக் கவிதையின் புலத்தில் நிகழ்த்த முயல்வது என்பது. இதில், மொழியின் பரிமாணங்களுக்குள் அடங்காத பேரனுபவத்திலிருந்து, வெறும் சர்க்கஸ் வித்தைகளான கோமாளித்தனங்கள்வரை ஏகப்பட்ட தினுசுகள் இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இவை இரண்டுமே அறுதியானவை அல்ல. மூன்றாவது தரப்பு ஒன்றும் இருக்கிறது. கவிதையின் தோற்றுவாய்க்கு மிக அருகில் நெருங்கிச் செல்லும் தரப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;கவிதை என்ற பெயரில் வாசகன் கைக்கு கிடைப்பது அனுபவத்தின் ஒரு சாயை மட்டுமே. அது ஏற்கனவே கவிஞனின் அகப்பரப்பில் நிகழ்ந்து முடிந்துவிட்டதன் பதிவா, அல்லது இதுவரை எங்குமே நிகழாத முதல் நிகழ்வா என்பது அல்ல கேள்வி. என் கைக்குக் கிடைப்பது அனுபவத்தின் முழுமையா என்பதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;அனுபவம் பற்றிய சிறு குறிப்பு மாத்திரமே என்னிடம் வழங்கப்படுகிறது. அதன் நீள அகல ஆழங்களை வாசகனாகிய நான்தான் உருவாக்குகிறேன். உணர்ச்சி சார்ந்தும் அறிவார்த்தம் சார்ந்தும் என் கைவசம் உள்ள தாதுக்களைக் கொண்டு நான் வனைவதுதான் முழுமை பெற்ற கவிதானுபவமாகத் திரள்கிறது. அதாவது, கவிஞனின் வார்த்தைகளும் கவிதை உபகரணங்களும் ஒரு சாக்கு மாத்திரமே. அவற்றில் காலையூன்றி நான் சாடும் அந்தரத்தில் எனக்கான கவிதை அனுபவம் கட்டப்படுகிறது. விக்கிரமாதித்தன் கதையில் ஒரு ஓவியன் வருவான். தற்செயலாகக் கிடைத்த கட்டைவிரல் நகத்தை வைத்து அந்த நகத்துக்குரிய பெண்ணின் முழுவடிவத்தை, அவளுடைய தொடையில் இருந்த மச்சம் உள்பட, வரைந்து முடிப்பான். அவனுடையதே போன்ற தீவிரமான தியானநிலைக்குள் நான் இறங்குகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;-----------&lt;br /&gt;&lt;br /&gt;கவிதையின் உலகம் தனித்துவமானது. அணுவுக்குள் செயல்படும் நுண்ணிய சலனங்கள் போல, கவிதைக்குள்ளும் பரபரப்பான இயக்கம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. நுண்ணோக்கியின் தீவிரத்துடன் சொற்கோவைகளைத் துளைத்து, காட்சியையோ, கருத்தையோ தேடிச் செல்லும் வாசக மனத்துடன் உடனடியாகத் தொடர்பு கொள்ளும் இயக்கம் அது.&lt;br /&gt;&lt;br /&gt;இலக்கணத்தின் பிடியிலிருந்து முற்றாக வெளியேறிக் கவிதாம்சத்தின் தாழ்வாரத்தில் தமிழ் நவீன கவிதை நடைபயில ஆரம்பித்துக் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு ஆகியும் கவிதையைப் புரிந்துகொள்வதில் ஒரு சமச்சீரான பாதை உருவாகிவிடவில்லை. தொடர்ந்து புழங்கி நிலைபெற்றுவிட்ட மார்க்கத்தில் எதிர்ப்படும் ஒவ்வொரு புதிய விதக் கவிதையும், தன் இயக்கத்தில் நூதனம் கொண்ட ஒவ்வொரு புதிய கவிஞனும் வாசக மனத்தை நோக்கி விடுக்கப்படும் மாபெரும் சவால்கள்தாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்லத் தோன்றுகிறது. கவிதை விமர்சனம் என்பது வேறு; எழுதப்பட்ட கவிதையின் விளிம்புகளுக்குள் மாத்திரம் சுழன்று திரிவது அது. கவிதையியல் நோக்கில் கோட்பாடுகளை முன்நிறுத்தி உரையாடுவது வேறு; எழுதப்படாத, அல்லது எழுதப்பட வேண்டிய ஆதரிசக் கவிதையை நோக்கி ஒட்டுமொத்தக் கவிதைச் சூழலையும் உந்திச் செலுத்த முயல்வது இது.&lt;br /&gt;&lt;br /&gt;வாசிக்கும் மனத்தில் கேள்விகளின் சரவரிசையைக் கிளர்த்தி விடுவதன் மூலம் தன் இயக்கத்தை நிறுவிக்கொள்கிறது கவிதை. கவிதையின் உள் தர்க்கமும், கவிதைக்கு வெளியில் செயல்படும் பொதுத் தர்க்கமும் ஒத்துப்போகிற/முரண்படுகிற முனைகளில் உருவாகும் கேள்விகள், பல நேரங்களில் கேள்விகளாகவே நின்றுவிடும் இயல்புடையவை. அதன் காரணமாகவே நிரந்தரத் தன்மை கொண்டவை.&lt;br /&gt;&lt;br /&gt;---------&lt;br /&gt;&lt;br /&gt;எழுத ஆரம்பித்த நாட்களில் கவிதை தொடர்பாக ஏகப்பட்ட கோட்பாடுகள் வைத்திருந்தேன். மிகவும் கறாரானவை. அவற்றிலிருந்து வழுவும் ஒரு வரியைக்கூட நான் எழுதமாட்டேன். அது மட்டுமல்ல, என்னுடைய கோட்பாடுகளுக்கு விசுவாசமாக இல்லாத கவிதைகளைப் படிப்பேனே தவிர, சிலாகிக்க மாட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இருபது வருடங்கள் ஓடிய பிறகு, என்னுடைய ஐந்தாவது கவிதைத் தொகுப்பு வெளியாகும் இத் தருணத்தில், இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகளை முன்வைத்து, சில விஷயங்களைக் கவனிக்க முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;முன்னர் நான் பேணிய கோட்பாடுகளில் பலவற்றை என்னையும் அறியாமல் மறுபரிசீலனை செய்து வந்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;புதிர்த்தன்மையையும் கச்சிதத்தையும் தக்கவைத்துக்கொண்டு, இறுக்கத்தை மட்டும் கழற்றிவிடவேண்டும் என்ற விழைவு எனக்குள் செயல்பட ஆரம்பித்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், ஒரே இரவில் மாற்றிக்கொண்டுவிடும் அளவு இலகுவானவை அல்ல, கவிதை தொடர்பான நம்பிக்கைகளும் செயல்பாடும். முந்தைய தொகுப்புகள் போலின்றி, இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகளுக்கிடையில் ஒருவிதமான சமச்சீரின்மை நிலவுவதற்கு இதுவே காரணம் என்று நினைக்கிறேன். கனத்த, இறுக்கமான கவிதைகளும், மெல்லிய உணர்வுகளை மென்மையாகவே சொல்ல யத்தனிக்கும் கவிதைகளும் கலந்து கிடக்கின்றன இந்தத் தொகுப்பில்.&lt;br /&gt;&lt;br /&gt;புனைகதைப் பரப்பில் யதேச்சையாக நுழைந்து மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்படுவதற்கும், கவிதைகள் பற்றி எனக்குள் இருந்துவந்த கோட்பாடுகள் நெகிழ்ந்ததற்கும் நேரடியான தொடர்பு இருக்கிறது என்றே நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;----------&lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்ப நாட்களில் எழுதிய அளவு அதிக எண்ணிக்கையில் எழுதுவதில்லை இப்போதெல்லாம். கவிதையின் கருப்புள்ளி தானாக - கனவு உதிப்பதைப்போல அவ்வளவு ரகசியமாகவும், இயல்பாகவும் - உருவாக வேண்டும்; தயார் செய்யப்படும் கவிதைகளை வாசிக்கப் பிடிப்பதில்லை என்பது மாதிரியே எழுதவும் பிடிக்காது; என்றாலும், கவிதையுடனான தொடர்பு அழுத்தம் குன்றாமலே இருந்து வந்திருக்கிறது. முந்தைய தொகுப்பான &lt;font style="font-weight: bold;"&gt;கைமறதியாய் வைத்த நாள்&lt;/font&gt; வெளியான பிறகு, கடந்த நான்கு வருடங்களில் நான் எழுதிய கவிதைகள் இவை. மிகச் சிலவற்றைத் தவிர மற்றவை இப்போதுதான் முதன்முறையாகப் பிரசுரமாகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;கவிதைகளைப் பத்திரிகைகளில் பிரசுரிப்பது பற்றி ஏனோ தயக்கம் தொற்றிவிட்டது. கவிதை என்பது கருப்பொருள் மட்டுமே, உருவத்தைப் பற்றிய கவலை தேவையில்லை என்ற இடத்துக்கு நவீன தமிழ்க்கவிதை நகர்ந்து வந்திருக்கிறது. இது வளர்ச்சியா தேய்மானமா என்பதையெல்லாம் இன்றே முடிவு கட்டிவிட முடியாது. பொதுவான ஒரு பார்வைக்கு, சோர்வளிப்பதாக இருக்கிறது என்பதை மட்டும் உணர முடிகிறது. கவிதை வாசிப்பவர்களின் எண்ணிக்கை, கவிதைகள் வாசிக்கப்படும் விதம் இவை பற்றியும் நுட்பமான அவநம்பிக்கை படிந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பிரசுரிப்பதில் ஆர்வம் குறைந்துவிட்டாலும், எழுதுவதில் ஊக்கம் குன்றவில்லை. கைப் பிரதியில் என் கவிதைகளை வாசித்துக் கறாரான விமர்சனங்கள் வைக்கும் நண்பர்களை நன்றியோடு நினைவுகூர்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;---------&lt;br /&gt;&lt;br /&gt;கவிதைகள் எழுதுவதில் மட்டுமே கவனம் கொண்டிருந்த என்னை, கவிதை குறித்துப் பேச வைத்தவை பிரம்மராஜன் கூட்டிய கவிதைப் பட்டறைகள் மற்றும் குற்றாலம் ஹொகேனக்கல், உதகமண்டலம் ஆகிய இடங்களில் ஜெயமோகன் கூட்டிய நித்யா ஆய்வரங்குகள். அவை எனக்கு வழங்கிய உத்வேகம் அளப்பரியது.&lt;br /&gt;&lt;br /&gt;முதன்முறையாகக் குற்றாலத்தில் நடந்த இரு மொழி ஆய்வரங்கத்துக்கு வந்திருந்த மலையாளக் கவிஞர்களில் பலரில், சிலரை மட்டுமே திரும்பத் திரும்பச் சந்திக்கவும், சம பாவத்துடன் உரையாடவும் வாய்த்தது. அவர்களில், திரு கல்பற்றா நாராயணன், திரு டி பி ராஜீவன் இருவரும் முக்கியமானவர்கள். அவர்களுடன் கவிதைப்பற்றிப் பேசும்போது, தமிழ்க் கவிதை மலையாளக் கவிதை என்ற இரண்டும் தனித்தனி வகைகளுக்கு அப்பால் கவிதை என்ற பொதுத்தளம் ஒன்று இருக்கிறது - அது விடுக்கும் சவால்களை எதிர்நோக்குவதுதான் தலையாய பணி என்று உணரக் கிடைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மலையாள நவீன கவிதையின் இந்தத் தலைமுறைப் பிரதிநிதிகளும், என் நண்பர்களுமாகிய கல்பற்றா நாராயணனுக்கும், டி பி ராஜீவனுக்கும் இந்தத் தொகுப்பைச் சமர்ப்பணம் செய்வதில் பெரும் திருப்தி எனக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;- எம்.யுவன்&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை&lt;br /&gt;23.10.2009.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி:&lt;br /&gt;&lt;br /&gt;'&lt;span style="font-weight: bold;"&gt;தோற்றப் பிழை'&lt;/span&gt;&lt;br style="font-weight: bold;"&gt;&lt;br style="font-weight: bold;"&gt;உயிர்மை பதிப்பகம்&lt;br /&gt;11/29 சுப்பிரமணியம் தெரு&lt;br /&gt;அபிராமபுரம்&lt;br /&gt;சென்னை  600 018.&lt;br /&gt;&lt;br /&gt;தொலைபேசி: 91 44  2499 3448&lt;br /&gt;மின்னஞ்சல் :  uyirmmai@gmail.com&lt;br /&gt;&lt;br /&gt;விலை: ரூ.60&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1193036984819434257-4369108929147881029?l=jyovramsundar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jyovramsundar.blogspot.com/feeds/4369108929147881029/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1193036984819434257&amp;postID=4369108929147881029' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/4369108929147881029'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/4369108929147881029'/><link rel='alternate' type='text/html' href='http://jyovramsundar.blogspot.com/2010/02/blog-post_22.html' title='கவிதை புரியும் கணம் - எம்.யுவன்'/><author><name>ஜ்யோவ்ராம் சுந்தர்</name><uri>http://www.blogger.com/profile/10355186678454923855</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1193036984819434257.post-6586280539124970595</id><published>2010-02-21T13:12:00.002+05:30</published><updated>2010-02-21T13:15:45.071+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>பெயர்கள்</title><content type='html'>ஒவ்வொரு பெயர் வைத்து ஒவ்வொருவர் கூப்பிடுகின்றனர்&lt;br /&gt;ஆங்கிலம் தெரிந்த ஜாதகமும்&lt;br /&gt;முருக பக்தரான அப்பாவும்&lt;br /&gt;நியூமராலஜி பிரியரான பெரியப்பாவுமாய் சேர்ந்து&lt;br /&gt;ஆனந்த் குமார் மகேஷ் என்றது பிறப்புச் சான்றிதழ்&lt;br /&gt;மகேஷ் என்றார்கள் சிலர்&lt;br /&gt;குமரா என்பார்கள் பள்ளி நண்பர்கள்&lt;br /&gt;அம்மாவுக்கு மட்டும் இவன் எப்போதும் சிட்டிதான்&lt;br /&gt;எழுதுவதற்காக இவனே வைத்துக் கொண்ட புனைபெயர் தனி&lt;br /&gt;’கேசவ மாதவன்’ இருபெயர் கொண்ட &lt;br /&gt;நகுலனின் நாயகன்வேறு தொந்தரவு செய்கிறான்&lt;br /&gt;பெயரில் என்ன இருக்கிறது&lt;br /&gt;அல்லது பெயரில் என்னதான் இல்லை&lt;br /&gt;எழுதிப் பார்த்தாலும் தீரவில்லை குழப்பம்&lt;br /&gt;போதையில் நண்பனொருவன்&lt;br /&gt;அவித்த முட்டையை நினைவுபடுத்தும்&lt;br /&gt;மழுமழுவென்ற கன்னம் தடவி&lt;br /&gt;’ஆனந்தி...’&lt;br /&gt;விளிக்கும்போது மட்டும் உடல் சிலிர்க்கிறது இவனுக்கு&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1193036984819434257-6586280539124970595?l=jyovramsundar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jyovramsundar.blogspot.com/feeds/6586280539124970595/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1193036984819434257&amp;postID=6586280539124970595' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/6586280539124970595'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/6586280539124970595'/><link rel='alternate' type='text/html' href='http://jyovramsundar.blogspot.com/2010/02/blog-post_21.html' title='பெயர்கள்'/><author><name>ஜ்யோவ்ராம் சுந்தர்</name><uri>http://www.blogger.com/profile/10355186678454923855</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1193036984819434257.post-2535882438955574228</id><published>2010-02-15T00:10:00.003+05:30</published><updated>2010-02-15T00:15:02.978+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகுலன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>சூசிப் பெண்ணே ரோசாப் பூவே</title><content type='html'>நகுலன் எனக்கு மிகப் பிடித்த எழுத்தாளர் - கவிஞர். அவரைப் பற்றிய பேச்சுவந்தால் நாளெல்லாம் பேசி / கேட்டுக் கொண்டிருப்பேன். அவருடைய சில கவிதைகளை என்னுடைய குறிப்புகளுடன் பதிவிடவேண்டுமென்பது நெடுநாளைய விருப்பம். அதற்கு முன்னோட்டமாக இது.&lt;br /&gt;&lt;br /&gt;நகுலனின் பேட்டியொன்று 1991ல் கல்குதிரை (நகுலன் சிறப்பிதழ்?) வந்திருந்தது. அப்பேட்டியில் அவரது கவிதையொன்றின் வரிகளைக் கொடுத்து விளக்கச் சொல்லியிருப்பார்கள். அது பற்றி அப்போது நண்பர்களிடம் பேசியது நினைவிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது நகுலன் இலக்கியத்தடம் புத்தகத்தில் அதை மீண்டும் படித்தபோது அந்த ஞாபகங்கள் துளிர்விட்டன. பேட்டியின் அப்பகுதியை மட்டும் கீழே தருகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கவிதை வரிகள் :&lt;br /&gt;&lt;br /&gt;1. காகிதம் கிறுக்கிக் கவியானேன்&lt;br /&gt;2. இருந்தாலும்&lt;br /&gt;3. கவிஞர்கள் என்பவர்கள் பெண்கள் மாதிரி ஈஸ்வர சிருஷ்டி என்று நினைவு&lt;br /&gt;4. மனம் நினைவு கூறும் அந்த முள்பிசகாத நிமிஷத்தில் கவிதை பிறக்கிறது.&lt;br /&gt;5. சூசிப் பெண்ணே ரோசாப் பூவே&lt;br /&gt;6. சாதாரண பறவைகளும் பூச்சிகளும் மறைந்து விடுமானால் உலகம் வெறிச்சென்று விடும்.&lt;br /&gt;7. என்னையே அழித்துக் கொள்வதில்தான் ஆனந்தத்தை எய்துகிறேன்&lt;br /&gt;8. நான் நானாக நாலுவிதம்&lt;br /&gt;9. மனிதன் சாவிற்கு உள்ள அர்த்தத்தை கற்பிக்குமாறு போல&lt;br /&gt;10. வார்த்தைகள் வார்த்தைகள் வார்த்தைகள்&lt;br /&gt;11. நாய் - விட்டுப் பிரியாத அனுபூதிநிலை&lt;br /&gt;&lt;br /&gt;இனி அவரின் 'விளக்கங்கள்'. இது கவிதை மற்றும் கவிதையாக்கம் குறித்த அவரது thought processஐ புரிந்து கொள்ள உதவியாயிருக்குமென நினைக்கிறேன். :&lt;br /&gt;&lt;br /&gt;1. காகிதம் கிறுக்கிக் கவியானேன் :&lt;br /&gt;&lt;br /&gt;நான் முன்பு சொன்னமாதிரி முறையான படிப்பு படித்ததை படித்தபடியே சொல்வது என்பது - நமது சிந்தனை வளர்ச்சியை தடுக்கிறது. மாணவன் என்ற நிலையிலும் விரிவுரையாளன் என்ற நிலையிலும் எனக்குத் தெரிந்த வரையில் நான் அதிகமாக யாரையும் என்னைக் கவனிக்கும்படி ஒன்றும் செய்யவில்லை. என்னமோ படிக்கிறேன் அது எங்கேயோ போகிறது. அது எப்பொழுதோ மேல் விளிம்பில் வருகிறது. அப்பொழுது எழுத்து உருவாகிறது. ஒரு வழியில் சொல்லப்போனால் நாவிலிருந்துதான் நாதம் முளைக்கிறது என்று தோன்றுகிறது. பிளேட்டோ சொன்னமாதிரி நம் மனதில் இருப்பதைத்தான் நாம் எந்தப் புஸ்தகத்திலும் பார்க்கிறோம். இங்கு சொல்லப்பட்ட வரிகளில் முதல்வரி என் நினைவு சரியென்றால் தி சோ வேணுகோபலின் கவிதை ஒன்றிலிருந்து வந்தது என்று நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;2. இருந்தாலும் :&lt;br /&gt;&lt;br /&gt;இருந்தாலும் என் புத்தி பின்னர் எந்த ஒரு கருத்தையோ அனுபவத்தையோ சோதனை செய்யும் ஒரு திருப்பம்.&lt;br /&gt;&lt;br /&gt;3. கவிஞர்கள் என்பவர்கள் பெண்கள் மாதிரி ஈஸ்வர சிருஷ்டி என்று நினைவு :&lt;br /&gt;&lt;br /&gt;இது வர்ஜீனியா உல்ஃப் என்ற ஆசிரியையின் ஒரு புஸ்தகத்திலிருந்து என் மனதில் புகுந்ததென்று நினைக்கிறேன். நமது பரிபாஷையில் சொல்வதென்றால் சிருஷ்டி என்பதுகூட அர்த்த நாரீஸ்வர வடிவந்தாங்கியது, அது தொழில் படுகையில்.&lt;br /&gt;&lt;br /&gt;4. மனம் நினைவுகூறும் அந்த முள் பிசகாத நிமிஷத்தில் கவிதை பிறக்கிறது :&lt;br /&gt;&lt;br /&gt;இதுகூட மிகவும் நைந்து போன விஷயம். இதன் அடிப்படை படைப்புத் தொழிலை நாம் முன்கூட்டிக் கருதிச் செய்யமுடியாது என்பதுதான். இந்த அடிப்படை தற்காலத்தில் கேள்விக்குறியாக இருக்கிறது. என் வகையில் இதைச் சொல்வதென்றால் என்னை அறியாத ஒரு வேகத்திற்கு ஆட்பட்டு நான் செயல்படுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;5. சூசிப் பெண்ணே ரோசாப் பூவே :&lt;br /&gt;&lt;br /&gt;இதுவும் ஓசை இன்பத்திற்காக எழுதப்பட்டது. இதற்குப் பின்னால் சுசீலா என்று கூறப்படும் ஒரு பெண்ணின் உருவம். இதைக் கூறுகையில் இந்த சுசீலாவைப் பற்றி ஒரு நண்பர் கூறியது ஞாபகம் வருகிறது. சுசீலாவின் சிறப்பு சுசீலாவில் இல்லை என்று.&lt;br /&gt;&lt;br /&gt;6. சாதாரணப் பறவைகளும் பூச்சிகளும் மறைந்து விடுமானால் உலகம் வெறிச்சென்று விடும் :&lt;br /&gt;&lt;br /&gt;இது H G வெல்ஸ் எழுதிய நாவலில் வாசித்த வாக்கியத்தின் மனதில் பதிந்த வரி.&lt;br /&gt;&lt;br /&gt;7. என்னையே அழித்துக் கொள்வதில்தான் நான் ஆனந்தத்தை எய்துகிறேன் :&lt;br /&gt;&lt;br /&gt;இதற்குச் சூழ்நிலை ஒரு காரணமாக இருக்கலாம். ஒரு வேளை ஒரு பைத்தியநிலையாகவும் இருக்கலாம். தற்கொலை என்பதற்கு ஒரு கவர்ச்சி இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் நான் தற்கொலை செய்ய முயற்சித்ததுண்டு. ஆனால், நான் அதில் செயல்படவில்லை. இன்றுகூட சில நண்பர்களிடம் நான் சொல்வதுண்டு. இனியும் வாழ்ந்து என்ன பயன். தற்கொலை செய்துகொண்டால் என்ன என்று, அவர் சொன்னார் : 69 ஆண்டுகள் வாழ்ந்த பிறகு இதை ஏன் சொல்ல வேண்டும் முன்னாடியே செய்திருக்க வேண்டும் என்றார். இதன் அடிப்படை எந்த ஒரு குறிக்கோளையும் அடைவதற்கு - அடைவதென்பதே நம்மை நாமே சித்ரவதை செய்வது போன்ற ஒரு அனுபவம். ஒரு வகையில் தோன்றுகிறது. திருப்தியான வாழ்க்கை உடையவர்கள் படைப்பிலக்கியம் படைக்க முடியாதென்று.&lt;br /&gt;&lt;br /&gt;8. நான் நானாக நாலுவிதம் :&lt;br /&gt;&lt;br /&gt;இதற்குக்கூட மூலம் D H லாரன்ஸ் எழுதிய ஒரு வாக்கியம் என்றுதான் நினைக்கிறேன். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தனிப்பட்ட உருவம் உண்டு, என்ற நிலையை இன்று நாம் காண்பதற்கில்லை என்று அவர் சொல்லியிருந்தார். பல உணர்ச்சிகள் பல சிந்தனைகள் தன்னோடு வாழ்வதற்கு தான் ஒரு வடிகால் என்ற அளவுக்கு மனிதத் தனித்துவம் மாறுபட்டு விட்டதென்று.&lt;br /&gt;&lt;br /&gt;9. மனிதன் சாவதற்கு உள்ள அர்த்தத்தைக் கற்பிக்குமாறு போல :&lt;br /&gt;&lt;br /&gt;இதற்குப்பின் பலமனிதர்கள் - வள்ளுவர் வேறொரு நிலையில் வேறொரு பொருளில் கூறிய மாதிரி, சிலரைக் காணும்போது செத்தவர்களும் உயிருடன் இருக்கிறார்களே! என்ற ஒரு வியப்புணர்ச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;10. வார்த்தைகள் வார்த்தைகள் வார்த்தைகள் :&lt;br /&gt;&lt;br /&gt;இவையெல்லாம் கேள்விமூலம் படித்த புத்தகங்கள் பிரக்ஞையில் விட்டுச் சென்ற பகுதிகள். Grdrudestin ஒரு இடத்தில் ஒரு வார்த்தையைத் திருப்பித் திருப்பி எழுதினால் அதற்கு பல்வேறு அர்த்தங்கள் வேண்டுமென்றில்லை என்று சொல்லியிருக்கிறான். அவருடைய புஸ்தகங்களை முழுவதும் புரிந்துகொண்டு படித்துவிட்டேன் என்று சொல்ல முடியாது. ஆனால் மொழி மூலம் படைப்புத் தொழிலை நடத்தும் எந்த எழுத்தாளனுக்கும் மொழியைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆவல் எல்லைமீறிச் செல்கிறது. இந்த வாக்கியத்தின் அடித்தளம் இதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;11. நாய் - விட்டுப் பிரியாத அனுபூதிநிலை :&lt;br /&gt;&lt;br /&gt;இதுவும் பாரதத்தில் இருந்து வந்த ஒரு தகவல்.&lt;br /&gt;&lt;br /&gt;நகுலனின் பார்வையை ஓரளவிற்குப் புரிந்துகொள்வது அவருடைய கவிதைகளை அணுக உபயோகமாயிருக்கும். எனவே...&lt;br /&gt;&lt;br /&gt;(ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட வேலையைச் சரியாகச் செய்யவில்லை.  விரிவாக எழுதவேண்டும் என்று ஆசை.  அதனாலேயே இம்மீள்பதிவு)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1193036984819434257-2535882438955574228?l=jyovramsundar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jyovramsundar.blogspot.com/feeds/2535882438955574228/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1193036984819434257&amp;postID=2535882438955574228' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/2535882438955574228'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/2535882438955574228'/><link rel='alternate' type='text/html' href='http://jyovramsundar.blogspot.com/2010/02/blog-post_15.html' title='சூசிப் பெண்ணே ரோசாப் பூவே'/><author><name>ஜ்யோவ்ராம் சுந்தர்</name><uri>http://www.blogger.com/profile/10355186678454923855</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1193036984819434257.post-3035775414392264539</id><published>2010-02-06T21:53:00.003+05:30</published><updated>2010-02-06T22:07:48.535+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நேர்காணல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கேள்வி பதில்'/><title type='text'>எனது நேர்காணல்</title><content type='html'>1. உங்கள் முழுப்பெயர், புனைப்பெயர்(காரணம்), சொந்த ஊர், வாழிடம், படிப்பு, முக்கிய பணி ஏனையவை பற்றி கூறுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பெயர் சுந்தர். புனைபெயர் ஜ்யோவ்ராம் சுந்தர். முதலில் ஜீவராம் சுந்தர் என்ற பெயரில் எழுதிக் கொண்டிருந்தேன். அதற்கும் முன் எழுத ஆரம்பித்த சில மாதங்கள் அனாமிகன் என்ற பெயரிலும் எழுதியிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரமிளின் பல புனைபெயர்களில் ஒன்றின் ஒரு பகுதி ஜியோவ்ராம். அவரது எழுத்துகளின் மேல் உள்ள ஈர்ப்பினால் அப்பெயர் வைத்துக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சொந்த ஊர், வாழிடம் எல்லாம் சென்னைதான். படிப்பு இளங்கலை (கடைசி வருடம் முடிக்கவில்லை). 1990லிருந்து லாஜிஸ்டிக்ஸ் துறையில் பணி.&lt;br /&gt;&lt;br /&gt;2. நீங்கள் எழுதத்தொடங்கியது எப்போது? உங்களை எழுதச்செய்தது அல்லது முன்னோடி யார்?&lt;br /&gt;&lt;br /&gt;1990லிருந்து எழுதிவருகிறேன். 1998ல் எழுதுவதை நிறுத்திவிட்டேன். மறுபடியும் இப்போது இணையத்தில் 2007 நவம்பரிலிருந்து. வாசிப்பு தீவிரமடைய தானாகவே எழுதத் துவங்குவது பலருக்கு வாடிக்கை. நானும் அப்படியே.&lt;br /&gt;&lt;br /&gt;3. பதிவுத்துறை மற்றும் அச்சு ஊடகத்துறை போன்றவற்றில் வெளிவந்துள்ள உங்கள் ஆக்கங்களை பற்றி குறிப்பிட முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;அச்சு ஊடகத்தில் பெரும்பாலும் சிறுபத்திரிகைகளிலேயே எழுதியிருக்கிறேன். பிரதானமாகக் கவிதைகளும், சில சிறுகதைகளும், ஒன்றிரண்டு விமர்சனக் குறிப்புகளும். கவிதாசரண், மவ்னம், நடுகல், செந்தூரம் போன்ற பத்திரிகைகளில் வெளியாகியிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;4. உங்கள் ஆரம்பகால எழுத்துக்கள் பற்றி சொல்லுங்கள். கூடவே எவ்வகை எழுத்தை விரும்பினீர்கள், இப்போது எவ்வகை எழுத்தை மேற்கொள்கிறீர்கள் எனவும் விளக்குவீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;புனைவு சார்ந்த எழுத்துகளே என்னை அதிகமும் (எழுத) வசீகரித்தவை. அவ்வகை எழுத்துகளையே எழுதிக்கொண்டிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;'கவித்துவம்' என்று நம்பப்படும் வார்த்தைகளைப் போட்டு அதைக் கவிதையாக நம்புவது என்னளவில் உடன்பாடில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;புனிதம், உன்னதம் என்றில்லாமல் இலக்கியத்தை ஒரு மொழி விளையாட்டாக ஆடிப்பார்க்கவே விருப்பம். வெற்றிமேல் வெறி ஏற்றாத, அதற்காக தோற்பதற்கான ஆட்டமாகவும் ஆகிவிடாத ஒரு விளையாட்டு - இதைச் செய்வது சுலபமில்லை என்றபோதும்.&lt;br /&gt;&lt;br /&gt;5. ஞான பீட விருதை குறிவைத்து ஜெயமோகனின் எழுத்து நடவடிக்கைகள் இருப்பதாக கூறப்படுவதைப் பற்றி?&lt;br /&gt;&lt;br /&gt;புனைவிலக்கியம் என்ற வகையில் ஜெயமோகனின் பல சிறுகதைகள், நாவல்களின்மேல் எனக்கு ஈடுபாடுண்டு. அவருடைய ரப்பர், காடு, ஏழாம் உலகம் போன்ற நாவல்கள் எனக்குப் பிடித்தமானவை. அவரது கதைகளில் சில அரசியல் சிக்கல்கள் இருந்தாலும், தமிழ் இலக்கியத்தில் அவருக்கென ஓர் இடம் நிச்சயமுண்டு. (அவரது பல்டிகளையும் கோணங்கித்தனங்களையும் நியாயப் படுத்துவதாக நினைத்துக் கொள்ள வேண்டாம்!)&lt;br /&gt;&lt;br /&gt;அவருக்கு ஞானபீட விருது கிடைத்தால் மகிழ்ச்சியே. ஆனால் அதைக் குறிவைத்து அவர் இயங்குவதாக எனக்குத் தோன்றவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;6. இலக்கிய பரிச்சயம் இல்லாதவர்க்கு சாரு நிவேதிதாவினுடைய படைப்புகள் மனம் பிறழ்ந்த எழுத்துக்கள் போல்தான் இருக்கும் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. எழுத்துக்கு வெளியேயும் அவரது நடவடிக்கைகளுக்கும் மரை கழண்டவர் போலவே இருப்பது ஏன்?&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவரின் செயல்பாடுகள் புரியாதபோது, அதைக் காரணமாகக் கொண்டே அவரை மரை கழண்டவர் எனச் சொல்வதெல்லாம் மிகமிக அதிகப்படியான வார்த்தைகள். எதிர்-கலாச்சாரக்கூறுகள் கொண்ட பல விஷயங்களை அவர் செய்திருக்கிறார். அதனாலேயே பொதுப்புத்தி கட்டியமைத்த ஒரு பிம்பம் அது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;7. சமூகக்கேட்டை பற்றி ஒருவர் எழுதினால் அவரை கட்சி எழுத்தாளர் என்றும் சமூக விழுமியங்களை கேள்வி கேட்டால் அவரை கலக எழுத்தாளர் என்றும் எழுத்துலகில் முத்திரை இடுவார்கள் என்பது உண்மையா? கொள்கை எழுத்தாளர்கள் இலக்கியவாதிகள் இல்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;இல்லை. அப்படி எனக்குத் தோன்றவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எந்தக் கொள்கையையும் முழுவதுமாக ஏற்றுக் கொள்வது நம்பிக்கையாளர்கள் என்ற இடத்தை அடையத்தான் உதவும். முடிந்தவரையில் அனைத்தையும் கேள்விக்குட்படுத்துபவனே கலைஞன். கேள்விகள் எதுவும் எழுப்பாத சரணாகதி நிலையில் தன்னை வைத்துக் கொள்வதை எழுத்தாளன் ஏற்கமுடியாதில்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;கொள்கைகளில் தீவிர ஈடுபாடுடையவர்களும் பல இலக்கியங்களைத் தந்திருக்கிறார்கள் என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு நம் தமிழிலேயே பல உதாரணங்கள் உண்டு. (இங்கே கொள்கை என்பதைக் கட்சிக் கொள்கை எனப் புரிந்து கொள்ளவும்)&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் கொஞ்சம் தீவிரமாகச் சிந்தித்தால் கொள்கை அல்லது அரசியல் நீக்கம் செய்யப்பட்ட எழுத்தென ஏதாவது உண்டா என்ன? சமூக விழுமியங்களைக் கேள்விக்குட்படுத்துவதும் ஒரு எழுத்தாளனின் வேலைதான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;8. திராவிட இயக்கத்தின் அரசியல் வெற்றி (தமிழ்ச்)சமூகத்தில் அதிகாரத்தை பரவலாக்காமல் வெறும் மடைமாற்றிவிட்டது என்பது பற்றி உங்கள் கருத்தை கூற முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;திராவிட இயக்கம் என்றில்லை - எல்லாவித அரசுகளும் அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்க அல்ல, மாறாக குவித்துக்கொள்ளவே விரும்பும். அதிகாரம் செயல்படும் விதம் அப்படி!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;9. பார்ப்பனிய கொட்டம் திராவிட எழுச்சியால் அடங்கியது என்று ஒரு பேச்சுக்கு வைத்துக்கொண்டாலும் பிராமணரல்லாத உயர்சாதியினரின் கொட்டம் யாரால் அடங்கக்கூடும்? இதில் திருமாவின் பங்களிப்பு வருங்காலத்தில் எப்படி இருக்கும்?&lt;br /&gt;&lt;br /&gt;படிநிலைகளில் கொஞ்சம் உயர்ந்ததும் பிற உயர்சாதியினர் பார்ப்பனர்களாக ஆக முயற்சிக்கின்றனர் என்பது எனது பார்வை. உதாரணத்திற்குப் பெயர் வைப்பதை எடுத்துக் கொள்வோம். குழந்தைகளுக்கு இப்போதெல்லாம் ஸ ஷ ஜ போன்ற எழுத்துகள் இல்லாமல் யாருமே பெயர் வைப்பதில்லை! ஒரு காலத்தில் பார்ப்பனர்கள் மட்டுமே இம்மாதிரியான பெயர்களை வைத்துக் கொண்டிருந்தார்கள் என்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். போலவே ‘சுத்தம்' பற்றிய கருத்தியலும். அதாவது மொத்த உயர்சாதியினரும் இப்போது பார்ப்பனர்கள் ஆகிக் கொண்டிருக்கிறார்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;திருமாவின் பங்களிப்பு சிலவருடங்களாக ஏமாற்றத்தையே அளிப்பதாயுள்ளது. ஆனால் நடைமுறை அரசியல்சார்ந்து அவர்தான் ஓரளவிற்கு நம்பிக்கையளிக்கிறார் என்பதையும் சேர்த்துக் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;10. வடஇந்திய நகரங்களில் நிலவிவரும் பாதுகாப்பற்ற சூழலுக்கு காஷ்மீர் காரணமா அல்லது இந்து அடிப்படைவாதிகள் காரணமா? அல்லது இரண்டுமா?&lt;br /&gt;&lt;br /&gt;வட இந்திய நகரங்கள் என்றில்லை. இப்போது மும்பை போன்ற மேற்கிந்தியாவிலும், முன்னர் கோயமத்தூர், பெங்களூர், ஹைதராபாத் குண்டுவெடிப்புகள் போன்ற காரணங்களினால் தென்னிந்தியாவும் பாதுகாப்பற்ற சூழலே நிலவுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இது ஒரு சமூக ஆய்வாளனுக்குரிய கேள்வி. என்னிடம் பதிலில்லை. நீங்கள் குறிப்பிட்டது தவிர வேறு காரணங்களும் இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னளவில், யார் காரணம் என்பது முக்கியமில்லை. வன்முறை என்பதை யார் எந்தக் காரணம் கொண்டு முன்வைத்தாலும் எதிர்க்கப்படவேண்டியதே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;11. மும்பை சம்பவத்திலும் ஈழம் மற்றும் தமிழக மீனவர் விஷயத்திலும் வட இந்திய ஊடகங்கள் நடந்துகொண்ட விதம் குறித்து உங்கள் கருத்தை கூறமுடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;மும்பை வன்முறையை அவர்கள் அழகான தொடர்-காட்சி மயப்படுத்தலின்மூலம் மக்கள் தங்கள் நினைவிலி மனங்களில் இன்னும் துப்பாக்கி வெடிச் சத்தங்கள் வேண்டும் என ஆவலாய் கேட்கக்கூடிய சூழலை உருவாக்கியிருக்கிறார்கள். இது ஆபத்தானது.&lt;br /&gt;&lt;br /&gt;சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் நடந்த கோரத்தில் 48 பேர் பலியாகியிருக்கிறார்கள். அதைப்பற்றி யாரும் பெரிதாகப் பேசக்காணோம். இவர்களுக்கு தாஜ் மகால் / ஓபராய் ஓட்டல்களின் தாக்குதலே பெரிதாகப் போய்விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழம், தமிழக மீனவர் குறித்தெல்லாம் அவர்கள் கவலைப்படுகிறார்களா என்ன? ஒளிபரப்ப வேறு விஷயங்கள் கிடைக்காவிட்டால், அதைத் தொட்டுச் செல்கிறார்கள், அவ்வளவே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;12. சமீப காலங்களில் திமுக -வினர் கூட விமர்சனங்களை பொறுக்க மாட்டாதவர்களாக உள்ளனர். அவர்கள் (ஒருவேளை)நினைப்பதுபோல் திமுக இல்லாவிட்டால் திராவிட சிந்தனையாளர்களும் நடுநிலையாளர்களும் அரசியல் அகதிகளா என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் சொல்லியிருப்பதுபோல் நான் உணரவில்லை. விமர்சனங்களுக்கு அவர்கள் பதில் சொல்கிறார்கள்; அவ்வளவே. ஒரு உதாரணத்திற்கு இப்படிப் பார்ப்போம் : அதிமுக ஆட்சியிலிருந்தால் இப்போது கலைஞரைச் செய்வதைப்போல் ஜெயலலித்தாவை கண்டமேனிக்கு விமர்சிக்க முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;நடுநிலை என்றெல்லாம் ஒன்றுமேயில்லை. அரசியல் நீக்கம் செய்யப்பட்ட நடுநிலையான கருத்து என எதுவுமே இருக்க முடியாதென்று திடமாக நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கட்சி சாராதவர்கள் என வேண்டுமானால் சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;13. வலைப்பூ உலகம் வழங்கும் சுதந்திரம் அனைத்தையும் தமிழ்மணத்தால் வழங்க முடியாததற்கு என்ன காரணம்? தமிழ்மண பயனர்களா? தமிழ்ச்சமூகமா? நண்பர் பைத்தியக்காரன் சொன்னதுபோல், இலவச சேவை தரும் தமிழ்மண நிர்வாகிகளின் புரவல மனப்பான்மையா?&lt;br /&gt;&lt;br /&gt;சிம்பிள் : பாண்டிச்சேரிப் பெண் பதிவர்கள் :))&lt;br /&gt;&lt;br /&gt;நம்முடையது ஒருமாதிரியான கட்டுப்பெட்டித்தனமான, அதே சமயம் அதை மீறவும் உள்ளுக்குள் விரும்பும் ஒரு சமூகம் என்பதாய் நான் கணித்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொன்று, இணையத்தில் சில இடங்களில் பொறுப்பற்ற முறையில் சுதந்திரம் (கட்டற்ற சுதந்திரம்!) பாவிக்கப்படுகிறது. இதுவும் ஆபத்தானதே.&lt;br /&gt;&lt;br /&gt;14. உலகெங்கும் பெண்டாட்டி என்பது இன்றும் வேலைக்கார வர்க்கம் தானே?&lt;br /&gt;&lt;br /&gt;துரதிர்ஷ்டவசமாக, ஆம்!&lt;br /&gt;&lt;br /&gt;15. துணைக்கண்ட அரசியலில் அதிகார உச்சிக்கு சென்றதும் பெண்கள் கிடைத்தற்கரியது கிடைத்தது போல் அதிகாரத்தை கையாள்வதேன்?&lt;br /&gt;&lt;br /&gt;இது மிகப் பெரிய உளவியல் ஆய்விற்குரியது.&lt;br /&gt;&lt;br /&gt;துணைக்கண்ட அரசியலில், ஒப்பீட்டளவில் ஆண்களைவிட, அரசியல் பதவியடையும் பெண்கள் சர்வாதிகாரிகளாகவே மாறிவிடுகிறார்கள். பெனாசீர் புட்டோ, மாயாவதி, இந்திரா காந்தியிலிருந்து நம்மூர் ஜெயலலிதாவரை நிறைய உதாரணங்கள். ஷீலா தீட்சித், வசுந்தரா ராஜே சிந்தியா போன்றவர்கள் தேசிய கட்சியின் மாநிலத் தலைவர்களாக இருப்பதால் தப்பிப்போனார்களோ என்னவோ!&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனைகாலம் அடக்கிவைக்கப் பட்டிருந்ததால் எழுந்த உணர்ச்சிக் கொந்தளிப்பாகக்கூட இது இருக்கலாமோ?&lt;br /&gt;&lt;br /&gt;16. எழுத்தாளர் எழுதினாலும் காமக்கதைகள் சரோஜாதேவிக்கதைகள் போலவே இருப்பது ஏன்? உங்கள் கதைகள் காமத்தை தூண்டவே இல்லையே!&lt;br /&gt;உங்கள் கேள்வியில் முரண் உள்ளது :)&lt;br /&gt;&lt;br /&gt;சரோஜாதேவிக் கதைகள் உணர்ச்சிகளைக் கிளறிவிடுவது. சுயமைதுனத்திற்கு மட்டுமே பயன்படுவது. அல்லது உடலுறவின்போது படித்ததை நினைவுக்கு கொண்டுவந்து உணர்ச்சிகளை ஏற்றிக் கொள்ளப் பயன்படுவது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வசதிக்காக மட்டுமே இப்படிச் சொல்கிறேன் : action based கதைகளை எழுதினால் உணர்ச்சிகள் தூண்டப்படலாம். ஆனால் என் நோக்கம் அதுவல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொன்று, குதப் புணர்ச்சி பற்றி ஒரு கதை எழுதிவைத்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாகப் பதிவிடவில்லை. அப்படியே எழுதினால் அடிக்க வருவார்கள்! மாற்றவும் கைஓடவில்லை :)&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய கதைகளுக்கு வந்த சில அனானிப் பின்னூட்டங்களும் சில பதிவர்களின் எதிர்ப்பையும் பார்த்து எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது! என்னுடைய கதைகள் தோல்வி என விமர்சிப்பது வேறு, வெறும் ஆபாசம் எனப் புறந்தள்ளுவது வேறல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;எல்ஃபிரெட் ஜெலனிக்கின் Piano Teacher, ழார் பத்தேலின் Story of the Eye மாதிரியான ஒரு கதையை தமிழில் வெகுஜன ஊடகத்தில்கூட வேண்டாம், சிறுபத்திரிகை ஊடகத்திலோ அல்லது மாற்று ஊடகம் எனச் சொல்லிக்கொள்ளும் தமிழ் இணையப் பக்கங்களிலோ ஏன் எழுத முடிவதில்லை என யோசித்துப் பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;17. உங்கள் காமக்கதைகளில் இருக்கும் இலக்கியச் சுவை உங்கள் ஏனைய படைப்புகளிலும் அப்படியே கிடைக்கிறது. இந்நிலையில் காமக்கதைகளை ஒரு வெரைட்டிக்காகத்தான் எழுதினீர்களா? வேறு என்ன காரணம்?&lt;br /&gt;&lt;br /&gt;முன்பே ஒர் இடத்தில் சொல்லியது போல காமத்தை ஒரு மொழி விளையாட்டாக ஆடிப்பார்க்கும் திட்டமன்றி வேறில்லை. திரட்டிகளில் இணைந்து இயங்கும்போது அதற்கான விதிமுறைகள் இருக்குமல்லவா. அதற்கு உட்பட்டே எழுதவேண்டியிருக்கிறது. உதா :&lt;br /&gt;&lt;br /&gt;ஜிகுஜிக்காங் ஜிகுஜிக்காங் ஜிக்காங்&lt;br /&gt;ஜிக்கு ஜிகு ஜிக்காங் ஜிகுஜிக்காங் ஜிகுஜிக்காங் ஜிக்காங்&lt;br /&gt;ரஜினிக்கும் கமலுக்கும் சண்டை&lt;br /&gt;அந்தச் சண்டையில&lt;br /&gt;கிழிஞ்சுதுடா&lt;br /&gt;ஸ்ரீதேவி புண்டை&lt;br /&gt;ஜிகுஜிக்காங் ஜிகுஜிக்காங் ஜிக்காங்&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பாடலை ஆறாவது / ஏழாவது படிக்கும்போது பள்ளி மாணவர்கள் பாடிக் கேட்டிருக்கிறேன். இதை நீங்கள் நாயகன் என்றால் சண்டை போடும் வீரர்களாகவும் நடிகை / பெண் என்றால் அவள் யோனி மட்டுமே (அதாவது புணர்ச்சிக்கு மட்டுமே லாயக்கானவள்) உடையவள் என்பது எப்படி சிறுவயதிலேயே கட்டியமைக்கப்படுகின்றது என்றும் வாசிக்கலாம். இந்தப் பாட்டை விளக்கங்களுடன் எழுதினால் கட்டுரையாகிவிடும். என் வேலை அதுவல்ல. வெறும் பாட்டை மட்டுமே பதிவிட்டால் வரும் எதிர்ப்பு எத்தன்மையாய் இருக்கும் என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இம்மாதிரியான சில சங்கடங்கள் :(&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;18. "அர்ப்பணிப்பு ஆசை இல்லாத பெண்காமமும் இரக்க உணர்வு இல்லாத ஆண் காமமும் வெறும் உடற்காரணிகளின் கைவரிசையே! அவை உங்களுக்கு விதிக்கப்பட்ட காமுறும் அளவை கூட்டவோ குறைக்கவோ முடியாது, அர்பணிப்பும் இரக்கமுமே காதலாக கொள்ளப்படும்" -என்கிறார் எங்கள் பேராசிரியர்(இந்தியாவில்). இவ்விரு உணர்வுகளும் உங்கள் காமக்கதைகளில் தென்படவில்லையே? (காலச்சுவடோ அல்லது தீராநதியிலோ நான் படித்த ஒரு சிறுகதை பேராசிரியரின் இவ்வரிகளை ஞாபகப்படுத்தியது!)&lt;br /&gt;&lt;br /&gt;என்னங்க இப்படில்லாம் கேக்கறீங்க :( அர்ப்பணிப்பு வேணுமாம் பெண்களுக்கு, இரக்க உணர்வு வேணுமாம் ஆண்களுக்கு.. இதை உடைத்துப் பார்த்தால் வரும் அர்த்தம் பெண்கள் அடிபணிய வேண்டும், ஆண் பெண்களைக் கண்டு இரக்க உணர்வோடு கலவி செய்ய வேண்டும். காலம் காலமாக சொல்லப்பட்டு வருவதுதானே இதெல்லாம்... ஏன், பெண்ணோ ஆணோ காமத்திற்காக - உடல் தேவைகளுக்காக - மட்டுமே ஓக்கக் கூடாதா?&lt;br /&gt;&lt;br /&gt;இம்மாதிரியான ஆணாதிக்க வெறி பிடித்த பேராசிரியர்கள் இருந்தால் விளங்கிடும் :(&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;19. ஜனரஞ்சக எழுத்து வாசகர்களை இலக்கிய வாசிப்புக்கு நகர்த்த எழுத்தாளர் என்ற வகையில் நீங்கள் மேற்கொண்ட முயற்சியாக உங்களது சிறுபத்திரிக்கைகள் பற்றிய அறிமுக பதிவுகளை கொள்ளலாமா? அவ்வகைப்பதிவுகள் தொடருமா?&lt;br /&gt;&lt;br /&gt;இணையத்தில் புழங்குபவர்களுக்குக் கிட்டத்தட்ட எல்லாவிதமான எழுத்துகளும் தெரிந்திருப்பதைப் பார்க்கிறேன். அவர்களுக்குப் பிடித்த வகைமாதிரி எழுத்துகளைத் தொடர்ந்து வாசிக்கிறார்கள். அவ்வளவே.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே இக்காரியம் வெகுஜனப் பத்திரிகைகள் (அல்லது அதில் எழுதும் எழுத்தாளர்கள்) செய்யவேண்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் எழுத நினைத்தது சிறுபத்திரிகை வாசகர்களும் பரவலாக அறியாத பத்திரிகைகளைப் பற்றிய குறிப்புகள்.&lt;br /&gt;&lt;br /&gt;20. 'ச்சும்மா ட்டமாஷ்' -வலைப்பூ பற்றி உங்கள் கருத்து என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;கோவியார், தமிழ் சசி, லக்கி பேட்டிகள் என்று வித்தியாசமான விஷயங்களுடன் இருக்கிறது. தள்போட்சுத்ரி படித்த ஞாபகமிருக்கிறது. ச்சும்மா ட்டமாஷூக்கென்றாலும், சீரியஸான விஷயங்களும் இருக்கின்றன :)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எதிர் கேள்வி 1:&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்தாளர் நகுலனைப் பிடிக்கும் என ஒரு முறை கூறியிருக்கிறீர்கள். அவரைப்பற்றி வலைப்பூ வாசகர்களுக்கு சொல்ல முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு மிகப் பிடித்த எழுத்தாளர் நகுலன். அவரது எழுத்துகளை ஆராதிப்பவன் என்ற முறையில் நான் எழுதினால் அது மிக மிக ஒருதலைப் பட்சமாகவே இருக்கும். ஏற்கனவே இணையத்தில் அவரைப் பற்றி சில பதிவுகள் இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;எதிர் கேள்வி 2: அப்படியென்றால், திராவிட இயக்கம் தான் யாரை பிரநிதித்துவம் செய்வதாக சொல்லிக்கொள்கிறதோ அவர்கள் அனைவருக்கும் அதிகாரத்தை குவித்திருக்க வேண்டும். தோன்றிய காரணியும் செயல்படும் விதமும் தொடர்பின்றி இருப்பது திராவிட இயக்கத்திலிருந்து தாழ்த்தப்பட்டவர்களை நிரந்தரமாக பிரித்துவிடுமா / பிரிக்க வேண்டுமா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திராவிட இயக்கம் தோன்றியது அது represent செய்யும் மக்களுக்கு அதிகாரம் கிடைக்க வேண்டுமென்பதற்காக அல்ல, மாறாக தங்களது கொள்கைகளை அமலாக்க என்றே நினைக்கிறேன். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இந்த அமைப்பில் பெரிதாக ஒன்றும் கிடைத்துவிடாது என நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் விளக்க வேண்டுமானால் அதற்கு நாம் அரசு, அதிகாரம் செயல்படும் விதத்தைப் பற்றிப் பேசியாக வேண்டும். நீட்ஷே, ஃபூக்கோ எனச் செல்ல வேண்டும். எனக்கு அவ்வளவு தெளிவாக அவற்றை விளக்கத் தெரியாது என்பதுடன் அது நான் ஃபிக்ஷன் ஆட்கள் செய்ய வேண்டிய விஷயம் :) அதனால் வேறு கேள்வி கேட்க முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;எதிர் கேள்வி - 3: கட்டற்ற சுதந்திரம் விளைவிக்க வாய்ப்புள்ள ஆபத்து ஒன்றை உதாரணம் கூறி விளக்க முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;சிலருக்கு இணையம் தரும் முகமற்ற தன்மை மிரட்டல்களை விட முடிகிறது. என்னுடைய சாரு நிவேதிதாவும் ஆபாசமும் என்ற இடுகை அப்படிப்பட்ட ஒரு வலைப்பூவைப் பார்த்த எரிச்சலில் எழுதியதுதான். மேலும், பலரும் அறிந்திருக்கும் போலிப் பிரச்சனை கட்டற்ற சுதந்திரத்தினால் வந்ததே.&lt;br /&gt;&lt;br /&gt;21. கவிஞன் சொல்லாத பொருளையும் வாசகன் கற்பித்துக்கொள்ளும் வகைக் கவிதை தமிழில் சாத்தியமா? உதாரணம் தரமுடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;நிச்சயம் சாத்தியம். இன்னும் சொல்லப்போனால், எழுதியபிறகு ஆசிரியனின் பங்கு முடிந்துவிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் வலைப்பக்கங்களில் Death of the Author என்பதை எவ்வளவு மலினப் படுத்த முடியுமோ அவ்வளவு மலினப்படுத்திவிட்டார்கள் (ஒருவர் பிறகு எதற்கு பணம் கேட்கிறார்கள், அவர்கள் பெயர்களில் ஏன் வெளியிடுகிறார்கள் என்றெல்லாம் கேள்வி கேட்டார்!)Death of the Intentions of the Author எனப் புரிந்து கொள்ளலாம் நாம். ஆசிரியப் பிரதியைவிட வாசகப் பிரதியே முக்கியம். அதற்கென வாசகன் இஷ்டத்திற்கு அர்த்தங்களைச் சொல்லிச் செல்லலாமென்பதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நல்ல கவிதை என்பது பல அர்த்தங்களைத் தரவல்லது! வலைப்பதிவுகளிலேயே அப்படிப்பட்ட பல கவிதைகளை நீங்கள் பார்க்கலாம். தனிமையைப் பற்றி ஆயிரமாயிரம் கவிதைகள் எழுதப்பட்டுவிட்டன. கென் எழுதிய கவிதையொன்றைப் பார்ப்போம் &lt;a href="http://www.thiruvilaiyattam.com/2008/11/blog-post.html"&gt;(http://www.thiruvilaiyattam.com/2008/11/blog-post.html&lt;/a&gt;).&lt;br /&gt;&lt;br /&gt;தனித்த இரவு&lt;br /&gt;எவருமற்ற அறையின் கதவுகள்&lt;br /&gt;இருளோடு விரியத்திறக்கிறது&lt;br /&gt;சுருண்டு கிடக்கும் பாய்கள்&lt;br /&gt;தலையணையோடு புணர்ந்து முகிழ்கிறது&lt;br /&gt;முந்தின தினம் தொலைத்த&lt;br /&gt;மின்சாரம் எதிர் வீட்டுப்பூனையின்&lt;br /&gt;கண்களில் ஒளிந்து மினுக்கிடுகிறது&lt;br /&gt;&lt;br /&gt;ரத்தசோகை நோயென மெழுகின்&lt;br /&gt;வெளிச்சம் அழுது வடிய&lt;br /&gt;ஈரம் கசியும் சுவரில்&lt;br /&gt;பேயாடுகிறது உருவம்&lt;br /&gt;&lt;br /&gt;தீராத நாளின் சொச்ச&lt;br /&gt;இரவை&lt;br /&gt;விரல் உருவங்கள் படைத்துக்&lt;br /&gt;கழிக்கிறேன்&lt;br /&gt;கிழிந்த நிலா நகர்கிறது மெல்ல&lt;br /&gt;மிக மெல்ல&lt;br /&gt;&lt;br /&gt;வாசகனாக இது எனக்குச் சொல்வது என்ன... யோசித்துப் பார்க்கிறேன். இதில் பாய்கள் ஏன் பன்மையிலும் தலையணை ஒருமையிலும் வரவேண்டும். ஒருவேளை இன்னொருவர் இருந்திருந்து அவர் தலையணையை எடுத்துச் சென்றிருக்கலாம். அந்த இன்னொருவர் எதிர்-பாலினமாக இருப்பாரோ (பாய்கள் தலையணையோ புணர்ந்து...) அந்த இன்னொருவர் பிரிந்ததாலேயே தனிமை அதிக வாதையைத் தந்திருக்கலாம். இப்படியாக இதை நான் வாசிக்க வேறொருவர் வேறு மாதிரியான வாசிப்பைத் தருவதற்கான ஸ்பேஸ் இந்தக் கவிதையில் இருக்கிறது!&lt;br /&gt;&lt;br /&gt;22. பெண்சீண்டலை ஆணாதிக்கமாகத்தான் கொள்ளமுடியுமா? வேறு பரிமாணங்கள் அதற்கு உண்டா?&lt;br /&gt;&lt;br /&gt;நிச்சயமாக சீண்டல் காதலின், காமத்தின் ஓர் அங்கம்தான். ஆனால் யாரைச் சீண்டுகிறோம் என்பதில் இருக்கிறது விஷயம் :)&lt;br /&gt;&lt;br /&gt;23. அடிப்படை ஆதாரம் ஏதும் தரமுடியாத ஒரு கேள்வி. தமிழிஷ் திரட்டியில் உங்களுக்கு பங்கு இருக்கிறதா?&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்மணம் போலவே அதிலும் இணைந்திருக்கிறேன் :)எனக்கு கணினி அறிவே மிகக்குறைவு. ஒரு படம் இணைக்கக்கூட இன்னும் கற்றுக் கொள்ளவில்லை. இதில் திரட்டியா.. கேட்க சந்தோஷமாகத்தான் இருக்கிறது என்றாலும், அதெல்லாம் ஒன்றுமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;(2008 இறுதி மாதங்களில் நண்பர் மோகன் கந்தசாமி பதிவில் வெளியான நேர்காணல் இது.  அவரது பதிவு பொது வாசகர்களுக்கு மூடப்பட்டுள்ளதால் இங்கே சேமிக்கும் பொருட்டு வெளியிட்டிருக்கிறேன்).&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1193036984819434257-3035775414392264539?l=jyovramsundar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jyovramsundar.blogspot.com/feeds/3035775414392264539/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1193036984819434257&amp;postID=3035775414392264539' title='22 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/3035775414392264539'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/3035775414392264539'/><link rel='alternate' type='text/html' href='http://jyovramsundar.blogspot.com/2010/02/blog-post_06.html' title='எனது நேர்காணல்'/><author><name>ஜ்யோவ்ராம் சுந்தர்</name><uri>http://www.blogger.com/profile/10355186678454923855</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>22</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1193036984819434257.post-3386124841260271884</id><published>2010-02-03T13:08:00.001+05:30</published><updated>2010-02-03T13:10:48.883+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>எழுதப்படாத கவிதையின் இறுதி வரி</title><content type='html'>மதிலில் இருந்து தாவப்போகும் &lt;br /&gt;பூனையைப் போல் மரணத்திற்குக் காத்திருக்கிறேன்&lt;br /&gt;என் மரணமல்ல -&lt;br /&gt;வெற்றிடத்தைக் காற்று நிரப்பும்&lt;br /&gt;என்று தத்துவம் பேசி&lt;br /&gt;மனைவிக்கு ஒன்றும் விட்டுச் செல்லாத&lt;br /&gt;என்னுடைய கையாலாகாத்தனமே&lt;br /&gt;அதிகம் துன்புறுத்துகிறது&lt;br /&gt;அவளருகில் படுத்திருந்த இரவுகளில்&lt;br /&gt;என்னை வெளிப்படுத்த ஆசைப்பட்டிருக்கிறேன்&lt;br /&gt;அவளுடன் போட்ட பைசாவுக்குப் பிரயோஜனமில்லாத&lt;br /&gt;சண்டைகளைக்கூட இப்போது நினைக்கையில்&lt;br /&gt;சுகமாயிருக்கிறது&lt;br /&gt;நாளைக் காலை &lt;br /&gt;என்னுடைய வெளிறிய உடலைப் பார்ப்பாள்&lt;br /&gt;உலுக்குவாள்&lt;br /&gt;என் பெயர் சொல்லி அழைப்பாள்&lt;br /&gt;ஆனால் நான் பதில் சொல்ல மாட்டேன்&lt;br /&gt;எப்போதும் அவளிடம் சொல்லத் தயங்கிய &lt;br /&gt;வார்த்தைகளை இப்போது சொல்ல நினைக்கிறேன் :&lt;br /&gt;நான் உன்னைக் காதலிக்கிறேன் கண்ணே&lt;br /&gt;&lt;br /&gt;(சார்லஸ் ப்யூகோவ்ஸ்கியின் கவிதையொன்றை ஒட்டி எழுதப்பட்டது)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1193036984819434257-3386124841260271884?l=jyovramsundar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jyovramsundar.blogspot.com/feeds/3386124841260271884/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1193036984819434257&amp;postID=3386124841260271884' title='25 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/3386124841260271884'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/3386124841260271884'/><link rel='alternate' type='text/html' href='http://jyovramsundar.blogspot.com/2010/02/blog-post.html' title='எழுதப்படாத கவிதையின் இறுதி வரி'/><author><name>ஜ்யோவ்ராம் சுந்தர்</name><uri>http://www.blogger.com/profile/10355186678454923855</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>25</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1193036984819434257.post-5663831213445706597</id><published>2010-01-28T11:31:00.005+05:30</published><updated>2010-01-28T17:44:40.847+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>இன்னொன்று</title><content type='html'>ஆகச் சிறந்த கவிதையெழுத &lt;br /&gt;காகிதம் பேனா அட்டை&lt;br /&gt;சிகரெட் லைட்டர் சாம்பல் கிண்ணம்&lt;br /&gt;முன் தயாரிப்புகளுடன் அமர்கிறேன்&lt;br /&gt;பால்கனியில்&lt;br /&gt;தொங்கிக் கொண்டிருக்கும் மின்சாரக் கம்பியில்&lt;br /&gt;ஆடிக் கொண்டிருக்கின்றன மூன்று காக்கைகள் &lt;br /&gt;தெருவில் துரத்திப் பிடித்து விளையாடுகின்றன இரண்டு நாய்கள்&lt;br /&gt;கிரிக்கெட் விளையாடும் சிறார்களின் சப்தம்&lt;br /&gt;தொலைக்காட்சி ஒலியோடு கலந்து கேட்கிறது&lt;br /&gt;எதிர் காலிமனையிலிருந்து டாடா இண்டிகா கிளம்புகிறது&lt;br /&gt;காக்கைகளில் ஒன்று பறந்துவிட்டிருக்கிறது இப்போது&lt;br /&gt;கிரிக்கெட் சப்தம் குறைந்தது போல் தோன்றுகிறது&lt;br /&gt;நாய்களைக் காணவில்லை, &lt;br /&gt;பக்கத்துத் தெருவிற்குச் சென்றிருக்கலாம்&lt;br /&gt;தெருமுனைச் சாக்கடையின் துர்கந்தம் அடிக்கறதா என்ன&lt;br /&gt;தெருவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறேன்&lt;br /&gt;வேறொன்றுமில்லை &lt;br /&gt;சும்மா&lt;br /&gt;உன்னிடம் சொல்லத் தோன்றியதடா லவ்டா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1193036984819434257-5663831213445706597?l=jyovramsundar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jyovramsundar.blogspot.com/feeds/5663831213445706597/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1193036984819434257&amp;postID=5663831213445706597' title='26 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/5663831213445706597'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/5663831213445706597'/><link rel='alternate' type='text/html' href='http://jyovramsundar.blogspot.com/2010/01/blog-post_28.html' title='இன்னொன்று'/><author><name>ஜ்யோவ்ராம் சுந்தர்</name><uri>http://www.blogger.com/profile/10355186678454923855</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>26</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1193036984819434257.post-3816713147532756422</id><published>2010-01-18T16:37:00.003+05:30</published><updated>2010-07-20T11:08:07.601+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>நச்சென்று கதை எழுதுவது எப்படி?</title><content type='html'>(அல்லது கதை எழுதுவதைப் பற்றிய கதை எழுதுதல்)&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று சாலையில் ஒரு விபத்தைப் பார்த்தேன்.  சுமார் முப்பது வயது இளைஞனாகத் தெரிந்த ஒருவன் பேருந்தில் அடிபட்டு இறந்து விட்டான்.  இதைக் கதையாக எழுதினால் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;அவன் சட்டையை இன் செய்திருந்தான்.  டையும் அணிந்திருந்தான் - கால்களில் ஷூ பளபளப்பாக இருந்தது.  அதனால் அவனை ஒரு பன்னாட்டு வங்கியின் வேலை செய்பவனாகவோ அல்லது மெடிக்கல் ரெப்பாகவோ ஆக்கிவிடலாம் கதையில்.  பிரச்சனையில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் சில கதாபாத்திரங்களைச் சேர்க்க வேண்டும். ஒரு கதையில் அதிகபட்சம் மூன்று கதாபாத்திரங்களுக்கு மேல் வேண்டாம் என்று யாரோ சொல்லியிருக்கிறார்கள்.  அவனுக்கு ஒரு அழகான மனைவியும் இரண்டு வயதில் ஒரு குழந்தையும் இருப்பதாக எழுதிவிடலாம்.  முந்திய தின இரவோ அல்லது அன்று அதிகாலையிலோ அவனுக்கும் மனைவிக்குமான நெருக்கத்தைக் கொஞ்சம் விவரமாக எழுதினால் கிளுகிளுப்பாக இருக்கும்.  ஆனால் இதைக் கதையின் ஆரம்பத்திலேயே எழுதிவிடவேண்டும். அப்போது, சுஜாதாவின் ஒரு சிறுகதை, சிவாஜி படப் பாடல் ஒன்று என அவற்றுடன் நம் கதையை ஒப்பிட்டு,  செக்ஸிற்கும் மரணத்திற்குமான உறவைப் பற்றி யாராவது ஆய்வு செய்வார்கள். இது அதிகப்படியான போனஸ்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி, இப்போது அடுக்க வேண்டிய சம்பவங்கள்.  மரணம் என்பது எப்போதுமே துயரமானது.  படிப்பவர்கள் மனதில் ’ஐயோ பாவம்’ உணர்ச்சியைக் கொண்டு வந்துவிட்டால் போதும்.  &lt;br /&gt;&lt;br /&gt;அதிகப்படியான சம்பவங்கள் இருக்கக்கூடாது என்றும் யாரோ ஒரு புண்ணியவான் சொல்லியிருக்கிறார்.  அதனால் சம்பவங்களைக் குறைவாக வைத்துக் கொள்வோம்.  சிறுகதைக்கு அடிப்படையான முரணைக் கொண்டு வரப் பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;எந்த ஒரு சிறுகதைக்கும் மிக முக்கியமானது ஆரம்ப வரிகள்தான்.  கதையின் ஆரம்பமே வாசகனை மேலும் படிக்கத் தூண்ட வேண்டுமாம். &lt;br /&gt;&lt;br /&gt;இப்போது மெர்க்குரிப் பூக்கள் நாவலை பாலகுமாரன் அரம்பித்தது போல் ஆரம்பிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மேக மூட்டமற்று ஆகாசம் நிச்சலனமாக இருந்தது.  அவனது மனைவி துர்க்கா வாசனையாக அவனை எழுப்பினாள். (இப்போது பாருங்கள் இந்த வாசனை என்ற வார்த்தையே படிப்பவனின் தொடைகளை நீவி விட்டு கதைக்குள் சுண்டி இழுத்துவிடும்). அவன் சிணுங்கியபடி, கைகளை நீட்டி அவளது இடுப்பைக் கவ்வி தன்பால் இழுப்பதோ அல்லது வேறு ஏதாவது செய்வதோ உங்கள் திறமையைப் பொறுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களுக்கு இருக்கும் பணப் பிரச்சனைகள் (குழந்தையின் ஸ்கூல் ஃபீஸ், அப்பாவின் மருத்துவம் இன்னபிற) குறித்தும், அலுவலகத்தில் அவனுக்குக் கிடைக்கப் போகும் ப்ரமோஷன் மூலம் அதை ஈடுகட்டலாம் என்றும் கதையின் போக்கில் சொல்லிச் செல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;கதையை முடிவு வரிகளாக இதை வைத்துக் கொள்ளலாம் : அவனுக்குக் கடைசியாக நினைவு வந்தது - தான் கட்ட மறந்த இன்ஷூயரன்ஸ் டியூ.  இதைத் திடுக் திருப்பமாக ஏற்றுக் கொள்வார்களோ என்று சந்தேகமாக இருக்கிறதா.. சரி இப்படி முடிக்கலாம் - அப்போது அவனது கைப்பையிலிருந்து எட்டிப் பார்த்த அவனது ப்ரமோஷன் கடிதம் காற்றில் படபடத்தபடி அவனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. இதுவும் வேண்டாமா, சரி, இப்படி முடிக்கலாம் :&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது கீழே விழுந்திருந்தவனின் உடலில் சலனம் தெரிந்தது.  கடவுளே! உயிரிருக்கிறது இன்னமும்!  ஆனாலும் கதை எழுதத் தீர்மானித்து விட்டதாலும், பரிசுத் தொகை ஒரு சமூக சேவை நிறுவனத்திற்குச் செல்ல இருப்பதாலும்,  அவனைக் கொலை செய்ய முடிவு செய்துவிட்டேன்.  இப்போது அடுத்த சிக்கல் :&lt;br /&gt;&lt;br /&gt;எப்படிக் கொலை செய்வது?&lt;br /&gt;&lt;br /&gt;(இது நச்சென்று கதை எழுதுவதற்கான பாடம்.  இதையே இச்சென்று கதை எழுதுவதற்கு உபயோகிக்கக் கூடாது.  அதற்குத் தனிப் பாடம் உண்டு)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1193036984819434257-3816713147532756422?l=jyovramsundar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jyovramsundar.blogspot.com/feeds/3816713147532756422/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1193036984819434257&amp;postID=3816713147532756422' title='34 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/3816713147532756422'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/3816713147532756422'/><link rel='alternate' type='text/html' href='http://jyovramsundar.blogspot.com/2010/01/blog-post_18.html' title='நச்சென்று கதை எழுதுவது எப்படி?'/><author><name>ஜ்யோவ்ராம் சுந்தர்</name><uri>http://www.blogger.com/profile/10355186678454923855</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>34</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1193036984819434257.post-559728031284265475</id><published>2010-01-12T13:48:00.003+05:30</published><updated>2010-01-12T14:35:45.517+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொழிபெயர்ப்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>கிட்டத்தட்ட செய்யப்பட்ட கவிதை</title><content type='html'>நீரூற்றின் அருகில் உன் நீல நிறக் குட்டிக் கைகளால்&lt;br /&gt;மதுவருந்துவதைப் பார்த்தேன். &lt;br /&gt;உன் கைகள் குட்டியில்லை, ஆனால் சிறியது.&lt;br /&gt;அந்த நீரூற்று ஃபிரான்ஸில் இருக்கிறது&lt;br /&gt;அங்கிருந்துதான் நீ உன்னுடைய கடைசிக் கடிதத்தை எழுதினாய்&lt;br /&gt;அதற்கு என்னுடைய மறுமொழிக் கடிதத்திற்கு &lt;br /&gt;உன்னிடமிருந்து பதில் இல்லை&lt;br /&gt;நீ கடவுளைப் பற்றியும் தேவதைகளைப் பற்றியும் பெரிய எழுத்துகளில் பைத்தியக்காரக் கவிதைகளை&lt;br /&gt;எழுதிக் கொண்டிருந்தாய்.&lt;br /&gt;உனக்குப் பிரபலமான கலைஞர்களைத் தெரிந்திருந்தது&lt;br /&gt;அவர்கள் எல்லாரும் உன்னுடைய காதலர்களாய் இருந்தார்கள்&lt;br /&gt;நான் உனக்கு எழுதியிருந்தேன் @#146; பரவாயில்லை அவர்கள் &lt;br /&gt;வாழ்க்கையில் புகுந்து கொள், எனக்குப் @#146; பொறாமையில்லை, &lt;br /&gt;ஏனெனில் நாம் @#146; சந்தித்ததேயில்லை.  நாம் &lt;br /&gt;ஒருமுறை நெருங்க இருந்தோம், ஆனால் சந்திக்கவோ &lt;br /&gt;அல்லது இருவரும் தொட்டுக் கொள்ளக்கூட இல்லை.&lt;br /&gt;நீ பிரபமானவர்களிடம் சென்றாய், &lt;br /&gt;பிரபலமானவர்களைப் பற்றி எழுதினாய். &lt;br /&gt;பிரபலமானவர்களுக்குத் தங்கள் புகழைப் பற்றித்தான் &lt;br /&gt;கவலை என்பதைப் புரிந்து கொண்டாய்.&lt;br /&gt;@#150; @#150; தங்களுக்குப் புகழைத் தரும், &lt;br /&gt;தங்களுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்ளும் &lt;br /&gt;இளம் பெண்ணைப் பற்றி அவர்களுக்குக் கவலையில்லை. &lt;br /&gt;காலையில் எழுந்து பெரிய எழுத்துகளில் &lt;br /&gt;கடவுளைப் பற்றியும் தேவதைகளைப் பற்றியும் &lt;br /&gt;கவிதை எழுதினாய். கடவுள் இறந்துவிட்டார் என்பது &lt;br /&gt;நமக்குத் தெரியும்.  அவர்கள் @# 146, சொன்னார்கள், &lt;br /&gt;ஆனால் உன்னைக் கேட்டுக் கொண்டிருக்கும்போது &lt;br /&gt;@#146; என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை - &lt;br /&gt;பெரிய எழுத்துகள் காரணமாயிருந்திருக்கலாம். &lt;br /&gt;பல ஆசிரியர்களிடமும் பதிப்பகங்களிடமும் &lt;br /&gt;நீ மிகச் சிறந்த பெண் கவிஞர் என்று சொல்லியிருக்கிறேன். &lt;br /&gt;@#147; பிரசுரிக்கச் சொல்லியிருக்கிறேன்.  நீ &lt;br /&gt;@#146; பித்துதான் ஆனால் @#146; நீ மந்திரவாதியும்கூட &lt;br /&gt;@#146; உன்னிடம் பொய் இல்லை @#148;&lt;br /&gt;சின்னச் சின்னப் புகைப்படங்கள் மட்டும் வைத்துக் கொள்ளும், &lt;br /&gt;தொட்டுக்கொண்டேயிராத, &lt;br /&gt;கடிதத் தொடர்பு மட்டுமே உள்ள &lt;br /&gt;ஒரு ஆண் பெண்ணை எப்படிக் காதலிப்பானோ &lt;br /&gt;அப்படிக் காதலித்தேன் உன்னை.  &lt;br /&gt;சிறிய அறையில் சிகரெட்டை உருட்டியபடி &lt;br /&gt;நான் அமர்ந்திருக்க, பாத்ரூமில் நீ சிறுநீர் கழிக்கும் &lt;br /&gt;ஓசையைக் கேட்டிருந்தால் உன்னை இன்னும் காதலித்திருப்பேன்.&lt;br /&gt;ஆனால் அது @#146; நடக்கவேயில்லை.  உன் &lt;br /&gt;கடிதங்கள் சோகமாக ஆகிக் கொண்டிருந்தன. உன் &lt;br /&gt;காதலர்கள் உன்னை ஏமாற்றினர்.  &lt;br /&gt;எல்லாக் காதலர்களும் ஏமாற்றுக்காரர்கள்தான் &lt;br /&gt;என்று பதில் எழுதினேன்.&lt;br /&gt;அந்தப் பதில் @#146; உன்னைச் சமாதானப்படுத்தவில்லை.  &lt;br /&gt;உன்னிடம் ஒரு அழும் மேஜை இருப்பதாகவும், &lt;br /&gt;அதை நதி ஓடும் பாலத்தின் மேல் போட்டு, &lt;br /&gt;தினமும் இரவுகளில் அதன் மீது அமர்ந்து, &lt;br /&gt;உன்னைக் காயப்படுத்திய, உன்னை மறந்த &lt;br /&gt;காதலர்களை நினைத்து அழுவதாக எழுதியிருந்தாய். &lt;br /&gt;நான் உனக்குப் பதில் எழுதினேன் - &lt;br /&gt;ஆனால் அதன் பிறகு உன்னிடமிருந்து கடிதமேயில்லை.  &lt;br /&gt;நீ தற்கொலை செய்து கொண்டதாக &lt;br /&gt;3-4 மாதங்கள் கழித்து &lt;br /&gt;என்னுடைய நண்பன் தெரியப்படுத்தினான். &lt;br /&gt;நாம் சந்தித்திருந்தால், &lt;br /&gt;உன்னிடம் நானோ அல்லது என்னிடம் நீயோ &lt;br /&gt;உண்மையாக இருந்திருக்க மாட்டோம் &lt;br /&gt;என்பதற்கான சாத்தியம் உள்ளது. &lt;br /&gt;இப்படி முடிந்துபோனதே நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;(சார்லஸ் ப்யுகோவ்ஸ்கி எழுதியது.  சில இடங்களில் மட்டும் வசதி கருதி மாற்றியிருக்கிறேன்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1193036984819434257-559728031284265475?l=jyovramsundar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jyovramsundar.blogspot.com/feeds/559728031284265475/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1193036984819434257&amp;postID=559728031284265475' title='25 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/559728031284265475'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/559728031284265475'/><link rel='alternate' type='text/html' href='http://jyovramsundar.blogspot.com/2010/01/blog-post_12.html' title='கிட்டத்தட்ட செய்யப்பட்ட கவிதை'/><author><name>ஜ்யோவ்ராம் சுந்தர்</name><uri>http://www.blogger.com/profile/10355186678454923855</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>25</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1193036984819434257.post-6829472096372157865</id><published>2010-01-06T17:28:00.003+05:30</published><updated>2010-01-06T17:32:18.976+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பத்தி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சும்மா'/><title type='text'>புத்தகக் கண்காட்சி</title><content type='html'>ஜனவரி 1ம் தேதி புத்தகச் சந்தைக்குப் போகலாம் என்று முடிவு செய்தது அன்று காலைதான்.  முதல் நாள் இரவு புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் ஒன்றும் பெரிதாக இல்லையென்றாலும் மதியம்கூட ஏனோ தலையை வலித்தது.  கடையில் அனாசின் வாங்கிக் கொண்டு பார்த்தால் தண்ணீர் இல்லை.  ஒரு பாக்கெட் தண்ணீர் 3 ரூபாய் (டாஸ்மாக்கில்) ஆனால் வெளியில் 1 ரூபாய்தான்.  மாத்திரையைப் போட்டுக் கொண்டு ரயில் பிடித்து சேத்துப்பட்டில் இறங்கினேன்.  என்னுடன் என்னுடைய நண்பர்கள் இரண்டு பேர் வந்திருந்தனர்.  அங்கிருந்து அப்படியே நடந்து வந்து பஸ் பிடித்து பச்சையப்பா கல்லூரியில் இறங்கிக் கொண்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;கண்காட்சிக்கு எதிராகப் பழைய புத்தகக் கடை ஒன்றிரண்டு இருந்தது.  நிறைய புத்தகங்களை விரித்திருந்தார்கள்.  சுந்தர ராமசாமியின் ஒரு புளிய மரத்தின் கதை 10 ரூபாய்க்குக் கிடைத்தது.  வாங்கிக் கொண்டேன். ஏற்கனவே ஒரு பிரதி வீட்டிலிருந்தாலும் யாருக்காவது கொடுக்கப் பயன்படுமே என்று நினைத்துத்தான் வாங்கினேன்.  போலவே என்னுடைய நண்பன் ஒருவனுக்குப் பரிசளித்து விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கண்காட்சியில் வாசலில் கார்கள் வருவதற்குக் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.  டூ வீலரில் வந்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள் - உடனே செல்ல முடிந்தது.  ஆனால் பார்க்கிங் சீட்டு ரொம்பச் சின்னதாக இருந்தது என்று உள்ளே புலம்பிக் கொண்டிருந்தார்கள்.  வெளியே ஃபிளெக்ஸ் பேனர்களில் நிறைய விளம்பரங்களைப் பார்க்க முடிந்தது.  ஆனந்த விகடன் நிறைய விளம்பரம் செய்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நுழைவுக் கட்டணம் 5 ரூபாய்.  நல்ல வேளையாகக் க்யூ இல்லை.  மூன்று பேருக்குமாய்ச் சேர்ந்து 15 ரூபாய் சில்லரையாகக் கொடுத்தேன்.  உள்ளே நுழையும் முன் யாராவது பதிவர்கள் கண்ணில் படுகிறார்களா என்று பார்த்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;பதிவர்கள் பைத்தியக்காரன், லக்கி லுக், சங்கர் மற்றும் சிலரைச் சந்தித்தேன்.  அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.  தனி இடுகையாகப் புகைப்படங்களை வெளியிடுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நிறைய ஸ்டால்கள் இருந்தன.  ஸ்டால்களின் நடுவில் நிறைய இடைவெளி விட்டிருந்தார்கள்.  கிழக்கு பதிப்பக ஸ்டால் அருகில் பா ராகவனும், பத்ரியும் அமர்ந்திருந்தார்கள்.  அவர்களுடன் இரண்டு வார்த்தைகள் பேசிவிட்டு நகர்ந்தேன்.  &lt;br /&gt;&lt;br /&gt;புதிய தலைமுறை (?) பெரிய பையைக் கொடுத்தார்கள்.  புத்தகங்களை வைத்துக் கொள்ள வசதியாயிருந்திருக்கும்.  விகடன் அரங்கிலும், இன்னும் சில அரங்களில் மட்டும் கூட்டம் அம்மியது.  &lt;br /&gt;&lt;br /&gt;சாரு நிவேதிதா.உயிர்மை அரங்கில் இருந்தார்.  அவரிடம் ஒரு கையெழுத்து வாங்கிக் கொண்டேன்.  புகைப்படமும் எடுத்துக் கொண்டேன்.  எஸ் ரா இல்லை.  இருந்திருந்தால் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கார்பெட் நன்றாக இருந்தது.  சென்ற வருடங்களைப் போல முனை மழுங்கியில்லை.  மழுங்கியிருந்த இடங்களிலும் உடனுக்குடன் ஆணியடித்துச் சரி செய்து கொண்டிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டுக் கடன் வழங்கும் HDFC ஸ்டாலில் நின்று விவரங்களைக் கேட்டுக் கொண்டேன்.  குறைவான வட்டியில் கடன் கிடைத்தால் வாங்கிக் கொள்ள வேண்டியதுதானே.  அப்போது வெளியில் இருந்த புடவைக்கடை விளம்பரங்களைக் குறித்து யாரோ பேசியபடி சென்றார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அழகான பெண்கள் தனியாக வந்திருந்தார்கள். அவர்களை ஸைட் அடித்தபடி நடந்து செல்வது ஆனந்தமானது.  காலையில் கிளம்பும் முன் இங்கே செல்கிறோம் என்று தெரிந்திருந்தால் இன்னும் நல்ல உடையில் வந்திருக்கலாம்.  சிலர் குடும்பத்துடன் வந்திருந்தார்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt;முக்கியமான விஷயம் : புத்தகச் சந்தை கேண்டீனில் லிச்சி ஜூஸும், தக்காளி சூப்பும் நன்றாக இருப்பதாகக் கேள்விப் பட்டிருந்தோம்.  லிச்சி ஜுஸ் 10 ரூபாய்.  வாங்கிக் குடித்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;புத்தகக் கண்காட்சியை விட்டு வெளியே வந்த போது சரியான கால்கடுப்பு.  மதியம் ஏற்பட்ட தலைவலி ஏனோ ஞாபகம் வந்து, தலையும் வலிப்பது போல் தோன்றியது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1193036984819434257-6829472096372157865?l=jyovramsundar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jyovramsundar.blogspot.com/feeds/6829472096372157865/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1193036984819434257&amp;postID=6829472096372157865' title='31 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/6829472096372157865'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/6829472096372157865'/><link rel='alternate' type='text/html' href='http://jyovramsundar.blogspot.com/2010/01/blog-post.html' title='புத்தகக் கண்காட்சி'/><author><name>ஜ்யோவ்ராம் சுந்தர்</name><uri>http://www.blogger.com/profile/10355186678454923855</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>31</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1193036984819434257.post-4364791057184813068</id><published>2009-12-23T16:06:00.003+05:30</published><updated>2009-12-23T17:21:17.674+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பத்தி'/><title type='text'>விவேக் ஷன்பேக்</title><content type='html'>சிறுகதைகளை இணையத்தில் படிப்பதில் எனக்கொரு சிக்கல் இருக்கிறது. அலுவலக நேரத்தில் மற்ற வேலைகளுக்கிடையில் கதைகளைக் கவனமாகப் படிக்க முடியாது. ஆர்வமாகப் படித்துக் கொண்டிருக்கும்போது வரும் தொலைபேசி அழைப்போ உடனடியாகப் பதிலளிக்க வேண்டிய மின்னஞ்சலோ எரிச்சல் படுத்தும். அது அந்தக் கதையைத் மீண்டும் படிக்கும்போதும் தொடரும். அல்லது மற்ற வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டுப் படிப்பதை மட்டுமே செய்ய வேண்டும் - அதுவும் பல சமயங்களில் முடியாது. அதனால் பெரும்பாலும் சிறுகதை நாவல்களைப் புத்தகங்களாகத்தான் படிப்பது. நாளொன்றிற்கு ஒரு கதைவீதம் இணையத்தில் வாசித்தாலே அதிகம். மற்ற கதைகள் ஞாயிற்றுக் கிழமைக்கானவை என்று தள்ளி வைத்துவிட்டு, பிறகு படிக்காமலேயே போய்விடுவதுதான் நடந்து கொண்டிருக்கிறது :(&lt;br /&gt;&lt;br /&gt;அப்படித்தான் ரீடரில் ஜெயமோகனின் பதிவில் வந்த விவேக் ஷன்பேக் எழுதி ஜெயமோகன் மொழிபெயர்த்திருந்த கதைகளைப் படிக்கவில்லை. பிறகு படிக்கலாமென்று விட்டுவிட்டேன். இன்று காலை சுரேஷ் கண்ணனின் (&lt;a href="http://pitchaipathiram.blogspot.com/2009/12/191209.html"&gt;http://pitchaipathiram.blogspot.com/2009/12/191209.html&lt;/a&gt;) பதிவில் அதைச் சிலாகித்து எழுதியிருந்ததும் மூன்று கதைகளையும் ஒரே மூச்சில் படித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் வாசித்த மிக வித்தியாசமான கதைகள் என்று நிச்சயம் சொல்வேன். நேரம் கிடைக்கும்போது உங்களையும் வாசித்துப் பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;1. &lt;a href="http://www.jeyamohan.in/?p=5611"&gt;http://www.jeyamohan.in/?p=5611&lt;/a&gt; வேங்கைச் சவாரி&lt;br /&gt;&lt;br /&gt;2. &lt;a href="http://www.jeyamohan.in/?p=5659"&gt;http://www.jeyamohan.in/?p=5659&lt;/a&gt; அடுத்தவர் குடும்பம் (இந்தக் கதையின் இடையில் வரும் ’ஒரு வார்த்தைகூடப் பேசாமல் செயல்மூலம் பேச்சின் வலிமையைக் காட்டுவது’ என்ற ஒற்றை வரியை வைத்துக் கொண்டு முழுக் கதையை எழுதியிருக்கும் சாமர்த்தியம் + ஒரு கதையை ஆரம்பித்துவிட்டு சாவகாசமாக இன்னொரு கதையைச் சொல்லி முடிப்பது இரண்டும் என்னைக் கவர்ந்தது )&lt;br /&gt;&lt;br /&gt;3. &lt;a href="http://www.jeyamohan.in/?p=5752"&gt;http://www.jeyamohan.in/?p=5752&lt;/a&gt; கோழியைக் கேட்டா மசாலா அரைப்பது (சாதத் ஹாசன் மாண்டோவின் கதையொன்றின் முடிவை ஞாபகப் படுத்தினாலும், இந்தக் கதையும் பிடித்திருந்தது.)&lt;br /&gt;&lt;br /&gt;நிச்சயம் விவேஷ் ஷன்பேக்கின் கதைகள் வித்தியாசமானவை. இதற்கு முன் இவரை வாசித்ததில்லை - இனி முயற்சி செய்து வாசிக்க வேண்டும். வேறு ஒரு பதிவு தனிப்பட்ட முறையில் ஏற்படுத்தியிருந்த எரிச்சலில் ஜெயமோகனின் நூல் வெளியீட்டிற்குச் செல்லாதது தவறு என்று இப்போது வருத்தப்படுகிறேன் - குறைந்த பட்சம் இவர் பேச்சைக் கேட்பதற்காவது சென்றிருக்கலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1193036984819434257-4364791057184813068?l=jyovramsundar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jyovramsundar.blogspot.com/feeds/4364791057184813068/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1193036984819434257&amp;postID=4364791057184813068' title='22 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/4364791057184813068'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/4364791057184813068'/><link rel='alternate' type='text/html' href='http://jyovramsundar.blogspot.com/2009/12/blog-post_23.html' title='விவேக் ஷன்பேக்'/><author><name>ஜ்யோவ்ராம் சுந்தர்</name><uri>http://www.blogger.com/profile/10355186678454923855</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>22</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1193036984819434257.post-5203615633481359996</id><published>2009-12-18T13:33:00.003+05:30</published><updated>2009-12-20T23:09:30.831+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொதுவானவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><title type='text'>இரண்டு புத்தகங்கள்</title><content type='html'>சென்ற வாரம் அகநாழிகை புத்தக வெளியீட்டு நிகழ்விற்குச் சென்றிருந்தேன்.   நர்சிம்மின் சிறுகதைத் தொகுதி, விநாயக முருகன், லாவண்யா மற்றும் இன்னொருவரின் கவிதைத் தொகுதிகள் வெளியாயின.  நர்சிம்மின் சிறுகதைத் தொகுதியையும், பா ராஜாராமின் கவிதைத் தொகுதியையும் வாசித்தேன்.  இனிதான் விநாயக முருகனின் தொகுதியை படிக்க வேண்டும். (லாவண்யா + இன்னொருவரின் புத்தகங்கள் வாங்கவில்லை).&lt;br /&gt;&lt;br /&gt;நர்சிம் : பல கதைகளைத் தனித் தனியாக அவரது தளத்தில் ஏற்கனவே வாசித்ததுதான்.  ஆனால் சிறுகதைகளை ஒட்டு மொத்தமாக ஒரு தொகுதியாகப் படிக்கும்போது கிடைக்கும் மனப்பதிவிற்கும் தனித் தனியாக அவற்றை வாசிக்கும்போது ஏற்படும் உணர்வுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.  தவிர, சில கதைகளைக் கொஞ்சம் மாற்றியும் உள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆற்றொழுக்கு நடையில் அனாயசமாகக் கதைகளைச் சொல்லிச் செல்கிறார்.  வெகுஜனக் கதைகளின் முக்கியத் தேவை சுவாரசியம்.  அது இவருக்கு இயல்பாக வருகிறது.  &lt;br /&gt;&lt;br /&gt;கதைகளில் வரும் எல்லா வரிகளும் அதன் மைய உணர்வுக்கு ஒட்டியே இருக்க வேண்டுமென்பது மரபான கதைகளுக்கு ஒரு விதி.  அது இந்தத் தொகுதியில் பல இடங்களில் தவறியிருக்கிறது.  வாசிக்க நன்றாயிருந்தாலும் தேவையற்ற வர்ண்னைகள் கதையோடு ஒட்ட விடாமல் தடுக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;வாசிப்பு சுவாரசியத்திற்காகவே இவரது கதைகளைப் படிக்கலாம்.  இன்னும் தீவிரமான கதைகளை எழுதுவார் என நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ராஜாராமின் தொகுதி 1995-96 வாக்கில் வர இருந்தது.  எனக்குத் தெரியாத காரணங்களால் அது முடியாமல் போய் இப்போது பல வருடங்கள் கழித்து வந்திருப்பது மகிழ்ச்சியாயிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கவிதையைப் பற்றித் தமிழில் ஆயிரக் கணக்கான பக்கங்கள் எழுதிக் குவிக்கப்பட்டுள்ளன.  எது கவிதை, எது உயர்வான கவிதை, கவிதையின் வடிவம்... என்று பலவாறாகப் பலர் எழுதியிருக்கிறார்கள்.  தங்களுடைய முன் - தீர்மானிக்கப்பட்ட சட்டகங்களைக் கொண்டு கவிதைகளை அணுகி அந்த வரையறைகளுக்குள் கவிதை அடங்கினால் சிலாகிப்பார்கள், மீறினால் நிராகரிகரிப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கவிதையைக் கசக்கித் துவைத்துக் காயப்போடுவதுடன் எனக்கு உடன்பாடில்லை.  கவிதை விமர்சனம் என்ற பெயரில் சிலர் ருப்பி ருப்பி எழுதுவதைப் பல சமயம் படிப்பதுகூட இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் தொகுதி சிறிய தொகுதிதான்.  மொத்தமுள்ள 64 பக்கங்களில் முதல் எட்டு பக்கங்கள் வேறு விஷயங்களுக்குப் போய்விட மீதமுள்ள 56 பக்கங்களில் கவிதைகள்.  எல்லாக் கவிதைகளுமே புத்தகமாவதற்கான தேவையைப் பூர்த்தி செய்துவிட்டதாகச் சொல்ல முடியாது (உதா : மஞ்சுவிரட்டு).  வாடகை வீடு போன்ற கவிதைகளில் வாழ்க்கை விசாரங்களும் தத்துவங்களும் துருத்திக் கொண்டு இருக்கின்றன.  இன்னும் சில கவிதைகளில் கடைசி வரித் திருப்பங்களுக்காக வலி்ந்து எழுதப் பட்டது போலிருக்கின்றன.  பிரதானமான குற்றச் சாட்டாக இவர் ஒரே மாதிரிக் கவிதைகளைத் தொடர்ந்து எழுதுகிறார் எனலாம் (ஆனால் பலர் - வெற்றி பெற்ற, எனக்குப் பிடித்தமானவர்களும் சேர்த்தி - அப்படித்தான் எழுதுகிறார்கள் என்பது வேறு விஷயம்!).  ஒரே விதமான மொழியில் நடையில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பது ஒரு கட்டத்தில் எழுதுபவனுக்கு போரடித்துவிடும் (வண்ணநிலவனின் கதை மொழி போல் விதம் விதமாக இருக்க வேண்டுமென்பது என் தனிப்பட்ட விருப்பம்).&lt;br /&gt;&lt;br /&gt;எனக்குத் தெரிந்தே இவருடைய வேறு சில நல்ல கவிதைகள் இந்தத் தொகுதியில் சேர்க்கப்படவ
